புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளே தேசிய நூல் Poll_c10திருக்குறளே தேசிய நூல் Poll_m10திருக்குறளே தேசிய நூல் Poll_c10 
107 Posts - 49%
heezulia
திருக்குறளே தேசிய நூல் Poll_c10திருக்குறளே தேசிய நூல் Poll_m10திருக்குறளே தேசிய நூல் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
திருக்குறளே தேசிய நூல் Poll_c10திருக்குறளே தேசிய நூல் Poll_m10திருக்குறளே தேசிய நூல் Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
திருக்குறளே தேசிய நூல் Poll_c10திருக்குறளே தேசிய நூல் Poll_m10திருக்குறளே தேசிய நூல் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளே தேசிய நூல் Poll_c10திருக்குறளே தேசிய நூல் Poll_m10திருக்குறளே தேசிய நூல் Poll_c10 
7 Posts - 3%
prajai
திருக்குறளே தேசிய நூல் Poll_c10திருக்குறளே தேசிய நூல் Poll_m10திருக்குறளே தேசிய நூல் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
திருக்குறளே தேசிய நூல் Poll_c10திருக்குறளே தேசிய நூல் Poll_m10திருக்குறளே தேசிய நூல் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
திருக்குறளே தேசிய நூல் Poll_c10திருக்குறளே தேசிய நூல் Poll_m10திருக்குறளே தேசிய நூல் Poll_c10 
2 Posts - 1%
Barushree
திருக்குறளே தேசிய நூல் Poll_c10திருக்குறளே தேசிய நூல் Poll_m10திருக்குறளே தேசிய நூல் Poll_c10 
2 Posts - 1%
cordiac
திருக்குறளே தேசிய நூல் Poll_c10திருக்குறளே தேசிய நூல் Poll_m10திருக்குறளே தேசிய நூல் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளே தேசிய நூல் Poll_c10திருக்குறளே தேசிய நூல் Poll_m10திருக்குறளே தேசிய நூல் Poll_c10 
234 Posts - 52%
heezulia
திருக்குறளே தேசிய நூல் Poll_c10திருக்குறளே தேசிய நூல் Poll_m10திருக்குறளே தேசிய நூல் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
திருக்குறளே தேசிய நூல் Poll_c10திருக்குறளே தேசிய நூல் Poll_m10திருக்குறளே தேசிய நூல் Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
திருக்குறளே தேசிய நூல் Poll_c10திருக்குறளே தேசிய நூல் Poll_m10திருக்குறளே தேசிய நூல் Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளே தேசிய நூல் Poll_c10திருக்குறளே தேசிய நூல் Poll_m10திருக்குறளே தேசிய நூல் Poll_c10 
18 Posts - 4%
prajai
திருக்குறளே தேசிய நூல் Poll_c10திருக்குறளே தேசிய நூல் Poll_m10திருக்குறளே தேசிய நூல் Poll_c10 
5 Posts - 1%
Barushree
திருக்குறளே தேசிய நூல் Poll_c10திருக்குறளே தேசிய நூல் Poll_m10திருக்குறளே தேசிய நூல் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
திருக்குறளே தேசிய நூல் Poll_c10திருக்குறளே தேசிய நூல் Poll_m10திருக்குறளே தேசிய நூல் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
திருக்குறளே தேசிய நூல் Poll_c10திருக்குறளே தேசிய நூல் Poll_m10திருக்குறளே தேசிய நூல் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
திருக்குறளே தேசிய நூல் Poll_c10திருக்குறளே தேசிய நூல் Poll_m10திருக்குறளே தேசிய நூல் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளே தேசிய நூல்


   
   

Page 1 of 2 1, 2  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jun 18, 2013 1:56 pm

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் சார்பில் “திருக்குறள் தேசிய நூல் மாநாடு” சென்னை மாநகரம் அம்பத்தூரில் 16 – 06 – 2013 ல் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச்செயலாளர், செம்மொழிப் போராளி கவிஞர் க. ச. கலையரசன் அவர்களின் அழைப்பை ஏற்று பெங்களூரில் இருந்து நானும் கலந்துகொண்டேன். கவியரங்கம், கருத்தரங்கம், ஆய்வரங்கம் என்று பலபிரிவுகளில் நிறையப்பேர் சிறப்புரையாற்றினர்.

கவியரங்கில் நானும் கலந்துகொண்டு ‘’திருக்குறளே தேசிய நூல்” என்ற தலைப்பில் முற்றிலும் குறள்வெண்பாவில் ஆனதும் ஒன்றோடொன்று அந்தாதியால் தொடர்புடையதுமான குறள்வெண்பாக்களைப் படித்து பெரும்பாலோரின் பாராட்டுதலைப் பெற்றேன். அந்தக் கவிதை கீழே இணைத்துள்ளேன். படங்களுக்கு இந்த இணைப்பைச் சுட்டவும்.

http://www.eegarai.net/t100185-topic#978891


திருக்குறளே தேசிய நூல்

வந்தனம் சொல்லி வணங்கிடுவோம் வள்ளுவரை
தந்தார் தமிழ்நெறியை என்று

என்றுமே மங்காத ஏற்புடைய நல்விளக்காம்  
குன்றின்மே லிட்ட குறள்  

குறள்தனையே பன்மொழியில் கூட்டிப் பெயர்த்தே
அறம்பெற்றார் மேல்நாட்டார் அங்கு

அங்குள்ளோர் நற்குறளில் ஆய்வுமிகச் செய்கின்றார்
இங்குசினி மாவேதான் ஈர்ப்பு !

ஈர்ப்பைத் திசைதிருப்ப இன்முகமாய் நற்குறளை  
தீர்வாய்த் தினம்படிப்ப தே  

தேசிய நூலாகத் தேர்வுசெய் என்றுரைத்தே  
பேசினார் பண்டுபல பேர்

பேர்பெற்ற பேரறிஞர் பீடுடைய பாவலர்கள்
சீர்மிகவே செப்பினார் சேர்ந்து

சேர்ந்துரைத்த போதிலும் சேர்க்கவில்லை தேசியம்தான்
சோர்ந்துபோ காதே தொடரு    

தொடர்கவே விண்ணப்பம் சோர்விலாப் பேச்சு
இடர்நீங்கும் ஏற்பார் இனிது

இனிதெங்கள் தேசியநூல் ஏற்புடைய முப்பால்
இனிதென்று வேறுண்டோ இங்கு?

----- முனைவர். சுந்தரராஜ் தயாளன், பெங்களூரு.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jun 18, 2013 2:12 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
இனிதெங்கள் தேசியநூல் ஏற்புடைய முப்பால்
இனிதென்று வேறுண்டோ இங்கு?

"திருக்குறளே தேசிய நூல்" சொல்வதற்கு எவ்வளவு இனிமையாக அதே நேரம் பெருமையாகவும் இருக்கு ஐயா.

கவிதையும் உங்கள் மாநாடு பங்கேர்ப்பும் அருமை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jun 18, 2013 2:47 pm

ராஜு சரவணன் wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
இனிதெங்கள் தேசியநூல் ஏற்புடைய முப்பால்
இனிதென்று வேறுண்டோ இங்கு?

"திருக்குறளே தேசிய நூல்" சொல்வதற்கு எவ்வளவு இனிமையாக அதே நேரம் பெருமையாகவும் இருக்கு ஐயா.

கவிதையும் உங்கள் மாநாடு பங்கேர்ப்பும் அருமை
மிகவும் நன்றி இரா. சரவணன் புன்னகை

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jun 18, 2013 3:24 pm

அருமையான குறள் வெண்பா அந்தாதி!
முன்னரே சொல்லியிருந்தால் நாங்களும் கலந்து கொண்டிருப்போமே ஐயா! இருப்பினும் மிக்க மகிழ்ச்சி! வாழ்த்துக்கள் ஐயா!
...................................................


ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.

இந்த இயல்பு இல்லாதவர்கள் மத்தியில் ஆளும் ஆட்கள்

கூட்டணியில் இருக்கும் நம் ஆட்களாவது  
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.

குறளுக்கேற்ப நடக்கவேண்டும்.

அதெப்படி முடியும்..  நம்ம ஆட்களோ...
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.

மேற்படிக் குறளைத் தவறாக புரிந்து கொண்டவர்களாயிற்றே!

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.
(விடலாம் ஐயா!)

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Jun 18, 2013 4:34 pm

பிரமாதம்! திருக்குறள் தேசிய நூல் மட்டுமில்லை, உலக நூல் என்றே சொல்லலாமே?


மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jun 18, 2013 4:41 pm

அருமை அப்பா



திருக்குறளே தேசிய நூல் Mதிருக்குறளே தேசிய நூல் Aதிருக்குறளே தேசிய நூல் Dதிருக்குறளே தேசிய நூல் Hதிருக்குறளே தேசிய நூல் U



திருக்குறளே தேசிய நூல் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Jun 18, 2013 6:16 pm

வாழ்த்துகள் அய்யா... அழகான குறள் வெண்பா அந்தாதி அருமை..



சதாசிவம்
திருக்குறளே தேசிய நூல் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jun 18, 2013 6:25 pm

சாமி wrote:அருமையான குறள் வெண்பா அந்தாதி!
முன்னரே சொல்லியிருந்தால் நாங்களும் கலந்து கொண்டிருப்போமே ஐயா! இருப்பினும் மிக்க மகிழ்ச்சி! வாழ்த்துக்கள் ஐயா!
...................................................


ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.

இந்த இயல்பு இல்லாதவர்கள் மத்தியில் ஆளும் ஆட்கள்

கூட்டணியில் இருக்கும் நம் ஆட்களாவது  
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.

குறளுக்கேற்ப நடக்கவேண்டும்.

அதெப்படி முடியும்..  நம்ம ஆட்களோ...
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.

மேற்படிக் குறளைத் தவறாக புரிந்து கொண்டவர்களாயிற்றே!

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.
(விடலாம் ஐயா!)

மிகவும் நன்றி சாமி அவர்களேமகிழ்ச்சி . உங்களின் ஆய்வு மிக மிகச் சரியானதே. நமது நிலைமையை நினைக்கும்போது மிகுந்த வருத்தமாய் இருக்கிறது சோகம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jun 18, 2013 6:44 pm

ரமணி wrote:பிரமாதம்! திருக்குறள் தேசிய நூல் மட்டுமில்லை, உலக நூல் என்றே சொல்லலாமே?

மிகவும் நன்றி இரமணி அய்யா. உங்களின் கருத்துக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லைமகிழ்ச்சி . உலகப் பொதுநூலாக இருக்கும் திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலக அறிவிக்க வேண்டும் என்பதே என் அவா.புன்னகை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jun 18, 2013 7:36 pm

MADHUMITHA wrote:அருமை அப்பா
மிகவும் நன்றி மது மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக