புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_m10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10 
32 Posts - 42%
heezulia
நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_m10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_m10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_m10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_m10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10 
2 Posts - 3%
prajai
நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_m10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10 
2 Posts - 3%
Manimegala
நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_m10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_m10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10 
1 Post - 1%
jothi64
நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_m10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_m10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_m10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10 
398 Posts - 49%
heezulia
நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_m10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_m10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_m10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_m10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10 
26 Posts - 3%
prajai
நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_m10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_m10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_m10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_m10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_m10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 20, 2013 1:16 am



உள்ளடங்கிய கிராமம் அது. அங்கே, ஏதோ பேருக்கு அமைக்கப்பட்டதுபோல் கருங்கல் சுவரும் விமானமும் உடைய கோயில்.

முன்மண்டபத்தில் வெயிலுக்காக ஒதுங்கியிருக்கும் சில பெரியவர்கள். ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டு இருக்கும் சிறுவர்கள்.

அர்த்த மண்டபம், சாவகாச மண்டபத்தைத் தாண்டினால் கருவறை உள்ளே ஓர் ஊஞ்சல் கிரீடம், நெற்றியில் நாமம், விழித்த விழிகள், முறுக்கிய மீசை, வெளித் தெரியும் கடித்த பற்களுடன் கழுத்தளவு உருவம் கொண்டு அதில் ஆடிக்கொண்டிருக்கிறது கூத்தாண்டவராகிய அந்தத் தெய்வம்.

வேறு சன்னதியோ பரிவார மூர்த்தியோ கோயிலில் இல்லை. உள்ளூரில் இருப்பவர்கள் ஒருவேளை பூஜை செய்து விட்டுச் செல்வார்கள்.

இத்தனை அமைதியாய் இருக்கும் இந்தக் கோயிலுக்கு எப்போதாவது வெளியூரில் இருந்து பக்தர்கள் வருவார்கள். பெரும்பாலும் அவர்கள், உடல் நிலை பாதிக்கப்பட்டு, கூத்தாண்டவராகிய அரவானை வேண்டி, நோய் குணமானதும் நேர்த்திக் கடனை செலுத்திவிட்டுச் செல்பவர்களாகத்தான் இருப்பார்கள்.

மாத உற்சவங்கள் கிடையாது. ஆனால் வருடத்திற்கு ஒருமுறை சித்திரையில் நடைபெறும் கூத்தாண்டவர் திருவிழாவின்போது அந்தக் கிராமமே களைகட்டியிருக்கும். சித்திரை அமாவாசைக்கு இரண்டு, மூன்று நாட்கள் முன்பாக காப்புக் கட்டி, கூழ்வார்த்து, கோயிலில் மகாபாரதம் படிப்பார்கள்.

சித்ராபௌர்ணமியன்று அரவானை கணவனாக ஏற்று கோயில் அர்ச்சகர் கையால் திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்வார்கள். அன்றிரவு பொங்கல் வைத்து கும்மியடித்து ஆட்டம் பாட்டமுமாக மகிழ்ச்சியாக கழியும். அடுத்த நாள், அலங்கரிக்கப்பட்ட மரத்தேரில் அரவான் சிலை வைக்கப்பட்டு களத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதன் தலை பலி கொடுக்கப்படும். களப்பலியானதும், திருநங்கைகள் முன் நாள் கட்டிக் கொண்ட மாங்கல்யச் சரடுகளை அறுத்து, வளையல் உடைத்து, ஒப்பாரி வைத்து வெள்ளைப் புடைவை உடுத்தி பூவழித்து, பொட்டழித்து விதவை கோலம் பூணுகிறார்கள். அரவான் கூத்தாடியபடியே போர்க் களத்தில் எதிரிகளை அழித்ததால் கூத்தாண்டவன் எனப்பட்டான்.

யார் இவன்? மகாபாரத இதிகாசப் பாத்திரம் அரவான். வாழ்ந்து தெய்வமாகி நின்று அருள் செய்பவன். அர்ச்சுனனுக்கும் நாக கன்னி உலூபிக்கும் மகனாகப் பிறந்தவன். மகாபாரத யுத்தத்தில் பாண்டவர்களுக்காக களப்பலியாக இரண்டு நிபந்தனைகள் விதித்து முன் வந்தவன் அவன்.

நிபந்தனை: தான் களப்பலியாவதற்கு முன் திருமணம் புரிந்து குடும்ப வாழ்வை ஒருநாளாவது அனுபவிக்க வேண்டும். தான் பலியானாலும் தன் கண்களால் மகாபாரத யுத்தத்தைக் காண வேண்டும்.

மணம்: மறுநாள் சாகப்போகும் மணமகனை கைப்பிடிக்க எந்தப் பெண்ணும் முன்வராத நிலையில் கண்ணனே அழகிய மோகினி வடிவில் வந்து அரவானைக் கைப்பிடித்தார். அன்றைய இரவு குடும்ப வாழ்வு துவங்கி முடிந்தது. மறுநாள் தன் உடலில் இருந்து 32 இடங்களில் தசைகளைக் கழித்து காளிக்குப் படைத்தான். பின்னர் உடல் நலிவுற்று மயங்கிச் சரிந்தான். திரௌபதி வேண்டிக் கொண்டதால் தன் பலத்தில் நான்கில் ஒரு பகுதியை காளிதேவி அரவானுக்கு வழங்கினாள். இதனால் அவன் உடல் வலுபெற்று மகாபாரதப் போரில் மீண்டும் போரிடத் துவங்கினான். 8ம் நாளில் மாயப்போரும், ஆயுதப் போரும் செய்தான்.

அலம்பாசுரன் என்னும் அசுரன் அவனது சிரத்தை வஞ்சகமாக அறுத்தான். துண்டான சிரம் துள்ளித் துள்ளிக் குதித்து கூத்தாடி போரில் எதிரிகளைக் கொன்று குவித்தது.

கொடுத்த இரண்டாவது வரத்தை நிறைவேற்றுவதற்காக கிருஷ்ணன் அரவானின் தலையைப் பிடித்து நிறுத்தி, “நடைபெறப் போகும் மகாபாரதப் போரை இங்கிருந்து பார்! இன்று முதல் நீ தெய்வமாகி நிலைபெற்று இருப்பாய்!’ என ஆசிர்வதித்தார்.

மகாபாரதப் போர் முடிந்தது. அரவான் தெய்வநிலை பெற்றான். கண்ணன் கருட பகவான் மூலம் அரவானின் சிரசை எடுத்து சரபங்க நதியில் விடக் கூறினார். சிரசு மிதந்து திருப்பதி வழியாக திருக்கோயிலூரை அடுத்த பெண்ணை ஆற்றை அடைந்து கரை ஒதுங்கியது. அந்த பகுதி சந்திரகிரி நாடாகும். அங்கு அரவானின் சிரசு குழந்தை வடிவம் பெற்றது. சந்திரகிரி மன்னனால் தத்தெடுக்கப்பட்டு வளர்ந்து, அவனது எதிரியான “கூத்தாசுரன்’ என்பவனை அழித்து மன்னனுக்கு நாட்டை மீட்டுக் கொடுத்து மீண்டும் சிரசுத் தன்மை அடைந்தது. அது கண்டு கலங்கிய மன்னனைத் தேற்றி ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி சமீபம் மக்கள் குறைதீர்க்க காட்சி தருவேன். அன்று கண்னன் திருநங்கை வடிவெடுத்து என்னை வந்து மணப்பான். நானும் சிரஞ்சீவியாய் இருந்து வழிபடுவோர் அனைவருக்கும் அருள்வேன். என இல்லற வழ்வு கூத்தாக முடிந்தது. இவையெல்லாம் அந்த கூத்தனாகிய மாயன் அருளால் நிகழ்ந்தது. எனவே அந்த கூத்தன் பெயராலேயே என்னை அழைக்க நானும் இவ்வூரில் நிலை பெறுவேன் எனக் கூறினான் அரவான்.

அரவக் கன்னியாகிய உலூபிக்கு மகனாகப் பிறந்ததால் அரவான் என அழைக்கப்பட்டவன், பலருக்கு உதவியதால், கூத்தன் என்ற பெயரோடு ஆண்டவன் என அடைமொழி பெற்று கூத்தாண்டவன் ஆனான். கூத்தாண்டவன் குடி கொண்ட அகம் கூவாகம் எனப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் கூத்தாண்டவர் திருவிழா சித்திரா பௌர்ணமியை ஒட்டி பதினெட்டு நாட்கள் இத்திருக்கோயிலில் கொண்டாடப்படும். இந்திய அளவில் மட்டும் இல்லாமல் உலகின் சில பகுதிகளில் இருந்தும் திருநங்கைகள் இவ்விழாவில் கலந்து கொள்வர்.

இதனால் தாங்கள் மகிழ்வாக இருப்பதாகவும், தங்களுக்கு ஆண்டு முழுவதும் நல்லது நடப்பதாகவும், வாழ்வில் வளங்கள் சேர்வதாகவும் திருநங்கைகள் கருதுகின்றனர்.

குமுதம் பக்தி



நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக