புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_m10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10 
63 Posts - 40%
heezulia
உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_m10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_m10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_m10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_m10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_m10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_m10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_m10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10 
314 Posts - 50%
heezulia
உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_m10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_m10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_m10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_m10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10 
21 Posts - 3%
prajai
உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_m10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_m10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_m10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_m10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_m10உத்சவ் நிருத்ய ரத்னா Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்சவ் நிருத்ய ரத்னா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 21, 2013 7:55 am



அன்னையர் தினம், தந்தையர் தினம், குழந்தைகள் தினம், நண்பர்கள் தினம், காதலர் தினம், தொழிலாளர் தினம், ஆசிரியர் தினம் என்பது போல் இப்போது சர்வதேச நடன தினமும் கொண்டாடப்படுகிறது.

உலகின் அனைத்து நாடுகளிலும் நடனத்தை கொண்டாடவும் நாட்டியக் கலைஞர்களை ஒருங்கிணைக்கவும், நேசத்தையும், சமாதானத்தையும் நடனம் என்கிற பொதுமொழி மூலம் பகிர்ந்து கொள்ளுதலுமே இதன் அடிப்படை நோக்கம்.

நவீன நடனத் தந்தை என்று அழைக்கப்படும் ஜீன் ஜார்ஜ்ஸ் பிறந்த தினத்தை (29.04.1727) சர்வதேச நடன தினமாக யுனெஸ்கோ இன்டர்நேஷனல் டான்ஸ் கமிட்டி 1928-ல் அறிவிப்பு செய்ததோடு, ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளின் புகழ்பெற்ற நடன கலைஞர்கள் மூலம் வாழ்த்து செய்தியை வெளியிடவும் செய்கிறது. ஆனாலும் இதில் கடந்த 30 ஆண்டு காலத்தில் நமது இந்திய நடன மேதைகளில் ஒருவரைக் கூட இடம்பெற செய்யாதது வியப்பாக இருக்கிறது.

மேலை நாடுகளில் இன்றைக்கு எத்தனையோ மாடர்ன் மியூசிக் வந்து விட்டாலும், பீத்தோவனை மக்கள் விரும்பக் காரணம் மரபு அழியாதது என்பதால் தான். அது போல் இந்த கலாச்சார அடிப்படையில் கட்டப்பட்டுள்ள கோவில் தான் பாரம்பரியமிக்க நம் நடனக்கலையும். காலத்திற்கேற்ப, அதே சமயம் சம்பிரதாய மரபு மீறாது செய்யப்படும் புதுமையான முயற்சிகள் - இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெறுவதை கண்கூடாக காண்கிறோம். நமக்குள் அதீத கற்பனையும், புதிய கண்ணோட்டமும், தொலைநோக்கு பார்வையும், முற்போக்கு சிந்தனையும், உணர்வுகளும் இருக்கிறபோது ஒரே மாதிரி சந்தனம் அரைத்தும், மலர் பறித்தும், மாலை தொடுத்தும், நாயகன் வரவுக்காக காத்திருந்தும், ஏக்கக் கானாக் கண்டும், தோழியிடம் விரகதாபத்தை கொட்டி தீர்ப்பதுமாய் திரும்ப திரும்ப நாட்டியத்தை ஒரு சிறுவட்டத்துக்குள் அடக்காமல் சம்பிரதாயத்துக்குள் அதன் எல்லைகளை மேலும் மேலும் விரிவுபடுத்தி கொண்டுபோவதில் தவறு ஒன்றுமில்லை.

அந்த வகையில் அமையப்பட்ட சமீபத்திய ஒரு பிரமாண்ட நிகழ்ச்சி தான். உத்சவ் மியூசிக் அமைப்பும், ஸ்ரீ கிருஷ்ணகான சபாவும் இணைந்து வழங்கிய இன்டர்நேஷன் டான்ஸ் டே - 2013 கொண்டாட்டம்.

சென்ற ஆண்டு உத்சவ் நிருத்ய ரத்னா விருது - யு.எஸ். கான்கல் ஜெனரல் ஜெனிபர் அவர்களால் பத்மபூஷன் வழங்கப்பட்டது. இந்த வருடம் விருதுக்கு பெருமை சேர்த்தவர்கள் - பத்மபூஷன் தனஞ்செயன் தம்பதியர். காலத்தைமீறி நிற்கும் தனஞ்செயனின் பரத கலாஞ்சலி படைப்புகள் அனைத்தும் ஏற்கனவே பலமுறை மேடையேறியிருந்தாலும், ஒவ்வொரு முறை பார்க்கும்போது அது நந்தனார் சரிதம் ஆகட்டும், அல்லது மகாபாரதம் ஆகட்டும், அப்போது தான் எழுதப்பட்டு வடிவமைக்கப்பட்டது போன்றதொரு புத்துணர்வை பார்ப்போர்க்கு அள்ளித்தரும்.

அன்றைய விழாவின் நிகழ்ச்சிகளை, இந்தியாவின் பல்வேறு மாநில நடனமணிகள், வண்ணமயமாக்கித் தந்தனர். டாக்டர் நீனா பிரசாத், அமரகாவியமான அமரபாலியை மோகினியாட்டத்தின் பிரத்யேகமாய் தயாரித்து வழங்கினார். புத்தரையும், வைஷாலியையும், அஜாத சத்ருவையும் - குழந்தைகளுக்கு கதை சொல்வதுபோல் அத்தனை அற்புதமாய் கண்முன்னே காட்சிகளாக்கினார்.

நடிகை லட்சுமி கோபால ஸ்வாமி 30க்கும் மேற்பட்ட மலையாளம், கன்னடம், இந்தி, தமிழ்படங்களில் நடித்து 2 மாநில விருதுகளையும், பிலிம்பேர் விருதையும் பெற்றவர் என்பது தெரியும். ஆனால் அவர் பரதநாட்டியத்தில் ஏ கிரேட் மற்றும் மிகச் சிறந்த நடனமணிக்கான மியூசிக் அகாடமியின் எம்.ஜி.ஆர். விருதும் கிடைக்க பெற்றவர் என்று பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. மகாராஜா சுவாதி திருநாளின் சங்கர ஸ்ரீகிரியையும் புரந்தர தாஸரின் பதம் ஒன்றை அபிநயத்தபோதும், ரசிகர்களுக்கு அத்தனை ஆச்சர்யம். வரும் டிசம்பர் சீசனில் சென்னை சபாக்களின் இவர் கிரிவலம் வரப்போவது நிச்சயம்.

கோவில் சிற்பம் எழுந்து வந்து ஆடினாற்போல் ஐஸ்வர்ய அழகு பதுமையாய் ரீலா ஹோட்டாவின் ஒடிசி நடனம்.. டெல்லியில் தனது அமைப்பின் மூலம் நாட்டிய விழாக்கள் நடத்தி வருபவர். சிறுவயது முதலே யோகாவில் தேர்ந்தவர் என்பதால் பக்தியையும், நாட்டியத்தையும் மிக எளிதாக இவரால் இணைக்க முடிகிறது. இவரது சரஸ்வதி வந்தனம் அனைவரையும் வாவ் சொல்ல வைத்தது.

பெங்களூரில் புகழ்பெற்ற குச்சுப்புடி நடனமேதை திருமதி. வைஜெயந்தி காஷியின் புதல்வி பிரதீக்ஷாவின் பரபரப்பான கிருஷ்ணலீலா தரங்கமாகட்டும். சக்தி ரூபமான பைரவி நடனமாகட்டும் - வைத்த கண் வாங்காமல் பார்க்க வைத்தது. கதக் தம்பதிய ரான ஹரி - சேத்னா மற்றும் அவர்களது மாணவியர் சுப்ரியா ரெட்டி, கார்த்திகா மேனன், அஸ்வதிநாயர், ரிதிகா ஆகியோரது சிவாஞ்சலியும் சரி, மழை நடனமான “சர்க்கம்’மும் சரி சென்னை ரசிகர்களின் ஒட்டுமொத்த பாராட்டையும் அள்ளிக்கொண்டது.

எந்த ஒரு நடன வகையுமே கள்ளங்கபடமற்ற குழந்தையை போன்றது. புன்னகை சிந்தித் தளிர் நடைபோட்டு வரும் குழந்தையை அப்படியே அள்ளி எடுக்கும்போது அது எந்த மாநிலத்தை சேர்ந்தது என்றெல்லாம் யாருக்கும் எண்ணத்தோன்றாது.

இந்த ஒரு சர்வதேச நடன நாளிலாவது அன்றாட வேலைகளிலிருந்து கொஞ்சம் நேரம் ஒதுக்கி, பிடித்த பாடல்களை போட்டு, மனதுக்கு பிடித்தமான நடன கலைஞர்களை மனசுக்குள் நிறுத்தி, காற்றில் ஆடும் கொடி போல, அசையும் பூங்கொத்து போல, மழையில் தோகை விரித்தாடும் மயில்போல் அதற்கும் மேலே உடம்பில் தெம்பிருந்தால் - வீசும் புயலில் தரையளவு குனிந்து நிமிர்ந்து நர்த்தனம் ஆடும் மரம் போல, கொஞ்சம் ஆடித்தன் பாருங்களேன்.

- சர்ச்சில் பாண்டியன்



உத்சவ் நிருத்ய ரத்னா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக