புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_m10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10 
107 Posts - 49%
heezulia
ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_m10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_m10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_m10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_m10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10 
9 Posts - 4%
prajai
ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_m10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_m10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_m10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_m10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10 
2 Posts - 1%
cordiac
ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_m10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_m10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10 
234 Posts - 52%
heezulia
ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_m10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_m10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_m10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_m10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10 
18 Posts - 4%
prajai
ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_m10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_m10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_m10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_m10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_m10ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் தேங்காய் உடைக்கிறோம்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 20, 2013 1:02 am



திருமண வீடுகளில் விருந்தினர் விடைபெறும்போது, அவர்களுக்கு தேங்காய்ப் பை கொடுப்பது வழக்கம். மங்கலத்தின் சின்னம் தேங்காய்.

அர்ச்சனைத் தட்டில் தேங்காய்தான் பிரதானம், பூ, பழம், இரண்டாமிடம்தான்.

தமிழகம் மட்டுமின்றி, பாரதம் முழுக்க உள்ள எல்லா கோயில்களிலும் நைவேத்தியப் பொருளில் தேங்காய் முக்கிய இடம் பெறுவதிலிருந்தே, தொன்மை காலம் முதலே இறைவழிபாட்டில் தேங்காய் இடம் பெற்று வந்திருப்பது தெரிகிறது.

இறை வழிபாட்டில் மட்டுமின்றி, ஆன்மிக சம்பந்தப்பட்ட அனைத்து காரியங்களிலும் தேங்காய்க்கு சிறப்பிடம் வழங்கப்படுகிறது. பையன் பரீட்சையில் பாஸாகிவிட்டானா - பிள்ளையாருக்கு உடை, தேங்காய்! புதிதாக வண்டி, வாகனம் வாங்கியிருக்கிறார்கள். முதல் சவாரி கிளம்பும் முன் உடை, தேங்காய்! பெரிய மனிதர்களை வரவேற்க பூரண கும்ப மரியாதை செய்ய வேண்டுமா? எடு, தேங்காயை! கண்திருஷ்டியைப் போக்கவும் மஞ்சள் தடவிய தேங்காயைப் பார்வைபடும் இடத்தில் மாட்டி வைப்பது வழக்கம்.

ஆலயங்களில் இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் பொழுது பால், தயிர், தேன், சந்தனம் அபிஷேகத்தோடு இளநீர் அபிஷேகமும் செய்யப்படும். ஒவ்வொன்றுக்கும் ஒரு விசேஷமான அர்த்தமும் முக்கியத்துவமும் உண்டு. அவை, அபிஷேகம் செய்பவருக்குக் குறிப்பிட்ட நலன்களை அளிக்கின்றன. இளநீர் அபிஷேகம் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது.

ஒரு காலத்தில் மிருகங்களைப் பலியிடும் வழக்கம் இருந்தது. அதைத் தடுத்து நிறுத்தவே, அவ்விடத்தில் தேங்காயை உடைத்து, பலி தந்த பாவனையில் இறை வழிபாடு செய்யப்படடதாகக் கூறுவர். சைவம், வைணவம், சாக்தம், காணபத்தியம், கௌமாரம் என்று பல வகை வழிபாட்டுப் பிரிவுகள் இருந்த போதிலும், இவை அனைத்திலுமே தேங்காய் மங்கலப் பொருளாக வைக்கப்பட்டிருந்தது.

ஹோமம் செய்யும்போது ஹோமத் தீயில் தேங்காய் அர்ப்பணிக்கப்படுகிறது. அது, பிறகு பிரசாதமாக அனைவருக்கும் வழங்கப்படுகிறது.

தேங்காய் ஒரு மனிதனின் தலையைப் போலக் காணப்படுகிறது. தேங்காயை உரித்து, அதன் தலைப்பாகத்தில் குடுமி போன்ற ஒரு பாகத்தை விட்டு வைப்பது, அதற்கு மனிதத் தலை போன்ற உருவகம் கொடுப்பதற்காகத்தான். குடுமியையும் பிய்த்துவிட்டு, உருண்டை வடிவில் நைவேத்தியத்தில் வைப்பதில்லை.

தேங்காய் உள்ளே உள்ள இறநீர் மனித மனத்தின் வாசனைகளைக் குறிக்கிறது. இறைவனுக்கு அர்ப்பணிக்கப் பட்டதால் தேங்காய் (மனித மனம்) தூய்மை அடைகிறது. எனவே தேங்காயைப் பிரசாதமாக உட்கொள்வதால் உடலும் மனமும் தூய்மை பெறுகிறது.

உயிர் காக்கும் மருந்தாக இளநீர் பயன்பட்டதாலும் மக்கள் இதற்குத் தெய்வத் தன்மையைக் கொடுத்துப் போற்றினார்கள். அம்மை நோய்க்கு மருந்தில்லை. பெரியம்மை அக்காலத்தில் ஒரு உயிர்க்கொல்லி நோய். இந்த நோயின் தீவிரம் தணிந்து, மனிதன் உயிர் பிழைக்க ஒரு காலத்தில் இளநீர் மட்டுமே கொடுத்து, அவனைக் காப்பாற்றினார்கள். அது முதல், இன்றும் அம்மை நோயாளிக்கு இளநீரே மருந்தாகப் பயன்பட்டு வருகிறது.

தேங்காயின் மூன்று கண்களைக் கொண்டு அதை சிவபெருமானின் அம்சமாகக் கொள்வது சைவர்களின் மரபு. பூரண கும்பத்தில் தேங்காய் வைக்கப்பட்ட பிறகே அது கலசம் என்ற ஸ்திதியை அடைகிறது. அதை சிவ ஸ்வரூபமாகவே மாலையிட்டு வணங்குகிறார்கள்.

குமுதம் பக்தி



ஏன் தேங்காய் உடைக்கிறோம்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 20, 2013 1:14 am

செய்திக்கு நன்றி பாஸ்.

(நமக்கெங்க இதெல்லாம் தெரியுது? தானா உடையாது அதான் உடைக்கிறோம்ன்னு இந்த ராஜா சொன்னாரு நானும் நம்பிட்டேன்)




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக