புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்ப் பேராயம்! Poll_c10தமிழ்ப் பேராயம்! Poll_m10தமிழ்ப் பேராயம்! Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
தமிழ்ப் பேராயம்! Poll_c10தமிழ்ப் பேராயம்! Poll_m10தமிழ்ப் பேராயம்! Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
தமிழ்ப் பேராயம்! Poll_c10தமிழ்ப் பேராயம்! Poll_m10தமிழ்ப் பேராயம்! Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்ப் பேராயம்! Poll_c10தமிழ்ப் பேராயம்! Poll_m10தமிழ்ப் பேராயம்! Poll_c10 
285 Posts - 45%
heezulia
தமிழ்ப் பேராயம்! Poll_c10தமிழ்ப் பேராயம்! Poll_m10தமிழ்ப் பேராயம்! Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
தமிழ்ப் பேராயம்! Poll_c10தமிழ்ப் பேராயம்! Poll_m10தமிழ்ப் பேராயம்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ்ப் பேராயம்! Poll_c10தமிழ்ப் பேராயம்! Poll_m10தமிழ்ப் பேராயம்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழ்ப் பேராயம்! Poll_c10தமிழ்ப் பேராயம்! Poll_m10தமிழ்ப் பேராயம்! Poll_c10 
20 Posts - 3%
prajai
தமிழ்ப் பேராயம்! Poll_c10தமிழ்ப் பேராயம்! Poll_m10தமிழ்ப் பேராயம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழ்ப் பேராயம்! Poll_c10தமிழ்ப் பேராயம்! Poll_m10தமிழ்ப் பேராயம்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழ்ப் பேராயம்! Poll_c10தமிழ்ப் பேராயம்! Poll_m10தமிழ்ப் பேராயம்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தமிழ்ப் பேராயம்! Poll_c10தமிழ்ப் பேராயம்! Poll_m10தமிழ்ப் பேராயம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழ்ப் பேராயம்! Poll_c10தமிழ்ப் பேராயம்! Poll_m10தமிழ்ப் பேராயம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்ப் பேராயம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jun 23, 2013 7:13 am

ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலத்துக்கு முன்னால் மகாகவி பாரதி, ""பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்'' என்று விரும்பியது மெத்த சரி. ஆனால், இன்றைய தேவை அதுவல்ல.

எல்லா புத்தகக் கண்காட்சிகளிலும் மொழிபெயர்ப்புப் புத்தகங்கள் வந்து குவிகின்றன. பாரதி சொன்னதுபோல, பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் மட்டுமல்லாமல், மேல்நாட்டுக் இலக்கியங்கள் உள்ளிட்ட அனைத்துமே மொழிபெயர்க்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. அவற்றுக்கு நல்ல வரவேற்பும் இருக்கிறது.

இன்றைய இன்றியமையாத தேவை "நம் நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் பிற மொழியில் பெயர்த்தல் வேண்டும்' என்பதுதான். பிறரைப் பற்றி நாம் தெரிந்து கொள்வதில் காட்டும் அக்கறையைவிட, நம்மைப் பற்றி, பிற நாட்டவர் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில் நாம் முனைப்புக் காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

தமிழ்ச் செம்மொழி, பல்லாயிரம் ஆண்டுகள் பழைமையான மொழி என்றெல்லாம் நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் பயனில்லை. நமது இலக்கியச் செறிவையும், சரித்திரப் பழைமையையும் வெளியுலகுக்குச் சரியாகத் தெரியப்படுத்தவோ, அறிமுகப்படுத்தவோ நாம் தவறிவிட்டோம். கடந்த அரை நூற்றாண்டு கால முயற்சியில், "திருக்குறள்' மட்டும் பல மொழிகளில் பெயர்க்கப்பட்டு, ஓரளவுக்கு உலகளாவிய அங்கீகாரம் பெறத்தொடங்கி இருக்கிறது. ஏனைய பழந்தமிழ் இலக்கியங்கள் அந்த அளவுக்குப் பிரபலப்படுத்தப்படவில்லை.

தனிநாயகம் அடிகளின் தனிப்பட்ட முனைப்பும், முயற்சியும், "தமிழ் கல்ச்சர்' என்கிற ஆங்கிலக் காலாண்டு ஆய்வு இதழ் மூலம் தமிழின் பெருமையை ஆங்கிலத்தில் உலகறியச் செய்தது. ஆயினும்கூட, இன்னும் "தமிழ்' என்றொரு பழைமையான மொழி இருக்கிறது என்பதேகூட உலகின் பல நாட்டவருக்குத் தெரியுமா என்பதே சந்தேகம்தான். அதற்குக் காரணம், நமது செவ்விலக்கியங்களை ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு போன்ற மேல்நாட்டு மொழிகளில் பெயர்த்து, அவற்றைப் பிரபலப்படுத்தாததுதான்.

தமிழிணையப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான பொன்னவைக்கோ, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பதவி ஏற்றதால், "தமிழ்ப் பேராயம்' என்கிற அமைப்பு உருவாகி இருக்கிறது.

தமிழ்ப் பேராயத்தின் அடிப்படை நோக்கம் தமிழைப் பரப்புவதும், சங்க இலக்கியத்தில் பட்டயப் படிப்பும், தமிழ் இலக்கியத்தில் முதுகலை, ஆராய்ச்சிப் படிப்புகளும் தொடங்கி நடத்துவது. அறிஞர்களின் புத்தகங்களை வெளியிடுவதும், அவர்களது படைப்புகளுக்குப் பரிசுகளும் விருதுகளும் அளித்துப் பாராட்டுவதும்கூடத் தமிழ்ப் பேராயத்தின் பணிகள் என்று விளக்கினார் துணைவேந்தர் பொன்னவைக்கோ.

தமிழ்ப் பேராயத்தின் சார்பில், சங்க இலக்கியங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடும் பணி நடைபெறுகிறது. அண்மையில், மூத்த தமிழ் அறிஞர் எஸ்.என். கந்தசாமி எழுதிய "ஸ்டடீஸ் இன் கிளாசிகல் டமில் லிட்டரேச்சர்' என்கிற புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

"பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களைத்தான் ஏற்கெனவே மொழிபெயர்த்தாகிவிட்டதே' என்று கேள்வி எழுப்ப வேண்டியதில்லை. திருக்குறளுக்கு எத்தனையோ பேர் உரை எழுதுகிறார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பு. அதுபோல, பல்வேறு மொழிபெயர்ப்புகள் வெளிவரும்போதுதான், தமிழ் மொழியின் சிறப்பு மெல்ல மெல்ல உலகமெலாம் பரவத் தொடங்கும்.

""தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்'' என்கிற பாரதியின் கனவு நனவாக வேண்டுமானால், தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அனைத்தும் பிறமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, படைப்பும், படைப்பாளியும் தமிழகத்துக்கு வெளியே பிரபலப்படுத்தப்பட வேண்டும்.

இதுபோல, பல நூறு தமிழ்ப் பேராயங்கள் தொடங்கப்பட்டால்தான் அது சாத்தியமாகும்!

நன்றி-தினமணி

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jun 23, 2013 12:05 pm


""தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்'' என்கிற பாரதியின் கனவு நனவாக வேண்டுமானால், தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அனைத்தும் பிறமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, படைப்பும், படைப்பாளியும் தமிழகத்துக்கு வெளியே பிரபலப்படுத்தப்பட வேண்டும்.

இதுபோல, பல நூறு தமிழ்ப் பேராயங்கள் தொடங்கப்பட்டால்தான் அது சாத்தியமாகும்!

நல்ல விழிப்புணர்வு கட்டுரை , தமிழ் பேராயத்தின் அவசியம் கண்டிப்பாக கவனிக்க கூடிய ஓன்று சாமி. இதுபோன்ற முன்னேற்பாடுகளை நம் அரசாங்கத்தின் உதவியின்றி எப்படி செயல்படுத்த முடியும்.

தமிழின் வளர்ச்சி என்பது தமிழ் தாய்க்கு சிலைவைப்பது தான் என்று எண்ணும் இந்த அரசிடம் நாம் மேல்சொன்ன உதவிகளை எதிர்பார்பது தப்பு தான்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக