புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
manikavi |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓர் வேண்டுகோள்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
First topic message reminder :
வணக்கம்
நமது ஈகரையில் விஞ்ஞானம் பற்றிய கட்டுரைகள் இடம் பெற்றால் நல்லது என்று எண்ணுகிறேன்.
மற்ற அன்பர்களின் கருத்தை அறிய விரும்புகிறேன். மதிப்புக்குரிய நடத்துனர் முன் என் வேண்டுகோளை வைக்கிறேன்
அன்புடன்
நந்திதா
வணக்கம்
நமது ஈகரையில் விஞ்ஞானம் பற்றிய கட்டுரைகள் இடம் பெற்றால் நல்லது என்று எண்ணுகிறேன்.
மற்ற அன்பர்களின் கருத்தை அறிய விரும்புகிறேன். மதிப்புக்குரிய நடத்துனர் முன் என் வேண்டுகோளை வைக்கிறேன்
அன்புடன்
நந்திதா
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
அனைவருக்கும்
வணக்கம்
நுண்மையான பொருள் பொதிந்த மந்திரங்கள் அடங்கியவை வேதங்கள். அவைகளை இருவகையாகப் பொருள் கொண்டனர் பெரியோர், ஒன்று யெளகிக முறை, மற்றது ரூடி முறை. உதாரணமாக ஒரு சிற்பத்தை எடுத்துக்
கொண்டால் அந்த சிற்பம் வடிக்கப் பட்ட கல் எத்தன்மையது என்றும் சிற்பியின் கைத் திறமையையும்
பார்ப்பது ரூடி, அந்த சிற்பம் கூறாமல் கூறும் விடயம் என்ன என்பதை ஆராய்வது யெளகிக் முறை, தாரணத்துக்கு ஒன்றை எடுத்துக் கொள்வோம். தைத்திரிய உபநிஷத்தில் நம்மால் காணப் படும் உலகம் விளக்கப் படுகிறது, அது ஓரளவுக்கு விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் கொள்கைகளை ஒத்துவருவன. ஐன்ஸ்டீனின் கொள்கை, முதலில் எதிர்த் தத்துவம் (anti thesis) உண்டாகும் பிறகு (thesis) உடன்போக்குத் தத்த்வம் உருவாகும் , அதன் பிறகு (synthesis) உருவாக்கம் ஏற்படும் என்பது தான் அவருடைய கொள்கை. இதனை உபநிஷத் விளக்குகின்றது, (விளக்கம் வேண்டுமாயின் தருகிறேன்)
மாதா பூர்வ ரூபம் (பூர்வ ரூபம் –anti thesis) பிதா உத்தர ரூபம் (thesis) இவர்களின்
சேர்க்கையால் ஏற்படும் உருவாக்கம் சந்தி எனப்படும் பிரஜை (synthesis) விஞ்ஞானம்
இத்துடன் நின்று விடுகிறது. அதற்கு மேல் செல்வதற்குப் பெயர் தான் மெய்ஞ்ஞானம். இவைகள்
மூன்றும் நற்சந்ததியைப் பெறுவதற்காகத்தான், என்பது மந்திரம். இப்பொழுது மந்திரத்தைப்
பார்ப்போம்
மாதா பூர்வ ரூபம், பிதா உத்தர ரூபம், பிரஜா சந்தி; பிரஜனம் சந்தானம்.. இப்பொழுது அடுத்த
மந்திரத்துக்குப் போவோம்.
அக்னி: பூர்வ ரூபம் ஆதித்ய உத்தர ரூபம் ஆப சந்தி . வைத்யுத சந்தானம் என்கிறது உபநிஷத்
அதாவது அக்னியும் ஆதித்யனும் சேர்ந்து தண்ணீர் உற்பத்தி ஆயிற்று என்கிறது, ரூடியாகப்
பார்த்தால் விளக்கம் கிடைக்காது, அக்னி என்பது பிராணவாயுவினால் உந்தப் பட்டு
கிடைக்கின்ற எரிசக்தி, ஆதித்யன் என்பது அணுமுதல் காரணியான ஹைட்ரஜன் ஹீலியமாக
மாறுதல் தான் சூரியச் சுடர், ஆதித்யன் என்பது ஹைட்ரஜனால் நிரம்பியது என்று பொருள்
தேறும். இவை இரண்டும் சேர்ந்தால் தண்ணீர் உண்டாகும் அல்லவா, இதனை எண்பிக்கும்
வகையிக் இன்னொரு மந்திரம் தண்ணீரைப் பார்த்துக் கூறுகிறது, அக்னிம் யா கர்பம்
ததிரே என்கிறது, அதாவது தன்னுடைய கர்பத்தில் அக்னியைக் கொண்டுள்ளது என்கிறது,
தண்ணீரின் கர்பத்தில் அக்னி இருக்க முடியுமா? ஆனால் யெளகிகமாகப் பார்த்தால் இரண்டு
ஹைட்ரஜன் அணுக்களுக்கு இடையில் ஒரு ஆக்ஸீஜன் இருப்பது தானே தண்ணீர், இவ்வாறு
கொஞ்சம் கவனம் செய்து ஆழ்ந்து நோக்கித் தான் வேத மந்திரங்களுக்குப் பொருள் சொல்ல
வேண்டி இருக்கிறது, ஆகையால் கொஞ்சம் தாமதமாகும். மன்னிக்க வேண்டுகிறேன், ஆனால் கூடிய
விரைவில் அதர்வண வேதத்தைப் பற்றி என்னுடைய கருத்தை இங்கு பதிப்பிக்கிறேன்,
அன்புடன்
நந்திதா
வணக்கம்
நுண்மையான பொருள் பொதிந்த மந்திரங்கள் அடங்கியவை வேதங்கள். அவைகளை இருவகையாகப் பொருள் கொண்டனர் பெரியோர், ஒன்று யெளகிக முறை, மற்றது ரூடி முறை. உதாரணமாக ஒரு சிற்பத்தை எடுத்துக்
கொண்டால் அந்த சிற்பம் வடிக்கப் பட்ட கல் எத்தன்மையது என்றும் சிற்பியின் கைத் திறமையையும்
பார்ப்பது ரூடி, அந்த சிற்பம் கூறாமல் கூறும் விடயம் என்ன என்பதை ஆராய்வது யெளகிக் முறை, தாரணத்துக்கு ஒன்றை எடுத்துக் கொள்வோம். தைத்திரிய உபநிஷத்தில் நம்மால் காணப் படும் உலகம் விளக்கப் படுகிறது, அது ஓரளவுக்கு விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் கொள்கைகளை ஒத்துவருவன. ஐன்ஸ்டீனின் கொள்கை, முதலில் எதிர்த் தத்துவம் (anti thesis) உண்டாகும் பிறகு (thesis) உடன்போக்குத் தத்த்வம் உருவாகும் , அதன் பிறகு (synthesis) உருவாக்கம் ஏற்படும் என்பது தான் அவருடைய கொள்கை. இதனை உபநிஷத் விளக்குகின்றது, (விளக்கம் வேண்டுமாயின் தருகிறேன்)
மாதா பூர்வ ரூபம் (பூர்வ ரூபம் –anti thesis) பிதா உத்தர ரூபம் (thesis) இவர்களின்
சேர்க்கையால் ஏற்படும் உருவாக்கம் சந்தி எனப்படும் பிரஜை (synthesis) விஞ்ஞானம்
இத்துடன் நின்று விடுகிறது. அதற்கு மேல் செல்வதற்குப் பெயர் தான் மெய்ஞ்ஞானம். இவைகள்
மூன்றும் நற்சந்ததியைப் பெறுவதற்காகத்தான், என்பது மந்திரம். இப்பொழுது மந்திரத்தைப்
பார்ப்போம்
மாதா பூர்வ ரூபம், பிதா உத்தர ரூபம், பிரஜா சந்தி; பிரஜனம் சந்தானம்.. இப்பொழுது அடுத்த
மந்திரத்துக்குப் போவோம்.
அக்னி: பூர்வ ரூபம் ஆதித்ய உத்தர ரூபம் ஆப சந்தி . வைத்யுத சந்தானம் என்கிறது உபநிஷத்
அதாவது அக்னியும் ஆதித்யனும் சேர்ந்து தண்ணீர் உற்பத்தி ஆயிற்று என்கிறது, ரூடியாகப்
பார்த்தால் விளக்கம் கிடைக்காது, அக்னி என்பது பிராணவாயுவினால் உந்தப் பட்டு
கிடைக்கின்ற எரிசக்தி, ஆதித்யன் என்பது அணுமுதல் காரணியான ஹைட்ரஜன் ஹீலியமாக
மாறுதல் தான் சூரியச் சுடர், ஆதித்யன் என்பது ஹைட்ரஜனால் நிரம்பியது என்று பொருள்
தேறும். இவை இரண்டும் சேர்ந்தால் தண்ணீர் உண்டாகும் அல்லவா, இதனை எண்பிக்கும்
வகையிக் இன்னொரு மந்திரம் தண்ணீரைப் பார்த்துக் கூறுகிறது, அக்னிம் யா கர்பம்
ததிரே என்கிறது, அதாவது தன்னுடைய கர்பத்தில் அக்னியைக் கொண்டுள்ளது என்கிறது,
தண்ணீரின் கர்பத்தில் அக்னி இருக்க முடியுமா? ஆனால் யெளகிகமாகப் பார்த்தால் இரண்டு
ஹைட்ரஜன் அணுக்களுக்கு இடையில் ஒரு ஆக்ஸீஜன் இருப்பது தானே தண்ணீர், இவ்வாறு
கொஞ்சம் கவனம் செய்து ஆழ்ந்து நோக்கித் தான் வேத மந்திரங்களுக்குப் பொருள் சொல்ல
வேண்டி இருக்கிறது, ஆகையால் கொஞ்சம் தாமதமாகும். மன்னிக்க வேண்டுகிறேன், ஆனால் கூடிய
விரைவில் அதர்வண வேதத்தைப் பற்றி என்னுடைய கருத்தை இங்கு பதிப்பிக்கிறேன்,
அன்புடன்
நந்திதா
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
நன்றிகள் நந்திதா..!
விரைவில் தருவீர்கள் என காத்தியிருக்கோம்...!![ஓர் வேண்டுகோள் - Page 2 961517](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/961517.gif)
![ஓர் வேண்டுகோள் - Page 2 678642](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/678642.gif)
விரைவில் தருவீர்கள் என காத்தியிருக்கோம்...!
![ஓர் வேண்டுகோள் - Page 2 961517](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/961517.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Tamilzhan wrote:nandhtiha wrote:வணக்கம்
நமது ஈகரையில் விஞ்ஞானம் பற்றிய கட்டுரைகள் இடம் பெற்றால் நல்லது என்று எண்ணுகிறேன்.
மற்ற அன்பர்களின் கருத்தை அறிய விரும்புகிறேன். மதிப்புக்குரிய நடத்துனர் முன் என் வேண்டுகோளை வைக்கிறேன்
அன்புடன்
நந்திதா
விஞ்ஞானம் என்ற புதிய பகுதி அமைத்து கொடுக்கவேண்டுமா...?
அல்லது பொது அறிவு பகுதியில் தொடர்கிறீர்களா..?
படிக்க ஆர்வமாக உள்ளோம்..!
வணக்கம்,
தாங்கள் இதற்க்கு இன்னும் பதில் அளிக்கவில்லை என்று நினைக்கிறேன்,
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
திரு ராஜா அவர்கள்.
இதற்கு நான் எப்படிக் கூற முடியும், ஈகரையில் விஞ்ஞானமும் இடம் பெற வேண்டும் என்பது தான் என் விருப்பம், எந்தத்தலைப்பிலும் வரலாம். பெரியோர்களாகிய நீங்கள் ஆலோசிக்க வேண்டிய விடயம்
அன்புடன்
நந்திதா
திரு ராஜா அவர்கள்.
இதற்கு நான் எப்படிக் கூற முடியும், ஈகரையில் விஞ்ஞானமும் இடம் பெற வேண்டும் என்பது தான் என் விருப்பம், எந்தத்தலைப்பிலும் வரலாம். பெரியோர்களாகிய நீங்கள் ஆலோசிக்க வேண்டிய விடயம்
அன்புடன்
நந்திதா
nandhtiha wrote:வணக்கம்
திரு ராஜா அவர்கள்.
இதற்கு நான் எப்படிக் கூற முடியும், ஈகரையில் விஞ்ஞானமும் இடம் பெற வேண்டும் என்பது தான் என் விருப்பம், எந்தத்தலைப்பிலும் வரலாம். பெரியோர்களாகிய நீங்கள் ஆலோசிக்க வேண்டிய விடயம்
அன்புடன்
நந்திதா
நான் அப்படி சொல்லவில்லை சகோதரி,
நீங்கள் விரும்பினால் ஒரு தனி தலைப்பு ஏற்படுத்தி கொடுக்கிறேன் என்று தமிழன் சொன்னார், அதை தான் தங்களுக்கு நினைவூட்டினேன்.
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Kraja29 wrote:
நான் அப்படி சொல்லவில்லை சகோதரி,
நீங்கள் விரும்பினால் ஒரு தனி தலைப்பு ஏற்படுத்தி கொடுக்கிறேன் என்று தமிழன் சொன்னார், அதை தான் தங்களுக்கு நினைவூட்டினேன்.
ஆமாம்...
![ஓர் வேண்டுகோள் - Page 2 838572](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/838572.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
திரு ராஜா
என்னால் முடிந்த மட்டில் எனக்குத் தெரிந்த வரையில் எழுதுவேன், அதற்காக ஒரு தனித் தலைப்பு வேண்டாம் என்பதே என் விருப்பம், நான் விஞ்ஞானமும் ஈகரையில் இடம்பெற வேண்டும் என்பது நான் மற்றவர்களிடமிருந்து தெரிந்து கொள்ளத்தான்,
அன்புடன்
நந்திதா
திரு ராஜா
என்னால் முடிந்த மட்டில் எனக்குத் தெரிந்த வரையில் எழுதுவேன், அதற்காக ஒரு தனித் தலைப்பு வேண்டாம் என்பதே என் விருப்பம், நான் விஞ்ஞானமும் ஈகரையில் இடம்பெற வேண்டும் என்பது நான் மற்றவர்களிடமிருந்து தெரிந்து கொள்ளத்தான்,
அன்புடன்
நந்திதா
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
ஒகே விஞ்ஞானம் என புதிய பகுதி விரைவில் அமைத்து விடுகிறேன்.! உறுப்பினர்களும் பதியட்டும்...!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
நன்றி.
நந்திதா
நன்றி.
நந்திதா
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|