புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
Saravananj | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மோசடியில் இது புதுசு
Page 1 of 1 •
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
சென்னை : ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுப்பதாக கூறி ஒவ்வொரு வீட்டிலும் தலா ரூ.120 வீதம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளது ஒரு கும்பல். பொதுமக்களுக்கு ஒருங்கிணைந்த அடையாள அட்டை வழங்கும் வகை யில் ஆதார் அடையாள அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த அடையாள அட்டையில் குடும்ப தலைவரின் கைவிரல் ரேகை, கண்விழி உள்ளிட்ட பதிவுகள், போட்டோ போன்றவை இடம் பெற்றிக்கும். ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி நாடு முழுவதும் நடந்து வருகிறது. இந்நிலையில் ஆதார் அடையாள அட்டை பெயரை கூறி சென்னையில் மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பலை மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புத்துறையினர் தேடி வருகின்றனர்.
சவுகார்பேட்டை பகுதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் 2 லேப்டாப், 2 வெப் கேமரா, விரல்ரேகை பதிவு செய்யும் இயந்திரம், ஸ்கேனர் போன்றவற்றோடு டிப்டாப் ஆசாமிகள் சிலர் வந்தனர். வீடு வீடாக சென்ற அவர்கள், தாங்கள் மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புத்துறையிலிருந்து வருவதாக கூறி, ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று தெரிவித்து புகைப்படம் எடுத்தனர். தொடர்ந்து அடையாள அட்டை அனுப்புவதற்கான கட்டணம் என்று கூறி தலா ரூ.120 வீதம் வசூலித்துள்ளனர். சம்பந்தப்பட்ட முகவரிக்கு கார்டு அனுப்பப் படும் என்று கூறியுள்ளனர். மேலும் கட்டணம் வசூலித்ததற்காக ரசீதும் கொடுத்துள்ளனர்.
மத்திய அரசு என்று கூறியதால் சவுகார்பேட்டை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் புகைப்படம் எடுத்ததோடு ரூ.120 வீதம் கொடுத்துள்ளனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் பணம் வசூலித்த இந்த கும்பல் பின்னர் தப்பி விட்டது. இந்நிலையில் தங்களுக்கு அடையாள அட்டை வந்து சேராததால் சந்தேகம் அடைந்த சிலர், இதுகுறித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தில் விசாரித்தபோது,
சவுகார்பேட்டை பகுதியில் வீடு வீடாக சென்று புகைப்படம் எடுக்க தாங்கள் யாரையும் அனுப்பவில்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து ஏமாற்றப்பட்டதை அறிந்த பொதுமக்கள் இதுகுறித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த மக்கள் தொகை கணக்கெடுப்புத்துறை இணை இயக்குனர் எம்.ஆர்.வி.கிருஷ்ணா ராவ், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் ஆதார் அட்டை புகைப்படம் எடுத்தல் பணிகளில் எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. தற்போது நடந்துள்ள தவறு குறித்து விசாரிக்கப்படும் என்றார்.
போலி அட்டைகள் 20,000 ரத்து
ஒருங்கிணைந்த அடையாள அட்டைக்கு மத்திய அரசு ஆணையம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில், நாடெங்கிலும் 3.84 லட்சம் போலி உறுப்பினர்கள் ஆதார் அட்டையில் இணைந்துள்ளனர். அதில் தமிழகத்தில் மட்டும் 20 ஆயிரம் பேர் உள்ளனர் என்பது தெரியவந்து, அந்த உறுப்பினர்களின் ஆதார் அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
--- தினகரன்
சவுகார்பேட்டை பகுதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் 2 லேப்டாப், 2 வெப் கேமரா, விரல்ரேகை பதிவு செய்யும் இயந்திரம், ஸ்கேனர் போன்றவற்றோடு டிப்டாப் ஆசாமிகள் சிலர் வந்தனர். வீடு வீடாக சென்ற அவர்கள், தாங்கள் மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புத்துறையிலிருந்து வருவதாக கூறி, ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று தெரிவித்து புகைப்படம் எடுத்தனர். தொடர்ந்து அடையாள அட்டை அனுப்புவதற்கான கட்டணம் என்று கூறி தலா ரூ.120 வீதம் வசூலித்துள்ளனர். சம்பந்தப்பட்ட முகவரிக்கு கார்டு அனுப்பப் படும் என்று கூறியுள்ளனர். மேலும் கட்டணம் வசூலித்ததற்காக ரசீதும் கொடுத்துள்ளனர்.
மத்திய அரசு என்று கூறியதால் சவுகார்பேட்டை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் புகைப்படம் எடுத்ததோடு ரூ.120 வீதம் கொடுத்துள்ளனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் பணம் வசூலித்த இந்த கும்பல் பின்னர் தப்பி விட்டது. இந்நிலையில் தங்களுக்கு அடையாள அட்டை வந்து சேராததால் சந்தேகம் அடைந்த சிலர், இதுகுறித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தில் விசாரித்தபோது,
சவுகார்பேட்டை பகுதியில் வீடு வீடாக சென்று புகைப்படம் எடுக்க தாங்கள் யாரையும் அனுப்பவில்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து ஏமாற்றப்பட்டதை அறிந்த பொதுமக்கள் இதுகுறித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த மக்கள் தொகை கணக்கெடுப்புத்துறை இணை இயக்குனர் எம்.ஆர்.வி.கிருஷ்ணா ராவ், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் ஆதார் அட்டை புகைப்படம் எடுத்தல் பணிகளில் எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. தற்போது நடந்துள்ள தவறு குறித்து விசாரிக்கப்படும் என்றார்.
போலி அட்டைகள் 20,000 ரத்து
ஒருங்கிணைந்த அடையாள அட்டைக்கு மத்திய அரசு ஆணையம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில், நாடெங்கிலும் 3.84 லட்சம் போலி உறுப்பினர்கள் ஆதார் அட்டையில் இணைந்துள்ளனர். அதில் தமிழகத்தில் மட்டும் 20 ஆயிரம் பேர் உள்ளனர் என்பது தெரியவந்து, அந்த உறுப்பினர்களின் ஆதார் அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
--- தினகரன்
சிலமணிநேரத்தில் 5000 x 120 = ???? அடேங்கப்பா தினுசு தினுஷா சிந்திக்குறாங்கப்பாsoplangi wrote:மத்திய அரசு என்று கூறியதால் சவுகார்பேட்டை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் புகைப்படம் எடுத்ததோடு ரூ.120 வீதம் கொடுத்துள்ளனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் பணம் வசூலித்த இந்த கும்பல் பின்னர் தப்பி விட்டது.
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
ஆறு லட்சம் ஸ்வாகா !!!!!!!!!
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ரூம் போட்டு பயங்கரமாகவே யோசிக்கராணுக இவனுக
ஆதார் அட்டை எடுப்பது இலவசம் என்று அங்கு வந்த ஒருத்தருக்கு கூட தெரியலயா இது தான் கொடுமயிலும் கொடுமை
ஆதார் அட்டை எடுப்பது இலவசம் என்று அங்கு வந்த ஒருத்தருக்கு கூட தெரியலயா இது தான் கொடுமயிலும் கொடுமை
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» மோசடியில் இது புதுசு! தெரு பெயரை மாற்றி அங்கீகாரமில்லா மனைகளை பதியும் சார் - பதிவாளர்கள்
» "ஆன்-லைன்' பரிசு மோசடியில் நைஜிரீயன்கள்: பின்னணியில் "திடுக்
» கலாநிதி மாறனுக்கும் சிக்கல்;மோசடியில் சிக்கிய சன் பிக்சர்ஸ்
» வீட்டுவசதி வாரிய நில மோசடியில் மேலும் சில போலீஸ் அதிகாரிகள்
» பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
» "ஆன்-லைன்' பரிசு மோசடியில் நைஜிரீயன்கள்: பின்னணியில் "திடுக்
» கலாநிதி மாறனுக்கும் சிக்கல்;மோசடியில் சிக்கிய சன் பிக்சர்ஸ்
» வீட்டுவசதி வாரிய நில மோசடியில் மேலும் சில போலீஸ் அதிகாரிகள்
» பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|