புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_c10'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_m10'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_c10 
52 Posts - 61%
heezulia
'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_c10'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_m10'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_c10'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_m10'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_c10'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_m10'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_c10'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_m10'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_c10 
1 Post - 1%
viyasan
'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_c10'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_m10'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_c10'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_m10'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_c10 
244 Posts - 43%
heezulia
'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_c10'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_m10'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_c10'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_m10'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_c10'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_m10'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_c10'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_m10'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_c10 
13 Posts - 2%
prajai
'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_c10'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_m10'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_c10'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_m10'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_c10 
8 Posts - 1%
Guna.D
'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_c10'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_m10'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_c10'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_m10'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_c10 
7 Posts - 1%
mruthun
'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_c10'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_m10'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல


   
   
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Thu Jun 20, 2013 11:15 am

ஜீவனாம்சம் கேட்டு பெண் தொடர்ந்த வழக்கில் 21 வயது நிரம்பிய திருமணமாகாத ஆணும் 18 வயது நிரம்பிய திருமணமாகாத பெண்ணும் உடல்ரீதியான உறவு வைத்துக்கொண்டால் அவர்கள் கணவன் மனைவியாக கருதப்படுவர் என்ற தீர்ப்பு இந்திய கலாசாரத்தை சிறுமைப்படுத்தும் வகையில் கூறப்படவில்லை என்று உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

கோவையை சேர்ந்த பாத்திமா பீவிக்கும் அவருடன் வேலை செய்த அன்வருக்கும் பழக்கம் ஏற்பட்டது (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). இதையடுத்து, இருவரும் 1994 செப்டம்பர் 16ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு அன்வர் தனியாக சென்று விட்டார். இதையடுத்து, தனக்கும், குழந்தைகளுக்கும் ஜீவனாம்சம் வழங்க கோரி பாத்திமா பீவி, கோவையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பாத்திமா பீவியின் குழந்தைகளுக்கு அன்வர் மாதம் தலா ரூ.500 ஜீவனாம்சம் தர உத்தரவிட்டது.

இதை எதிர்த்தும் தனக்கு ஜீவனாம்சம் வழங்க கோரியும் பாத்திமா பீவி, உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சி.எஸ்.கர்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு:  திருமணத்துக்கு முன்பு இருவருக்கும் இடையே உடல்ரீதியான உறவு இருந்தது என்பதை மனுதாரர் மறுக்கவில்லை. இருவரும் ஒரே வீட்டில் வசித்துள்ளனர். 2 குழந்தைகள் பிறந்துள்ளன. கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளனர். 18 வயது நிரம்பிய பெண், 21 வயது நிரம்பிய ஆணுடன் உடல் ரீதீயான உறவு வைத்துக்கொண்டு அந்த பெண் கர்ப்பம் தரித்தால் இருவரும் கணவன் மனைவி என்றே அழைக்கப்படுவார்கள்.

அவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும் நிலையில் நீதிமன்றத்தில் உரிய உத்தரவை பெற்ற பிறகே அவர்கள் மறுமணம் செய்ய முடியும். தாலி கட்டுதல், மாலை மாற்றுதல், மோதிரம் மாற்றுதல், பதிவு செய்தல் போன்ற சம்பிரதாயங்கள் இருவரும் சார்ந்த மதரீதியான சடங்குகளை நிறைவேற்றவும் சமூகத்தை திருப்திபடுத்துவதற்கும்தான். சட்டப்படியான வயது வந்தபிறகு பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையே உடல்ரீதியான உறவு ஏற்படும் பட்சத்தில் அவர்கள் கணவன் மனைவி என்றே கருதப்படுவார்கள். இந்த வழக்கில் இருவரும் கணவன் மனைவி என்பதற்கான சான்றுகளின் அடிப்படையிலேயே குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, மனுதாரருக்கு அவரது கணவர் மாதம் ரூ.500 ஜீவனாம்சமாக வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த உத்தரவு தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்து ஏராளமான விமர்சனங்கள் வந்தன. இதையடுத்து, நீதிபதி நேற்று வெளியிட்ட விளக்கம் வருமாறு:

திருமணமாகாத 21 வயதை கடந்த ஆணும், திருமணமாகாத 18 வயதை கடந்த பெண்ணும் திருமணம் செய்ய முடிவெடுத்து, அதற்கு முன்பே உடல் ரீதியான தொடர்பு வைத்துக்கொண்டு, பின்னர் அந்த பெண்ணை ஆண் திருமணம் செய்ய மறுத்தால், அந்த பெண் தனது சமூக அந்தஸ்தை காப்பாற்ற மனைவி என்பதை நிரூபிக்க உரிய ஆதாரங்களுடன் சிவில் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம். அந்த பரிகாரம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் மட்டுமல்ல, இந்திய ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவதற்கும்தான்.

இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு எந்த மதத்தையும் எந்த இந்தியரையும் புண்படுத்தும் நோக்கத்தில் வெளியிடப்படவில்லை. இந்தியாவில் உள்ள பல்வேறு சமூகங்கள், மதங்கள், கலாசாரங்கள் அடிப்படையிலான திருமண முறையை சிறுமைப்படுத்தும் விதத்தில் இந்த தீர்ப்பு வழங்கப்படவில்லை. திருமணம் செய்வதாக உறுதியளித்துவிட்டு பின்னர் தனித்து விடப்பட்டால் பாதிக்கப்பட்ட பெண் தான் மோசடி செய்யப்பட்டதை எதிர்த்து சம்மந்தப்பட்ட ஆண் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள சட்டம் அனுமதிக்கிறது. அதே நேரத்தில் சிவில் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேட எந்த விதியும் இல்லை.

உயர் நீதிமன்றம்தான் மாநிலத்தில் தலைமையான நீதிமன்றமும் அரசியலமைப்பு அதிகாரமும் படைத்ததாகும். எனவேதான் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சட்டரீதியான உதவி வழங்கியுள்ளது. இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக புரிந்துகொள்ளாமல் எதிர்மறையான விமர்சனங்களைக் கூறக்கூடாது. பல்வேறு சமூகத்தினர் பின்பற்றி வரும் கலாசாரம் மற்றும் மத கோட்பாடுகளுக்கு எதிராக எந்த வகையிலும் இந்த தீர்ப்பு வழங்கப்படவில்லை. இந்திய கலாசாரம் மற்றும் பெண்களின் நலன் கருதி நீண்ட ஆய்வுக்குப் பிறகே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு நீதிபதி தெரிவித்துள்ளார்.

-- தினகரன்

முந்தைய செய்தி

http://www.eegarai.net/t100175-topic

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jun 20, 2013 11:25 am

அப்போ ஏன் ஹோட்டல்களில் உல்லாசமாக இருக்கும் கணவன் மனைவியை கைது செய்கிறதாம் இந்த காவல் துறை? புன்னகை

இந்த பெண்ணின் பிரச்சனைக்கு தீர்வு சொல்லுவதோடு மட்டும் போக வேண்டியது தானே யார் கேட்டார்கள். அது என்ன கல்யாணம் என்பது சும்மா தான் என்று மாத கோட்பாடுகளை இளிவுபடுத்துவது ?.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jun 20, 2013 11:40 am

//நீதிபதி நேற்று வெளியிட்ட விளக்கம் வருமாறு:
திருமணமாகாத 21 வயதை கடந்த ஆணும், திருமணமாகாத 18 வயதை கடந்த பெண்ணும் திருமணம் செய்ய முடிவெடுத்து, அதற்கு முன்பே உடல் ரீதியான தொடர்பு வைத்துக்கொண்டு, பின்னர் அந்த பெண்ணை ஆண் திருமணம் செய்ய மறுத்தால், அந்த பெண் தனது சமூக அந்தஸ்தை காப்பாற்ற மனைவி என்பதை நிரூபிக்க உரிய ஆதாரங்களுடன் சிவில் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம். அந்த பரிகாரம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் மட்டுமல்ல, இந்திய ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவதற்கும்தான்.// சிரி என்ன ஆதாரத்தை கொண்டு மனைவி என்பதை நிரூபிக்கணும் நீதிபதி அவர்களே புன்னகை

//திருமணம் செய்வதாக உறுதியளித்துவிட்டு பின்னர் தனித்து விடப்பட்டால் பாதிக்கப்பட்ட பெண் தான் மோசடி செய்யப்பட்டதை எதிர்த்து சம்மந்தப்பட்ட ஆண் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள சட்டம் அனுமதிக்கிறது. அதே நேரத்தில் சிவில் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேட எந்த விதியும் இல்லை.//உங்கள் நோக்கம் நல்லது தான் , ஆனால் தீர்ப்பில் பயன்படுத்தி உள்ள "எனக்கு 20 உனக்கு 18" வார்த்தைகள் தான் கேலிக்குரியதாக உள்ளது.


அப்போ " அலைபாயுதே " மாதிரி திருமணம் இனி தேவையில்லை தானே , இரண்டு பெரும் யாருக்கும் தெரியாமல் தப்பு பண்ணிட்டு நேரடியா கோர்ட்டுக்கு போயி somthing somthing ஆயிடுச்சு அதனால் இனி நாங்க கணவன் மனைவி தான்னு சொல்லிடலாம்.



அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu Jun 20, 2013 11:45 am

இதில் சில நன்மைகள் இருந்தாலும், தீமைகளும் உள்ளது என்பதை மறுக்கமுடியாது...



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jun 20, 2013 11:46 am

ராஜு சரவணன் wrote:அப்போ ஏன் ஹோட்டல்களில் உல்லாசமாக இருக்கும் கணவன் மனைவியை கைது செய்கிறதாம் இந்த காவல் துறை? புன்னகை

இந்த பெண்ணின் பிரச்சனைக்கு தீர்வு சொல்லுவதோடு மட்டும் போக வேண்டியது தானே யார் கேட்டார்கள். அது என்ன கல்யாணம் என்பது சும்மா தான் என்று மாத கோட்பாடுகளை இளிவுபடுத்துவது ?.
சூப்பருங்க அதானே .... கருத்து சொல்லுரோம்னு இப்ப நீதிபதிகளும் கிளம்பிட்டாய்ங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக