புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
by sanji Today at 9:27 am
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதில் புதிய தொழில்நுட்பம்?
Page 1 of 1 •
தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதில் புதிய தொழில்நுட்பம், புதிய கட்டுமானப் பொருள்களைப் பயன்படுத்துவதை சோதனை அடிப்படையில் அனுமதிப்பது என மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் இரு நாள்களுக்கு முன்பு முடிவு செய்து அறிவிப்பும் செய்துள்ளது.
"சாலை விரிவாக்கம் மற்றும் வலுப்படுத்தும் திட்டங்களில் இத்தகைய புதிய முயற்சிகளை ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு மேற்கொள்ள அனுமதிக்கப்படும்' என்றும், அதற்கான செலவுகளை, இந்தப் புதிய தொழில்நுட்பம் மற்றும் கட்டுமானப் பொருள்களை அறிமுகம் செய்பவரே ஏற்க வேண்டும் என்றும், இந்தப் புது முயற்சி எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றால், அதனால் ஏற்பட்ட இழப்புக்கு அரசு பொறுப்பேற்காது என்றும் அறிவித்துள்ளது.
இந்த நிபந்தனைகளை ஏற்று, நஷ்டப்பட எந்த நிறுவனமும் முன்வரப் போவதில்லை என்பதை இப்போதே உறுதியாகச் சொல்லிவிடலாம். புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்பவரே தன் சொந்தச் செலவில் செய்ய வேண்டும் என்கின்ற அழைப்பு, ஏற்கெனவே உலக அளவில் சாலை அமைப்பில் ஈடுபட்டுள்ள சில அன்னிய நிறுவனங்களை இந்தியாவுக்கு வந்து புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யவும், மத்திய அரசு அதை வியந்து, அவர்களுக்குப் பணிகளை அனுமதிப்பதில்போய் முடியும்.
சோதனை அடிப்படையில் முயற்சிகள் செய்ய வேண்டும் என மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் விரும்பினால், இந்தியாவில் ஐ.ஐ.டி. போன்ற சிறந்த தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு இத்தகைய புதிய முயற்சிகளை ஒரு வாய்ப்பாக அளித்து, குறிப்பிட்ட நிதியை ஒதுக்கி, தேசிய நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட பகுதிகளையும் வரையறுத்தால், அவர்கள் பல புதிய தொழில்நுட்பம், கட்டுமானப் பொருள்களை அறிமுகம் செய்வார்கள். சோதனை அடிப்படையில் சிறந்தவற்றை அரசின் வல்லுநர் குழு தீர்மானிக்க முடியும். இந்தியப் பொறியியல் ஆய்வுத்திறனைக் கொண்டு சாலைகள் அமைத்தல், பராமரித்தல், ஆய்வுகள் ஆகியவை இந்தியத்தன்மைக்கு ஏற்றதாக இருக்கும்.
இந்தியச் சாலைகளில் எத்தகைய வாகனங்கள் அதிகம் செல்கின்றன, அவற்றின் எடையளவுகள் என்ன, அந்த வாகனங்களின் சக்கரங்கள் எதனால் செய்யப்பட்டவை, சாலை செல்லும் பகுதியின் அதிகபட்ச வெயில் போன்ற பல்வேறு சூழலைக் கருத்தில்கொண்டுதான் சாலைகள் அமைக்கப்படுகின்றன. உலகின் சில நாடுகளில் சிறப்பாக இருக்கும் தொழில்நுட்பம் இந்தியாவின் தட்பவெப்பம், மக்கள் பயன்பாட்டுக்கு சரிப்பட்டு வராது.
இந்தியச் சாலைகளுக்கு அடிப்படைத் தேவையான கருங்கல் ஜல்லிகளுக்காக காணாமல்போன மலைகள் கணக்கிலடங்கா. காங்கிரீட் சாலைகளுக்குத் தேவையான சிமென்ட் தேவைகளும் அதிகம். தற்போதைய வழக்கமான கருங்கல் ஜல்லி, தார் ஆகியவற்றின் பயன்பாட்டை புதிய தொழில்நுட்பம் பாதிஅளவுக்குக் குறைத்தாலும்கூட, இந்தியாவின் மலைகள் பல பிழைத்து நிற்கும். சுற்றுச்சூழல் மாசு குறையும். மேலும் சாலை அமைக்கத் தேவைப்படும் நாள்களைக் குறைப்பதன் மூலம், செலவைக் குறைக்க முடியும்.
இந்தியாவில் ஒரு கிலோ மீட்டர் இருவழித்தடச் சாலை அமைக்க சுமார் ரூ.10 கோடியை அரசு செலவிடுகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா சாலை மேம்பாட்டுக்காக 56 லட்சம் கோடி செலவிடத் திட்டமிட்டிருக்கிறது. இந்நிலையில், செலவைக் குறைக்க, இந்திய இயற்கை வளத்தைக் காக்க புதிய முயற்சிகள் அவசியமாகின்றன.
இந்தியாவில் அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் சாலைகள் இந்தியச் சூழலுக்கு ஏற்றதாக இருக்கின்றது என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு ஏன் இதை ஊக்கப்படுத்தாமல் காலம் தாழ்த்துகிறது, வேறு புதிய தொழில்நுட்பங்களைத் தேடுகிறது என்று தெரியவில்லை.
nanri-dinamani
"சாலை விரிவாக்கம் மற்றும் வலுப்படுத்தும் திட்டங்களில் இத்தகைய புதிய முயற்சிகளை ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு மேற்கொள்ள அனுமதிக்கப்படும்' என்றும், அதற்கான செலவுகளை, இந்தப் புதிய தொழில்நுட்பம் மற்றும் கட்டுமானப் பொருள்களை அறிமுகம் செய்பவரே ஏற்க வேண்டும் என்றும், இந்தப் புது முயற்சி எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றால், அதனால் ஏற்பட்ட இழப்புக்கு அரசு பொறுப்பேற்காது என்றும் அறிவித்துள்ளது.
இந்த நிபந்தனைகளை ஏற்று, நஷ்டப்பட எந்த நிறுவனமும் முன்வரப் போவதில்லை என்பதை இப்போதே உறுதியாகச் சொல்லிவிடலாம். புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்பவரே தன் சொந்தச் செலவில் செய்ய வேண்டும் என்கின்ற அழைப்பு, ஏற்கெனவே உலக அளவில் சாலை அமைப்பில் ஈடுபட்டுள்ள சில அன்னிய நிறுவனங்களை இந்தியாவுக்கு வந்து புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யவும், மத்திய அரசு அதை வியந்து, அவர்களுக்குப் பணிகளை அனுமதிப்பதில்போய் முடியும்.
சோதனை அடிப்படையில் முயற்சிகள் செய்ய வேண்டும் என மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் விரும்பினால், இந்தியாவில் ஐ.ஐ.டி. போன்ற சிறந்த தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு இத்தகைய புதிய முயற்சிகளை ஒரு வாய்ப்பாக அளித்து, குறிப்பிட்ட நிதியை ஒதுக்கி, தேசிய நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட பகுதிகளையும் வரையறுத்தால், அவர்கள் பல புதிய தொழில்நுட்பம், கட்டுமானப் பொருள்களை அறிமுகம் செய்வார்கள். சோதனை அடிப்படையில் சிறந்தவற்றை அரசின் வல்லுநர் குழு தீர்மானிக்க முடியும். இந்தியப் பொறியியல் ஆய்வுத்திறனைக் கொண்டு சாலைகள் அமைத்தல், பராமரித்தல், ஆய்வுகள் ஆகியவை இந்தியத்தன்மைக்கு ஏற்றதாக இருக்கும்.
இந்தியச் சாலைகளில் எத்தகைய வாகனங்கள் அதிகம் செல்கின்றன, அவற்றின் எடையளவுகள் என்ன, அந்த வாகனங்களின் சக்கரங்கள் எதனால் செய்யப்பட்டவை, சாலை செல்லும் பகுதியின் அதிகபட்ச வெயில் போன்ற பல்வேறு சூழலைக் கருத்தில்கொண்டுதான் சாலைகள் அமைக்கப்படுகின்றன. உலகின் சில நாடுகளில் சிறப்பாக இருக்கும் தொழில்நுட்பம் இந்தியாவின் தட்பவெப்பம், மக்கள் பயன்பாட்டுக்கு சரிப்பட்டு வராது.
இந்தியச் சாலைகளுக்கு அடிப்படைத் தேவையான கருங்கல் ஜல்லிகளுக்காக காணாமல்போன மலைகள் கணக்கிலடங்கா. காங்கிரீட் சாலைகளுக்குத் தேவையான சிமென்ட் தேவைகளும் அதிகம். தற்போதைய வழக்கமான கருங்கல் ஜல்லி, தார் ஆகியவற்றின் பயன்பாட்டை புதிய தொழில்நுட்பம் பாதிஅளவுக்குக் குறைத்தாலும்கூட, இந்தியாவின் மலைகள் பல பிழைத்து நிற்கும். சுற்றுச்சூழல் மாசு குறையும். மேலும் சாலை அமைக்கத் தேவைப்படும் நாள்களைக் குறைப்பதன் மூலம், செலவைக் குறைக்க முடியும்.
இந்தியாவில் ஒரு கிலோ மீட்டர் இருவழித்தடச் சாலை அமைக்க சுமார் ரூ.10 கோடியை அரசு செலவிடுகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா சாலை மேம்பாட்டுக்காக 56 லட்சம் கோடி செலவிடத் திட்டமிட்டிருக்கிறது. இந்நிலையில், செலவைக் குறைக்க, இந்திய இயற்கை வளத்தைக் காக்க புதிய முயற்சிகள் அவசியமாகின்றன.
இந்தியாவில் அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் சாலைகள் இந்தியச் சூழலுக்கு ஏற்றதாக இருக்கின்றது என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு ஏன் இதை ஊக்கப்படுத்தாமல் காலம் தாழ்த்துகிறது, வேறு புதிய தொழில்நுட்பங்களைத் தேடுகிறது என்று தெரியவில்லை.
nanri-dinamani
தமிழக முதல்வர் ஜெயலலிதா அண்மையில் "1,100 கிலோ மீட்டர் பிளாஸ்டிக் சாலை அமைக்கப்படும்' என்று நிதிநிலை அறிக்கையில் அறிவித்தார். தமிழ்நாட்டில் ஏற்கெனவே சில இடங்களில் பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கப்பட்டு, தரமாக இருப்பது உறுதியானதால்தான் இந்த அறிவிப்பை அவர் செய்துள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய சாபக்கேடு எல்லா இடங்களிலும் நீக்கமற இறைந்துகிடக்கும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள். பிளாஸ்டிக் பைகளுக்குப் பல இடங்களில் தடை விதிக்கப்பட்டாலும், வெளியிடங்களிலிருந்து வந்துசேரும் பிளாஸ்டிக் குப்பைகளைத் தடுக்க இயலவில்லை. இந்தச் சிக்கலுக்கு நல்லதொரு தீர்வாக, பிளாஸ்டிக் சாலைகள் அமைகின்றன.
90 சதவீதம் தார், 10 சதவீதம் உருக்கப்பட்ட பிளாஸ்டிக் இரண்டும் கலந்து அமைக்கப்படும் சாலைகள் 5 ஆண்டுகளுக்கு பொத்தல் ஆவதில்லை. மழைநீர் தேங்குவதால் தார் சாலைகள் ஓட்டையாகும் நிலையை பிளாஸ்டிக் கலவை தடுக்கின்றது.
பிளாஸ்டிக் பொருள்களைச் சேகரிப்பதில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் சில ஏற்கெனவே ஈடுபட்டுள்ளன. இத்தகைய சாலைகள் அமைக்கும் பணி பரவலாக நடைபெறும்போது, வீணாகும் பிளாஸ்டிக் பொருள்கள், குறிப்பாக மறுசுழற்சிக்குத் தகுதியற்ற பிளாஸ்டிக் குப்பைகள் அனைத்தும் சாலைப் பணிகளுக்குத் திருப்பப்படும்.
ஏற்கெனவே நிரூபித்துக்காட்டப்பட்ட முயற்சிகளுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் பிளாஸ்டிக் சாலைகளுக்கு அதிக நிதிஒதுக்கீடும், மாநிலங்களுக்கு நிதியுதவியும் அளிக்க வேண்டியதுதான் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் செய்ய வேண்டிய பணி. இந்திய சுற்றுச்சூழலுக்கு எமனாக இருக்கும் பிளாஸ்டிக்கை, நண்பனாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்பை ஏன் தாமதப்படுத்த வேண்டும்?
அன்னிய நிறுவனங்களுக்கு வாயிலைத் திறந்துவிடத்தான் மத்திய அரசின் அறிவிப்பு என்றால், அதனால் பெரிய நன்மை ஏற்பட்டுவிடாது. மாறாக, இந்தியா தனக்கான தொழில்நுட்ப உத்தியை ஏற்படுத்திக்கொள்ள இது உதவுமானால், அதுதான் நிஜமான முன்னேற்றமாக இருக்கும்.
இந்தியாவின் மிகப்பெரிய சாபக்கேடு எல்லா இடங்களிலும் நீக்கமற இறைந்துகிடக்கும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள். பிளாஸ்டிக் பைகளுக்குப் பல இடங்களில் தடை விதிக்கப்பட்டாலும், வெளியிடங்களிலிருந்து வந்துசேரும் பிளாஸ்டிக் குப்பைகளைத் தடுக்க இயலவில்லை. இந்தச் சிக்கலுக்கு நல்லதொரு தீர்வாக, பிளாஸ்டிக் சாலைகள் அமைகின்றன.
90 சதவீதம் தார், 10 சதவீதம் உருக்கப்பட்ட பிளாஸ்டிக் இரண்டும் கலந்து அமைக்கப்படும் சாலைகள் 5 ஆண்டுகளுக்கு பொத்தல் ஆவதில்லை. மழைநீர் தேங்குவதால் தார் சாலைகள் ஓட்டையாகும் நிலையை பிளாஸ்டிக் கலவை தடுக்கின்றது.
பிளாஸ்டிக் பொருள்களைச் சேகரிப்பதில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் சில ஏற்கெனவே ஈடுபட்டுள்ளன. இத்தகைய சாலைகள் அமைக்கும் பணி பரவலாக நடைபெறும்போது, வீணாகும் பிளாஸ்டிக் பொருள்கள், குறிப்பாக மறுசுழற்சிக்குத் தகுதியற்ற பிளாஸ்டிக் குப்பைகள் அனைத்தும் சாலைப் பணிகளுக்குத் திருப்பப்படும்.
ஏற்கெனவே நிரூபித்துக்காட்டப்பட்ட முயற்சிகளுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் பிளாஸ்டிக் சாலைகளுக்கு அதிக நிதிஒதுக்கீடும், மாநிலங்களுக்கு நிதியுதவியும் அளிக்க வேண்டியதுதான் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் செய்ய வேண்டிய பணி. இந்திய சுற்றுச்சூழலுக்கு எமனாக இருக்கும் பிளாஸ்டிக்கை, நண்பனாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்பை ஏன் தாமதப்படுத்த வேண்டும்?
அன்னிய நிறுவனங்களுக்கு வாயிலைத் திறந்துவிடத்தான் மத்திய அரசின் அறிவிப்பு என்றால், அதனால் பெரிய நன்மை ஏற்பட்டுவிடாது. மாறாக, இந்தியா தனக்கான தொழில்நுட்ப உத்தியை ஏற்படுத்திக்கொள்ள இது உதவுமானால், அதுதான் நிஜமான முன்னேற்றமாக இருக்கும்.
ஆம், சாலையும் தரமாக இருக்கும், பிளாஸ்டிக் எமனை அழித்த பெருமையையும் சேரும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|