புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by heezulia Today at 4:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 18
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
திருஷ்டி
எப்படியும் நீ
மறந்துவிடுவாய்
என்று தெரிந்து
உன் எலுமிச்சை
நிறத்திற்கு
கன்னக்குழி மச்சமும்
காரிருள் கூந்தலுக்கு
ஒரு வெண்ணிற முடியும்
இயற்கையாக
திருஷ்டி கழித்துக்
கொண்டிருகிறது !
தவிப்பு
சூறாவளிக்குள்
சிக்கித் தவிக்கும்
பூவிதழ்போல்
என் பார்வையும்
தவிக்கிறது
உன் பார்வைக்குள்ளே !
தோகை
கார்மேகக் கூட்டமோ
கடும் வெயிலோ
தோகையை விரித்தபடி
பனை மரம் !
சிறை
ஒரு சில
வண்ணக் கலவையில்
அடியில் இருந்து
ஆழப்பாய்ந்து
கொண்டிருக்கிறது
அனல்
குக்கர் சிறையிலிருந்து
தப்பித்து வந்து
விசில் நுனியில்
ஆவியாக மனமின்றி
அழுது தவித்துக்
கொண்டிருக்கிறது
ஒரு நீர்க்குமிழி !
கோபம்
முதலில்
உன்மீது கோபம்
திட்டிவிட்டேன்
அழுதுவிட்டாய்
இப்போது உன்
கண்ணீர் மேல்
கோபம்
உன் உதட்டோடு அது
உறவாடிக்
கொண்டிருக்கிறது !
முத்தம்
என் விரல்நுனியில்
பட்டும் படாமல்
நீ தந்த ஒற்றை முத்தத்தை
உன்வாங்கிக்கொண்டு
ஜன்னல் வழியே
கை நீட்டினேன்
அசுர முத்தத்தை
அள்ளித் தந்தது
ஆலங்கட்டி மழை !
மழை
அந்த
அடைமழைச் சாரலில்
நான் நனையாமலிருக்க
நீயும்
நீ நனையாமலிருக்க
நானும்
மாறி மாறி
குடைபிடிக்கிறோம்
நனைந்து போனது
நம் பாடப்புத்தகங்கள் !
வழிப்போக்கன்
மின்சாரம்
துண்டிக்கப்பட்டதும்
ஏற்றப்பட்ட
மாடவிளக்கிடம்
இருளைவிட்டு
வெளியேர
வழி கேட்டுக் கொண்டிருக்கிறது
விட்டில் பூச்சிகள் !
போட்டி
ஆழப் படர்ந்திருக்கும்
அந்த மரத்தடியே நீ
உன் மடியில் தவழ
வரம் அளிக்கிறது
ஆடிக்காற்று
போட்டி போட்டுக்கொண்டு
உதிர்கிறது இலைகள் !
கள்வன்
இருவிழிப் பார்வையில்
எவருமில்லையென
உறுதிப்படுத்திக்கொண்டு
அறையில் களைகிறாய்
உன் மேலாடையை
ஆழ்ந்து ரசித்துக்
கொண்டிருக்கிறது
ஜன்னல்வழி ஒளியில்
தூசுப் படலங்கள் !
Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/06/18.html
அன்புடன்,
அகல்
திருஷ்டி
எப்படியும் நீ
மறந்துவிடுவாய்
என்று தெரிந்து
உன் எலுமிச்சை
நிறத்திற்கு
கன்னக்குழி மச்சமும்
காரிருள் கூந்தலுக்கு
ஒரு வெண்ணிற முடியும்
இயற்கையாக
திருஷ்டி கழித்துக்
கொண்டிருகிறது !
தவிப்பு
சூறாவளிக்குள்
சிக்கித் தவிக்கும்
பூவிதழ்போல்
என் பார்வையும்
தவிக்கிறது
உன் பார்வைக்குள்ளே !
தோகை
கார்மேகக் கூட்டமோ
கடும் வெயிலோ
தோகையை விரித்தபடி
பனை மரம் !
சிறை
ஒரு சில
வண்ணக் கலவையில்
அடியில் இருந்து
ஆழப்பாய்ந்து
கொண்டிருக்கிறது
அனல்
குக்கர் சிறையிலிருந்து
தப்பித்து வந்து
விசில் நுனியில்
ஆவியாக மனமின்றி
அழுது தவித்துக்
கொண்டிருக்கிறது
ஒரு நீர்க்குமிழி !
கோபம்
முதலில்
உன்மீது கோபம்
திட்டிவிட்டேன்
அழுதுவிட்டாய்
இப்போது உன்
கண்ணீர் மேல்
கோபம்
உன் உதட்டோடு அது
உறவாடிக்
கொண்டிருக்கிறது !
முத்தம்
என் விரல்நுனியில்
பட்டும் படாமல்
நீ தந்த ஒற்றை முத்தத்தை
உன்வாங்கிக்கொண்டு
ஜன்னல் வழியே
கை நீட்டினேன்
அசுர முத்தத்தை
அள்ளித் தந்தது
ஆலங்கட்டி மழை !
மழை
அந்த
அடைமழைச் சாரலில்
நான் நனையாமலிருக்க
நீயும்
நீ நனையாமலிருக்க
நானும்
மாறி மாறி
குடைபிடிக்கிறோம்
நனைந்து போனது
நம் பாடப்புத்தகங்கள் !
வழிப்போக்கன்
மின்சாரம்
துண்டிக்கப்பட்டதும்
ஏற்றப்பட்ட
மாடவிளக்கிடம்
இருளைவிட்டு
வெளியேர
வழி கேட்டுக் கொண்டிருக்கிறது
விட்டில் பூச்சிகள் !
போட்டி
ஆழப் படர்ந்திருக்கும்
அந்த மரத்தடியே நீ
உன் மடியில் தவழ
வரம் அளிக்கிறது
ஆடிக்காற்று
போட்டி போட்டுக்கொண்டு
உதிர்கிறது இலைகள் !
கள்வன்
இருவிழிப் பார்வையில்
எவருமில்லையென
உறுதிப்படுத்திக்கொண்டு
அறையில் களைகிறாய்
உன் மேலாடையை
ஆழ்ந்து ரசித்துக்
கொண்டிருக்கிறது
ஜன்னல்வழி ஒளியில்
தூசுப் படலங்கள் !
Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/06/18.html
அன்புடன்,
அகல்
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அகல் அனைத்தும் நன்று
நன்றி நன்றிஜாஹீதாபானு wrote:அனைத்தும் சூப்பர்
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
நன்றிகள் நாணப்ரேராஜு சரவணன் wrote:அகல் wrote:அந்த
அடைமழைச் சாரலில்
நான் நனையாமலிருக்க
நீயும்
நீ நனையாமலிருக்க
நானும்
மாறி மாறி
குடைபிடிக்கிறோம்
நனைந்து போனது
நம் பாடப்புத்தகங்கள் !
நல்ல கவிதை
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
நன்றிகள் பூவன்பூவன் wrote:அகல் அனைத்தும் நன்று
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|