புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுக்கோட்டை அருகே கோர விபத்து ; பள்ளி மாணவர்கள் 7 பேர் பலி Poll_c10புதுக்கோட்டை அருகே கோர விபத்து ; பள்ளி மாணவர்கள் 7 பேர் பலி Poll_m10புதுக்கோட்டை அருகே கோர விபத்து ; பள்ளி மாணவர்கள் 7 பேர் பலி Poll_c10 
30 Posts - 88%
heezulia
புதுக்கோட்டை அருகே கோர விபத்து ; பள்ளி மாணவர்கள் 7 பேர் பலி Poll_c10புதுக்கோட்டை அருகே கோர விபத்து ; பள்ளி மாணவர்கள் 7 பேர் பலி Poll_m10புதுக்கோட்டை அருகே கோர விபத்து ; பள்ளி மாணவர்கள் 7 பேர் பலி Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
புதுக்கோட்டை அருகே கோர விபத்து ; பள்ளி மாணவர்கள் 7 பேர் பலி Poll_c10புதுக்கோட்டை அருகே கோர விபத்து ; பள்ளி மாணவர்கள் 7 பேர் பலி Poll_m10புதுக்கோட்டை அருகே கோர விபத்து ; பள்ளி மாணவர்கள் 7 பேர் பலி Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுக்கோட்டை அருகே கோர விபத்து ; பள்ளி மாணவர்கள் 7 பேர் பலி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 19, 2013 3:37 pm


புதுக்கோட்டை அருகே நடந்த சாலை விபத்தில் மாணவர்கள்,டிரைவர் உட்பட 8 பேர் பலியாயினர். அறந்தாங்கி சாலையில் வல்லந்திராக்கோட்டையில் பள்ளி மாணவர்கள் சென்ற மினி ஆட்டோ மீது தனியார் பஸ் மோதியது. இதில் அரசு பள்ளி மாணவர்கள் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர் . மேலும் 2 பேர் காயமுற்ற நிலையில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரே கிராமத்தை சேர்ந்த 7 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தினால் இந்த பகுதி முழுவதும் சோகத்தில் மூழ்கியிருக்கிறது.

இறந்த மாணவர்கள் பெயர் விவரம் ;

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் டிரைவர் உள்பட 8 பேர் பலியாயினர். இந்த விபத்தில் காயமுற்றவர்கள் பெயர் விவரம் வருமாறு: சிவக்குமார் ( வயது 11 ) , 6ம் வகுப்பு, மதியழகன் ( வயது 17 ), 12 ம் வகுப்பு, சத்யா ( வயது 17 ), 12 ம் வகுப்பு, நாராயணசாமி ( வயது 15 ), 9ம் வகுப்பு, மணிகண்டன் ( வயது 15 ), 9ம் வகுப்பு, அருண்குமார் ( வயது 14 ), 9ம் வகுப்பு, விஷ்ணு ( வயது 17 ), 12 ம் வகுப்பு. மேற்கூறிய 7 பேரும் விஜயரகுநாதபுரத்தை சேர்ந்தவர்கள் ஆவர். டிரைவர் ஆறுமுகம் (வயது 27 ) பலியானார்.

மேலும் ராஜேஸ்குமார் ( வயது 12 ), மணிகண்டன் ( வயது 17 ), ஆகிய இருவரும் காயமுற்ற நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் விபத்தில் சிக்கியது எப்படி ? இன்று நடந்த விபத்தில் மாணவர்கள் சிக்கிய சம்பவம் விஜயரகுநாதபுரம் மற்றும் வல்லந்திரா கோட்டையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு ஆஸ்பத்திரியில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதபடி உள்ளனர். பலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பதட்டமும் ,பரபரப்பும் இப்பகுதி முழுவதும் நிலவுகிறது. வழக்கம் போல் பள்ளிக்கு புறப்பட்டு விஜயரகுநாதபுரம் மெயின்ரோட்டில் ஏதாவது வாகனம் வருகிறதா ஏறிச்செல்லலாமா என மாணவர்கள் சாலையோரங்களில் காத்து நிற்பர்.

இந்த வழியாக செல்லும் பால், மண் ஏற்றி செல்லும் லாரிகள் மற்றும் மினி வேன்களில் ஏறிச்செல்வர். இது போல் இன்று இந்த வழியாக வந்த பால் ஏற்றும் மினி ஆட்டோவில் இந்த மாணவர்கள் அனைவரும் ஏறினர். பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்த மினி ஆட்டோ மீது பூவரசக்கொடி என்னும் கிராமத்தில் தனியார் பஸ், நேருக்கு நேர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மாணவர்கள் உயிரிழந்தனர்.

போதிய பஸ் வசதி இல்லை: இந்த பகுதியில் போதிய அரசு பஸ் வசதி இல்லாததே இது போன்ற விபத்துக்கு காரணம் என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தினமலர்



புதுக்கோட்டை அருகே கோர விபத்து ; பள்ளி மாணவர்கள் 7 பேர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 19, 2013 3:38 pm

விபத்தில் பலியான 7 மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 1 லட்சம்: ஜெயலலிதா அறிவிப்பு

முதல்-அமைச்சர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், வள்ளநாடு கிராமம், அறந்தாங்கி புதுக்கோட்டை பிரதான சாலையில் இன்று பால் கேன்களுடன் பள்ளி குழந்தைகளையும் ஏற்றி சென்ற வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில், ஆலங்குடி வட்டம், விஜயரகுநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த மூக்கையா என்பவரின் மகன் அருள், ரமேஷ் என்பவரின் மகள் சத்யா, ராஜகோபால் என்பவரின் மகன் நாராயணன். சுந்தரம் என்பவரின் மகன் மதியழகன், அண்ணாமலை என்பவரின் மகன் விஷ்ணு, முத்தையா என்பவரின் மகன் மணிகண்டன், சுப்பிரமணியன் என்பவரின் மகன் சிவா ஆகிய ஏழு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆலங்குடி வட்டம், வேங்கடகுளம், மதவள்ளிக்காடு கிராமத்தைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் ஆறுமுகம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த சாலை விபத்தில் அகால மரணமடைந்த ஏழு பள்ளி மாணாக்கர்கள் மற்றும் வாகன ஓட்டுநரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சாலை விபத்தில் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும், புதுக்கோட்டை மாவட்ட நிருவாகத்திற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

காயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வரும் இவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த ஏழு பள்ளி மாணாக்கர்கள் மற்றும் வாகன ஓட்டுநரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 25,000 ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 10,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



புதுக்கோட்டை அருகே கோர விபத்து ; பள்ளி மாணவர்கள் 7 பேர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 19, 2013 4:07 pm

அழுகை அடகடவுளே ... என்ன சொல்லி இவர்களின் பெற்றோர்களை ஆறுதல் படுத்துவது. இந்த குழந்தைகளின் ஆத்மா இறைவனடி சேர பிரார்திக்கிறேன்
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jun 19, 2013 4:57 pm

பாவம் அனைவருமே பள்ளி குழந்தைகள், சாலை மறியல் செய்து ஒன்றும் பிரயோஜனம் இல்லை அந்த பகுதி அரசியல்வாதிகளை தான் நன்கு கவனிக்கவேண்டும். பள்ளி பிள்ளைகளுக்கு பேருந்து வசதிகூட செய்து கொடுக்காத இவரெல்லாம் ஊருக்கு என்னத்தை கிழிக்க போறாரோ.

இறந்த குழந்தைகள் ஆத்மா சாந்தியடைய வேண்டிகொள்கிறேன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக