புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல
Page 1 of 1 •
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
ஜீவனாம்சம் கேட்டு பெண் தொடர்ந்த வழக்கில் 21 வயது நிரம்பிய திருமணமாகாத ஆணும் 18 வயது நிரம்பிய திருமணமாகாத பெண்ணும் உடல்ரீதியான உறவு வைத்துக்கொண்டால் அவர்கள் கணவன் மனைவியாக கருதப்படுவர் என்ற தீர்ப்பு இந்திய கலாசாரத்தை சிறுமைப்படுத்தும் வகையில் கூறப்படவில்லை என்று உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
கோவையை சேர்ந்த பாத்திமா பீவிக்கும் அவருடன் வேலை செய்த அன்வருக்கும் பழக்கம் ஏற்பட்டது (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). இதையடுத்து, இருவரும் 1994 செப்டம்பர் 16ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு அன்வர் தனியாக சென்று விட்டார். இதையடுத்து, தனக்கும், குழந்தைகளுக்கும் ஜீவனாம்சம் வழங்க கோரி பாத்திமா பீவி, கோவையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பாத்திமா பீவியின் குழந்தைகளுக்கு அன்வர் மாதம் தலா ரூ.500 ஜீவனாம்சம் தர உத்தரவிட்டது.
இதை எதிர்த்தும் தனக்கு ஜீவனாம்சம் வழங்க கோரியும் பாத்திமா பீவி, உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சி.எஸ்.கர்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: திருமணத்துக்கு முன்பு இருவருக்கும் இடையே உடல்ரீதியான உறவு இருந்தது என்பதை மனுதாரர் மறுக்கவில்லை. இருவரும் ஒரே வீட்டில் வசித்துள்ளனர். 2 குழந்தைகள் பிறந்துள்ளன. கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளனர். 18 வயது நிரம்பிய பெண், 21 வயது நிரம்பிய ஆணுடன் உடல் ரீதீயான உறவு வைத்துக்கொண்டு அந்த பெண் கர்ப்பம் தரித்தால் இருவரும் கணவன் மனைவி என்றே அழைக்கப்படுவார்கள்.
அவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும் நிலையில் நீதிமன்றத்தில் உரிய உத்தரவை பெற்ற பிறகே அவர்கள் மறுமணம் செய்ய முடியும். தாலி கட்டுதல், மாலை மாற்றுதல், மோதிரம் மாற்றுதல், பதிவு செய்தல் போன்ற சம்பிரதாயங்கள் இருவரும் சார்ந்த மதரீதியான சடங்குகளை நிறைவேற்றவும் சமூகத்தை திருப்திபடுத்துவதற்கும்தான். சட்டப்படியான வயது வந்தபிறகு பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையே உடல்ரீதியான உறவு ஏற்படும் பட்சத்தில் அவர்கள் கணவன் மனைவி என்றே கருதப்படுவார்கள். இந்த வழக்கில் இருவரும் கணவன் மனைவி என்பதற்கான சான்றுகளின் அடிப்படையிலேயே குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, மனுதாரருக்கு அவரது கணவர் மாதம் ரூ.500 ஜீவனாம்சமாக வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த உத்தரவு தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்து ஏராளமான விமர்சனங்கள் வந்தன. இதையடுத்து, நீதிபதி நேற்று வெளியிட்ட விளக்கம் வருமாறு:
திருமணமாகாத 21 வயதை கடந்த ஆணும், திருமணமாகாத 18 வயதை கடந்த பெண்ணும் திருமணம் செய்ய முடிவெடுத்து, அதற்கு முன்பே உடல் ரீதியான தொடர்பு வைத்துக்கொண்டு, பின்னர் அந்த பெண்ணை ஆண் திருமணம் செய்ய மறுத்தால், அந்த பெண் தனது சமூக அந்தஸ்தை காப்பாற்ற மனைவி என்பதை நிரூபிக்க உரிய ஆதாரங்களுடன் சிவில் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம். அந்த பரிகாரம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் மட்டுமல்ல, இந்திய ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவதற்கும்தான்.
இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு எந்த மதத்தையும் எந்த இந்தியரையும் புண்படுத்தும் நோக்கத்தில் வெளியிடப்படவில்லை. இந்தியாவில் உள்ள பல்வேறு சமூகங்கள், மதங்கள், கலாசாரங்கள் அடிப்படையிலான திருமண முறையை சிறுமைப்படுத்தும் விதத்தில் இந்த தீர்ப்பு வழங்கப்படவில்லை. திருமணம் செய்வதாக உறுதியளித்துவிட்டு பின்னர் தனித்து விடப்பட்டால் பாதிக்கப்பட்ட பெண் தான் மோசடி செய்யப்பட்டதை எதிர்த்து சம்மந்தப்பட்ட ஆண் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள சட்டம் அனுமதிக்கிறது. அதே நேரத்தில் சிவில் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேட எந்த விதியும் இல்லை.
உயர் நீதிமன்றம்தான் மாநிலத்தில் தலைமையான நீதிமன்றமும் அரசியலமைப்பு அதிகாரமும் படைத்ததாகும். எனவேதான் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சட்டரீதியான உதவி வழங்கியுள்ளது. இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக புரிந்துகொள்ளாமல் எதிர்மறையான விமர்சனங்களைக் கூறக்கூடாது. பல்வேறு சமூகத்தினர் பின்பற்றி வரும் கலாசாரம் மற்றும் மத கோட்பாடுகளுக்கு எதிராக எந்த வகையிலும் இந்த தீர்ப்பு வழங்கப்படவில்லை. இந்திய கலாசாரம் மற்றும் பெண்களின் நலன் கருதி நீண்ட ஆய்வுக்குப் பிறகே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு நீதிபதி தெரிவித்துள்ளார்.
-- தினகரன்
முந்தைய செய்தி
http://www.eegarai.net/t100175-topic
கோவையை சேர்ந்த பாத்திமா பீவிக்கும் அவருடன் வேலை செய்த அன்வருக்கும் பழக்கம் ஏற்பட்டது (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). இதையடுத்து, இருவரும் 1994 செப்டம்பர் 16ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு அன்வர் தனியாக சென்று விட்டார். இதையடுத்து, தனக்கும், குழந்தைகளுக்கும் ஜீவனாம்சம் வழங்க கோரி பாத்திமா பீவி, கோவையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பாத்திமா பீவியின் குழந்தைகளுக்கு அன்வர் மாதம் தலா ரூ.500 ஜீவனாம்சம் தர உத்தரவிட்டது.
இதை எதிர்த்தும் தனக்கு ஜீவனாம்சம் வழங்க கோரியும் பாத்திமா பீவி, உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சி.எஸ்.கர்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: திருமணத்துக்கு முன்பு இருவருக்கும் இடையே உடல்ரீதியான உறவு இருந்தது என்பதை மனுதாரர் மறுக்கவில்லை. இருவரும் ஒரே வீட்டில் வசித்துள்ளனர். 2 குழந்தைகள் பிறந்துள்ளன. கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளனர். 18 வயது நிரம்பிய பெண், 21 வயது நிரம்பிய ஆணுடன் உடல் ரீதீயான உறவு வைத்துக்கொண்டு அந்த பெண் கர்ப்பம் தரித்தால் இருவரும் கணவன் மனைவி என்றே அழைக்கப்படுவார்கள்.
அவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும் நிலையில் நீதிமன்றத்தில் உரிய உத்தரவை பெற்ற பிறகே அவர்கள் மறுமணம் செய்ய முடியும். தாலி கட்டுதல், மாலை மாற்றுதல், மோதிரம் மாற்றுதல், பதிவு செய்தல் போன்ற சம்பிரதாயங்கள் இருவரும் சார்ந்த மதரீதியான சடங்குகளை நிறைவேற்றவும் சமூகத்தை திருப்திபடுத்துவதற்கும்தான். சட்டப்படியான வயது வந்தபிறகு பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையே உடல்ரீதியான உறவு ஏற்படும் பட்சத்தில் அவர்கள் கணவன் மனைவி என்றே கருதப்படுவார்கள். இந்த வழக்கில் இருவரும் கணவன் மனைவி என்பதற்கான சான்றுகளின் அடிப்படையிலேயே குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, மனுதாரருக்கு அவரது கணவர் மாதம் ரூ.500 ஜீவனாம்சமாக வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த உத்தரவு தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்து ஏராளமான விமர்சனங்கள் வந்தன. இதையடுத்து, நீதிபதி நேற்று வெளியிட்ட விளக்கம் வருமாறு:
திருமணமாகாத 21 வயதை கடந்த ஆணும், திருமணமாகாத 18 வயதை கடந்த பெண்ணும் திருமணம் செய்ய முடிவெடுத்து, அதற்கு முன்பே உடல் ரீதியான தொடர்பு வைத்துக்கொண்டு, பின்னர் அந்த பெண்ணை ஆண் திருமணம் செய்ய மறுத்தால், அந்த பெண் தனது சமூக அந்தஸ்தை காப்பாற்ற மனைவி என்பதை நிரூபிக்க உரிய ஆதாரங்களுடன் சிவில் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம். அந்த பரிகாரம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் மட்டுமல்ல, இந்திய ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவதற்கும்தான்.
இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு எந்த மதத்தையும் எந்த இந்தியரையும் புண்படுத்தும் நோக்கத்தில் வெளியிடப்படவில்லை. இந்தியாவில் உள்ள பல்வேறு சமூகங்கள், மதங்கள், கலாசாரங்கள் அடிப்படையிலான திருமண முறையை சிறுமைப்படுத்தும் விதத்தில் இந்த தீர்ப்பு வழங்கப்படவில்லை. திருமணம் செய்வதாக உறுதியளித்துவிட்டு பின்னர் தனித்து விடப்பட்டால் பாதிக்கப்பட்ட பெண் தான் மோசடி செய்யப்பட்டதை எதிர்த்து சம்மந்தப்பட்ட ஆண் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள சட்டம் அனுமதிக்கிறது. அதே நேரத்தில் சிவில் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேட எந்த விதியும் இல்லை.
உயர் நீதிமன்றம்தான் மாநிலத்தில் தலைமையான நீதிமன்றமும் அரசியலமைப்பு அதிகாரமும் படைத்ததாகும். எனவேதான் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சட்டரீதியான உதவி வழங்கியுள்ளது. இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக புரிந்துகொள்ளாமல் எதிர்மறையான விமர்சனங்களைக் கூறக்கூடாது. பல்வேறு சமூகத்தினர் பின்பற்றி வரும் கலாசாரம் மற்றும் மத கோட்பாடுகளுக்கு எதிராக எந்த வகையிலும் இந்த தீர்ப்பு வழங்கப்படவில்லை. இந்திய கலாசாரம் மற்றும் பெண்களின் நலன் கருதி நீண்ட ஆய்வுக்குப் பிறகே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு நீதிபதி தெரிவித்துள்ளார்.
-- தினகரன்
முந்தைய செய்தி
http://www.eegarai.net/t100175-topic
அப்போ ஏன் ஹோட்டல்களில் உல்லாசமாக இருக்கும் கணவன் மனைவியை கைது செய்கிறதாம் இந்த காவல் துறை?
இந்த பெண்ணின் பிரச்சனைக்கு தீர்வு சொல்லுவதோடு மட்டும் போக வேண்டியது தானே யார் கேட்டார்கள். அது என்ன கல்யாணம் என்பது சும்மா தான் என்று மாத கோட்பாடுகளை இளிவுபடுத்துவது ?.
இந்த பெண்ணின் பிரச்சனைக்கு தீர்வு சொல்லுவதோடு மட்டும் போக வேண்டியது தானே யார் கேட்டார்கள். அது என்ன கல்யாணம் என்பது சும்மா தான் என்று மாத கோட்பாடுகளை இளிவுபடுத்துவது ?.
//நீதிபதி நேற்று வெளியிட்ட விளக்கம் வருமாறு:
திருமணமாகாத 21 வயதை கடந்த ஆணும், திருமணமாகாத 18 வயதை கடந்த பெண்ணும் திருமணம் செய்ய முடிவெடுத்து, அதற்கு முன்பே உடல் ரீதியான தொடர்பு வைத்துக்கொண்டு, பின்னர் அந்த பெண்ணை ஆண் திருமணம் செய்ய மறுத்தால், அந்த பெண் தனது சமூக அந்தஸ்தை காப்பாற்ற மனைவி என்பதை நிரூபிக்க உரிய ஆதாரங்களுடன் சிவில் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம். அந்த பரிகாரம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் மட்டுமல்ல, இந்திய ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவதற்கும்தான்.// என்ன ஆதாரத்தை கொண்டு மனைவி என்பதை நிரூபிக்கணும் நீதிபதி அவர்களே
//திருமணம் செய்வதாக உறுதியளித்துவிட்டு பின்னர் தனித்து விடப்பட்டால் பாதிக்கப்பட்ட பெண் தான் மோசடி செய்யப்பட்டதை எதிர்த்து சம்மந்தப்பட்ட ஆண் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள சட்டம் அனுமதிக்கிறது. அதே நேரத்தில் சிவில் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேட எந்த விதியும் இல்லை.//உங்கள் நோக்கம் நல்லது தான் , ஆனால் தீர்ப்பில் பயன்படுத்தி உள்ள "எனக்கு 20 உனக்கு 18" வார்த்தைகள் தான் கேலிக்குரியதாக உள்ளது.
அப்போ " அலைபாயுதே " மாதிரி திருமணம் இனி தேவையில்லை தானே , இரண்டு பெரும் யாருக்கும் தெரியாமல் தப்பு பண்ணிட்டு நேரடியா கோர்ட்டுக்கு போயி somthing somthing ஆயிடுச்சு அதனால் இனி நாங்க கணவன் மனைவி தான்னு சொல்லிடலாம்.
திருமணமாகாத 21 வயதை கடந்த ஆணும், திருமணமாகாத 18 வயதை கடந்த பெண்ணும் திருமணம் செய்ய முடிவெடுத்து, அதற்கு முன்பே உடல் ரீதியான தொடர்பு வைத்துக்கொண்டு, பின்னர் அந்த பெண்ணை ஆண் திருமணம் செய்ய மறுத்தால், அந்த பெண் தனது சமூக அந்தஸ்தை காப்பாற்ற மனைவி என்பதை நிரூபிக்க உரிய ஆதாரங்களுடன் சிவில் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம். அந்த பரிகாரம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் மட்டுமல்ல, இந்திய ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவதற்கும்தான்.// என்ன ஆதாரத்தை கொண்டு மனைவி என்பதை நிரூபிக்கணும் நீதிபதி அவர்களே
//திருமணம் செய்வதாக உறுதியளித்துவிட்டு பின்னர் தனித்து விடப்பட்டால் பாதிக்கப்பட்ட பெண் தான் மோசடி செய்யப்பட்டதை எதிர்த்து சம்மந்தப்பட்ட ஆண் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள சட்டம் அனுமதிக்கிறது. அதே நேரத்தில் சிவில் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேட எந்த விதியும் இல்லை.//உங்கள் நோக்கம் நல்லது தான் , ஆனால் தீர்ப்பில் பயன்படுத்தி உள்ள "எனக்கு 20 உனக்கு 18" வார்த்தைகள் தான் கேலிக்குரியதாக உள்ளது.
அப்போ " அலைபாயுதே " மாதிரி திருமணம் இனி தேவையில்லை தானே , இரண்டு பெரும் யாருக்கும் தெரியாமல் தப்பு பண்ணிட்டு நேரடியா கோர்ட்டுக்கு போயி somthing somthing ஆயிடுச்சு அதனால் இனி நாங்க கணவன் மனைவி தான்னு சொல்லிடலாம்.
இதில் சில நன்மைகள் இருந்தாலும், தீமைகளும் உள்ளது என்பதை மறுக்கமுடியாது...
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அதானே .... கருத்து சொல்லுரோம்னு இப்ப நீதிபதிகளும் கிளம்பிட்டாய்ங்கராஜு சரவணன் wrote:அப்போ ஏன் ஹோட்டல்களில் உல்லாசமாக இருக்கும் கணவன் மனைவியை கைது செய்கிறதாம் இந்த காவல் துறை?
இந்த பெண்ணின் பிரச்சனைக்கு தீர்வு சொல்லுவதோடு மட்டும் போக வேண்டியது தானே யார் கேட்டார்கள். அது என்ன கல்யாணம் என்பது சும்மா தான் என்று மாத கோட்பாடுகளை இளிவுபடுத்துவது ?.
- Sponsored content
Similar topics
» துப்பாக்கி கலாசாரத்துக்கு தடை
» கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
» தன் பாலின உறவு தீர்ப்பு: பெரும்பான்மை சமூகத்தை அச்சுறுத்துமா?- எல்ஜிபிடி சமூகத்தினர் பேட்டி
» 18 வயதிற்குட்ட பெண்ணை மணந்து உறவு கொண்டால் அது பலாத்காரம்: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
» அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி
» கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
» தன் பாலின உறவு தீர்ப்பு: பெரும்பான்மை சமூகத்தை அச்சுறுத்துமா?- எல்ஜிபிடி சமூகத்தினர் பேட்டி
» 18 வயதிற்குட்ட பெண்ணை மணந்து உறவு கொண்டால் அது பலாத்காரம்: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
» அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|