புதிய பதிவுகள்
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_m10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10 
29 Posts - 38%
ayyasamy ram
உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_m10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10 
22 Posts - 29%
Dr.S.Soundarapandian
உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_m10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_m10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_m10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10 
3 Posts - 4%
Guna.D
உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_m10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10 
1 Post - 1%
mruthun
உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_m10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_m10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_m10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10 
104 Posts - 48%
ayyasamy ram
உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_m10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10 
67 Posts - 31%
Dr.S.Soundarapandian
உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_m10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_m10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_m10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_m10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_m10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10 
3 Posts - 1%
mruthun
உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_m10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_m10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_m10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்சவ் நிருத்ய ரத்னா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 21, 2013 7:55 am



அன்னையர் தினம், தந்தையர் தினம், குழந்தைகள் தினம், நண்பர்கள் தினம், காதலர் தினம், தொழிலாளர் தினம், ஆசிரியர் தினம் என்பது போல் இப்போது சர்வதேச நடன தினமும் கொண்டாடப்படுகிறது.

உலகின் அனைத்து நாடுகளிலும் நடனத்தை கொண்டாடவும் நாட்டியக் கலைஞர்களை ஒருங்கிணைக்கவும், நேசத்தையும், சமாதானத்தையும் நடனம் என்கிற பொதுமொழி மூலம் பகிர்ந்து கொள்ளுதலுமே இதன் அடிப்படை நோக்கம்.

நவீன நடனத் தந்தை என்று அழைக்கப்படும் ஜீன் ஜார்ஜ்ஸ் பிறந்த தினத்தை (29.04.1727) சர்வதேச நடன தினமாக யுனெஸ்கோ இன்டர்நேஷனல் டான்ஸ் கமிட்டி 1928-ல் அறிவிப்பு செய்ததோடு, ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளின் புகழ்பெற்ற நடன கலைஞர்கள் மூலம் வாழ்த்து செய்தியை வெளியிடவும் செய்கிறது. ஆனாலும் இதில் கடந்த 30 ஆண்டு காலத்தில் நமது இந்திய நடன மேதைகளில் ஒருவரைக் கூட இடம்பெற செய்யாதது வியப்பாக இருக்கிறது.

மேலை நாடுகளில் இன்றைக்கு எத்தனையோ மாடர்ன் மியூசிக் வந்து விட்டாலும், பீத்தோவனை மக்கள் விரும்பக் காரணம் மரபு அழியாதது என்பதால் தான். அது போல் இந்த கலாச்சார அடிப்படையில் கட்டப்பட்டுள்ள கோவில் தான் பாரம்பரியமிக்க நம் நடனக்கலையும். காலத்திற்கேற்ப, அதே சமயம் சம்பிரதாய மரபு மீறாது செய்யப்படும் புதுமையான முயற்சிகள் - இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெறுவதை கண்கூடாக காண்கிறோம். நமக்குள் அதீத கற்பனையும், புதிய கண்ணோட்டமும், தொலைநோக்கு பார்வையும், முற்போக்கு சிந்தனையும், உணர்வுகளும் இருக்கிறபோது ஒரே மாதிரி சந்தனம் அரைத்தும், மலர் பறித்தும், மாலை தொடுத்தும், நாயகன் வரவுக்காக காத்திருந்தும், ஏக்கக் கானாக் கண்டும், தோழியிடம் விரகதாபத்தை கொட்டி தீர்ப்பதுமாய் திரும்ப திரும்ப நாட்டியத்தை ஒரு சிறுவட்டத்துக்குள் அடக்காமல் சம்பிரதாயத்துக்குள் அதன் எல்லைகளை மேலும் மேலும் விரிவுபடுத்தி கொண்டுபோவதில் தவறு ஒன்றுமில்லை.

அந்த வகையில் அமையப்பட்ட சமீபத்திய ஒரு பிரமாண்ட நிகழ்ச்சி தான். உத்சவ் மியூசிக் அமைப்பும், ஸ்ரீ கிருஷ்ணகான சபாவும் இணைந்து வழங்கிய இன்டர்நேஷன் டான்ஸ் டே - 2013 கொண்டாட்டம்.

சென்ற ஆண்டு உத்சவ் நிருத்ய ரத்னா விருது - யு.எஸ். கான்கல் ஜெனரல் ஜெனிபர் அவர்களால் பத்மபூஷன் வழங்கப்பட்டது. இந்த வருடம் விருதுக்கு பெருமை சேர்த்தவர்கள் - பத்மபூஷன் தனஞ்செயன் தம்பதியர். காலத்தைமீறி நிற்கும் தனஞ்செயனின் பரத கலாஞ்சலி படைப்புகள் அனைத்தும் ஏற்கனவே பலமுறை மேடையேறியிருந்தாலும், ஒவ்வொரு முறை பார்க்கும்போது அது நந்தனார் சரிதம் ஆகட்டும், அல்லது மகாபாரதம் ஆகட்டும், அப்போது தான் எழுதப்பட்டு வடிவமைக்கப்பட்டது போன்றதொரு புத்துணர்வை பார்ப்போர்க்கு அள்ளித்தரும்.

அன்றைய விழாவின் நிகழ்ச்சிகளை, இந்தியாவின் பல்வேறு மாநில நடனமணிகள், வண்ணமயமாக்கித் தந்தனர். டாக்டர் நீனா பிரசாத், அமரகாவியமான அமரபாலியை மோகினியாட்டத்தின் பிரத்யேகமாய் தயாரித்து வழங்கினார். புத்தரையும், வைஷாலியையும், அஜாத சத்ருவையும் - குழந்தைகளுக்கு கதை சொல்வதுபோல் அத்தனை அற்புதமாய் கண்முன்னே காட்சிகளாக்கினார்.

நடிகை லட்சுமி கோபால ஸ்வாமி 30க்கும் மேற்பட்ட மலையாளம், கன்னடம், இந்தி, தமிழ்படங்களில் நடித்து 2 மாநில விருதுகளையும், பிலிம்பேர் விருதையும் பெற்றவர் என்பது தெரியும். ஆனால் அவர் பரதநாட்டியத்தில் ஏ கிரேட் மற்றும் மிகச் சிறந்த நடனமணிக்கான மியூசிக் அகாடமியின் எம்.ஜி.ஆர். விருதும் கிடைக்க பெற்றவர் என்று பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. மகாராஜா சுவாதி திருநாளின் சங்கர ஸ்ரீகிரியையும் புரந்தர தாஸரின் பதம் ஒன்றை அபிநயத்தபோதும், ரசிகர்களுக்கு அத்தனை ஆச்சர்யம். வரும் டிசம்பர் சீசனில் சென்னை சபாக்களின் இவர் கிரிவலம் வரப்போவது நிச்சயம்.

கோவில் சிற்பம் எழுந்து வந்து ஆடினாற்போல் ஐஸ்வர்ய அழகு பதுமையாய் ரீலா ஹோட்டாவின் ஒடிசி நடனம்.. டெல்லியில் தனது அமைப்பின் மூலம் நாட்டிய விழாக்கள் நடத்தி வருபவர். சிறுவயது முதலே யோகாவில் தேர்ந்தவர் என்பதால் பக்தியையும், நாட்டியத்தையும் மிக எளிதாக இவரால் இணைக்க முடிகிறது. இவரது சரஸ்வதி வந்தனம் அனைவரையும் வாவ் சொல்ல வைத்தது.

பெங்களூரில் புகழ்பெற்ற குச்சுப்புடி நடனமேதை திருமதி. வைஜெயந்தி காஷியின் புதல்வி பிரதீக்ஷாவின் பரபரப்பான கிருஷ்ணலீலா தரங்கமாகட்டும். சக்தி ரூபமான பைரவி நடனமாகட்டும் - வைத்த கண் வாங்காமல் பார்க்க வைத்தது. கதக் தம்பதிய ரான ஹரி - சேத்னா மற்றும் அவர்களது மாணவியர் சுப்ரியா ரெட்டி, கார்த்திகா மேனன், அஸ்வதிநாயர், ரிதிகா ஆகியோரது சிவாஞ்சலியும் சரி, மழை நடனமான “சர்க்கம்’மும் சரி சென்னை ரசிகர்களின் ஒட்டுமொத்த பாராட்டையும் அள்ளிக்கொண்டது.

எந்த ஒரு நடன வகையுமே கள்ளங்கபடமற்ற குழந்தையை போன்றது. புன்னகை சிந்தித் தளிர் நடைபோட்டு வரும் குழந்தையை அப்படியே அள்ளி எடுக்கும்போது அது எந்த மாநிலத்தை சேர்ந்தது என்றெல்லாம் யாருக்கும் எண்ணத்தோன்றாது.

இந்த ஒரு சர்வதேச நடன நாளிலாவது அன்றாட வேலைகளிலிருந்து கொஞ்சம் நேரம் ஒதுக்கி, பிடித்த பாடல்களை போட்டு, மனதுக்கு பிடித்தமான நடன கலைஞர்களை மனசுக்குள் நிறுத்தி, காற்றில் ஆடும் கொடி போல, அசையும் பூங்கொத்து போல, மழையில் தோகை விரித்தாடும் மயில்போல் அதற்கும் மேலே உடம்பில் தெம்பிருந்தால் - வீசும் புயலில் தரையளவு குனிந்து நிமிர்ந்து நர்த்தனம் ஆடும் மரம் போல, கொஞ்சம் ஆடித்தன் பாருங்களேன்.

- சர்ச்சில் பாண்டியன்



உத்சவ் நிருத்ய ரத்னா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக