புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_m10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10 
25 Posts - 38%
heezulia
ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_m10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_m10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_m10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_m10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10 
4 Posts - 6%
Raji@123
ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_m10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10 
2 Posts - 3%
prajai
ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_m10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10 
2 Posts - 3%
Barushree
ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_m10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10 
1 Post - 2%
M. Priya
ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_m10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_m10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_m10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_m10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_m10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_m10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_m10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10 
8 Posts - 2%
prajai
ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_m10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_m10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_m10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_m10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_m10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் தேங்காய் உடைக்கிறோம்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 20, 2013 1:02 am



திருமண வீடுகளில் விருந்தினர் விடைபெறும்போது, அவர்களுக்கு தேங்காய்ப் பை கொடுப்பது வழக்கம். மங்கலத்தின் சின்னம் தேங்காய்.

அர்ச்சனைத் தட்டில் தேங்காய்தான் பிரதானம், பூ, பழம், இரண்டாமிடம்தான்.

தமிழகம் மட்டுமின்றி, பாரதம் முழுக்க உள்ள எல்லா கோயில்களிலும் நைவேத்தியப் பொருளில் தேங்காய் முக்கிய இடம் பெறுவதிலிருந்தே, தொன்மை காலம் முதலே இறைவழிபாட்டில் தேங்காய் இடம் பெற்று வந்திருப்பது தெரிகிறது.

இறை வழிபாட்டில் மட்டுமின்றி, ஆன்மிக சம்பந்தப்பட்ட அனைத்து காரியங்களிலும் தேங்காய்க்கு சிறப்பிடம் வழங்கப்படுகிறது. பையன் பரீட்சையில் பாஸாகிவிட்டானா - பிள்ளையாருக்கு உடை, தேங்காய்! புதிதாக வண்டி, வாகனம் வாங்கியிருக்கிறார்கள். முதல் சவாரி கிளம்பும் முன் உடை, தேங்காய்! பெரிய மனிதர்களை வரவேற்க பூரண கும்ப மரியாதை செய்ய வேண்டுமா? எடு, தேங்காயை! கண்திருஷ்டியைப் போக்கவும் மஞ்சள் தடவிய தேங்காயைப் பார்வைபடும் இடத்தில் மாட்டி வைப்பது வழக்கம்.

ஆலயங்களில் இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் பொழுது பால், தயிர், தேன், சந்தனம் அபிஷேகத்தோடு இளநீர் அபிஷேகமும் செய்யப்படும். ஒவ்வொன்றுக்கும் ஒரு விசேஷமான அர்த்தமும் முக்கியத்துவமும் உண்டு. அவை, அபிஷேகம் செய்பவருக்குக் குறிப்பிட்ட நலன்களை அளிக்கின்றன. இளநீர் அபிஷேகம் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது.

ஒரு காலத்தில் மிருகங்களைப் பலியிடும் வழக்கம் இருந்தது. அதைத் தடுத்து நிறுத்தவே, அவ்விடத்தில் தேங்காயை உடைத்து, பலி தந்த பாவனையில் இறை வழிபாடு செய்யப்படடதாகக் கூறுவர். சைவம், வைணவம், சாக்தம், காணபத்தியம், கௌமாரம் என்று பல வகை வழிபாட்டுப் பிரிவுகள் இருந்த போதிலும், இவை அனைத்திலுமே தேங்காய் மங்கலப் பொருளாக வைக்கப்பட்டிருந்தது.

ஹோமம் செய்யும்போது ஹோமத் தீயில் தேங்காய் அர்ப்பணிக்கப்படுகிறது. அது, பிறகு பிரசாதமாக அனைவருக்கும் வழங்கப்படுகிறது.

தேங்காய் ஒரு மனிதனின் தலையைப் போலக் காணப்படுகிறது. தேங்காயை உரித்து, அதன் தலைப்பாகத்தில் குடுமி போன்ற ஒரு பாகத்தை விட்டு வைப்பது, அதற்கு மனிதத் தலை போன்ற உருவகம் கொடுப்பதற்காகத்தான். குடுமியையும் பிய்த்துவிட்டு, உருண்டை வடிவில் நைவேத்தியத்தில் வைப்பதில்லை.

தேங்காய் உள்ளே உள்ள இறநீர் மனித மனத்தின் வாசனைகளைக் குறிக்கிறது. இறைவனுக்கு அர்ப்பணிக்கப் பட்டதால் தேங்காய் (மனித மனம்) தூய்மை அடைகிறது. எனவே தேங்காயைப் பிரசாதமாக உட்கொள்வதால் உடலும் மனமும் தூய்மை பெறுகிறது.

உயிர் காக்கும் மருந்தாக இளநீர் பயன்பட்டதாலும் மக்கள் இதற்குத் தெய்வத் தன்மையைக் கொடுத்துப் போற்றினார்கள். அம்மை நோய்க்கு மருந்தில்லை. பெரியம்மை அக்காலத்தில் ஒரு உயிர்க்கொல்லி நோய். இந்த நோயின் தீவிரம் தணிந்து, மனிதன் உயிர் பிழைக்க ஒரு காலத்தில் இளநீர் மட்டுமே கொடுத்து, அவனைக் காப்பாற்றினார்கள். அது முதல், இன்றும் அம்மை நோயாளிக்கு இளநீரே மருந்தாகப் பயன்பட்டு வருகிறது.

தேங்காயின் மூன்று கண்களைக் கொண்டு அதை சிவபெருமானின் அம்சமாகக் கொள்வது சைவர்களின் மரபு. பூரண கும்பத்தில் தேங்காய் வைக்கப்பட்ட பிறகே அது கலசம் என்ற ஸ்திதியை அடைகிறது. அதை சிவ ஸ்வரூபமாகவே மாலையிட்டு வணங்குகிறார்கள்.

குமுதம் பக்தி



ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 20, 2013 1:14 am

செய்திக்கு நன்றி பாஸ்.

(நமக்கெங்க இதெல்லாம் தெரியுது? தானா உடையாது அதான் உடைக்கிறோம்ன்னு இந்த ராஜா சொன்னாரு நானும் நம்பிட்டேன்)




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக