புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேனில் இத்தனை வகைகளா?
Page 1 of 1 •
தேன் என்றால் நமக்குத் தெரிந்தது ஒரு வகைதான். மதுரையைச் சேர்ந்த ஜோசப்பின் செல்வராஜ் இஞ்சித் தேன், பூண்டுத் தேன், நெல்லிக்காய் தேன், அத்திப் பழத் தேன் என்று நாம் இதுவரை கேள்விப்படாத பல தேன் வகைகளைப் பற்றிச் சொல்கிறார். அவருடைய "விபிஸ் இயற்கை தேனீ வளர்ப்புப் பண்ணை'களில் தயாராகும் தேனை இப்படி பல வகைகளாக மாற்றி தமிழகம் முழுக்க, ஏன் சிங்கப்பூருக்கும் கூட விற்பனைக்காக அனுப்புகிறார். இத்தனைக்கும் அவர் படித்தது எம்.ஏ. வரலாறு. எப்படி வந்தார் தேனீ வளர்ப்புக்குள்? அவரே சொல்கிறார்:
""எனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் முத்துப்பட்டி. திருமணமானதும் மதுரைக்கு வந்துவிட்டேன். வேலைக்குப் போகாமல் ஹவுஸ் வொய்ஃபாக காலம் தள்ளிக் கொண்டிருந்தேன். குழந்தைகள் ஓரளவுக்கு வளர்ந்தவுடன் குடும்பத்துக்குப் பயன்படும் வகையில் ஏதாவது தொழில் செய்யலாம் என்ற எண்ணம் வந்தது. தேனீ வளர்ப்புப் பயிற்சி தருவதாக வேளாண்மைத் துறையினர் விளம்பரம் செய்திருந்தார்கள். அதைப் பார்த்துவிட்டு தேனீ வளர்ப்புப் பயிற்சி பெற்றேன்.
2006 இல் முதன் முதலாக எனது சொந்த ஊரான முத்துப்பட்டியில் பத்து பெட்டிகளை வைத்து தேனீக்களை வளர்க்க ஆரம்பித்தேன். அவற்றில் இருந்து கிடைத்த தேனை மதுரையில் உள்ள கடைகளில் விற்பனை செய்து கொண்டிருந்தேன். அதில் பெரிய அளவுக்கு வருவாய் இல்லை என்றாலும் ஓர் ஈடுபாட்டுடன் உழைத்து வந்தேன்.
இதைப் பற்றித் தெரிந்து கொண்ட தோட்டக் கலைத்துறையினர், பிறருக்குத் தேனீ வளர்ப்புப் பயிற்சி அளிக்கும்படி என்னைக் கேட்டுக் கொண்டார்கள்.
62 தேனீ வளர்ப்புப் பெட்டிகள் தயாரித்து அவற்றைப் பதினைந்து பேருக்குக் கொடுத்தேன். அவர்களுக்குத் தேனீ வளர்ப்பதற்கான பயிற்சிகளையும் கொடுத்தேன். அதற்குப் பிறகு, வேறு மாவட்டங்களிலும் இதுபோல தேனீ வளர்ப்பதற்குப் பயிற்சி தரும் திட்டம் இருக்கிறது என்பதை விசாரித்துத் தெரிந்து கொண்டேன். நானே பல அதிகாரிகளை அணுகிப் பேசி, பலருக்கும் தேனீ வளர்ப்புப் பயிற்சி தர அனுமதி பெற்று பயிற்சி தந்தேன்.
தேனீ வளர்ப்பின் பல நுட்பங்கள் எனக்குப் பிடிபட ஆரம்பித்தன. தேன் என்று நாம் பொதுவாகச் சொன்னாலும், தேனின் நிறம், மணம், சுவை எல்லாமே வேறுபட்டு இருப்பதைத் தெரிந்து கொண்டேன். எந்தப் பூவிலிருந்து தேனீக்கள் தேனை எடுக்கின்றனவோ, அதற்கேற்ப அதன் நிறம், மணம், சுவை எல்லாம் ஏற்படுகின்றன.
நாவல் மரத்துப் பூக்களில் இருந்து தேனீக்கள் எடுக்கும் தேனில் சிறிது கசப்புச் சுவை இருக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்தத் தேனைப் பயன்படுத்துவது நல்லது. இதுபோல வேம்புத்தேன், முருங்கைத் தேன் என முப்பதுக்கும் மேற்பட்ட தேன் வகைகள் உள்ளன.
ஜனவரி மாதத்தில் கிடைக்கின்ற தேன் தேங்காய் எண்ணெய் போன்ற வண்ணத்தில் இருக்கும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இது கொஞ்சம் டார்க் ஆகும். மே மாதத்தில்தான் பழுப்பு நிறமான தேன் கிடைக்கும்.
இதுமட்டுமல்லாமல், பக்குவம் செய்யப்பட்ட சில பொருட்களைத் தேனில் சேர்த்து பலவிதமான தேன்களை நானே உருவாக்க ஆரம்பித்தேன். அதற்கும் ஒரு தேவை இருந்தது. நான் தயாரிக்கிற தேன் அதிக அளவில் விற்பனை ஆகாமல் கடைகளில் தேங்கிக் கிடந்தது. தேனின் விற்பனையை அதிகரிக்க, பக்குவம் செய்யப்பட்ட நெல்லிக்காயைத் தேனில் கலந்து நெல்லிக்காய்த் தேன் தயாரித்தேன். இதுபோல அத்திப் பழத்தேன், மாம்பழத் தேன், பலாப் பழத்தேன், பாதாம், பிஸ்தா தேன், முந்திரித் தேன் என்று நிறையத் தேன் வகைகளை உருவாக்கி விற்பனை செய்தேன். இதனால் தேன் அதிக அளவில் விற்பனை ஆனது. இப்போது 32 இடங்களில் எனது "விபிஸ் இயற்கை தேனீ வளர்ப்புப் பண்ணைகள்' செயல்படுகின்றன. சுமார் 3 ஆயிரம் தேனீ வளர்ப்புப் பெட்டிகளில் தேனீக்கள் வளர்கின்றன.
என்னைப் போலவே பலரும் தேனீ வளர்ப்புப் பண்ணைகளை ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக, மாதத்தில் ஒருநாள் தேனீ வளர்ப்புப் பயிற்சியை எந்தக் கட்டணமும் வாங்காமல் அளித்து வருகிறேன். இதுவரை சுமார் 50 ஆயிரம் பேருக்குப் பயிற்சி கொடுத்திருக்கிறேன். என்னுடைய பணியைப் பாராட்டி சென்ற ஆண்டு ஜான்கி தேவி பஜாஜ் புரஸ்கார் விருது கொடுத்தார்கள்'' என்கிறார் இனிப்பாக ஜோஸப்பின் செல்வராஜ்.
nandri-dinamani
""எனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் முத்துப்பட்டி. திருமணமானதும் மதுரைக்கு வந்துவிட்டேன். வேலைக்குப் போகாமல் ஹவுஸ் வொய்ஃபாக காலம் தள்ளிக் கொண்டிருந்தேன். குழந்தைகள் ஓரளவுக்கு வளர்ந்தவுடன் குடும்பத்துக்குப் பயன்படும் வகையில் ஏதாவது தொழில் செய்யலாம் என்ற எண்ணம் வந்தது. தேனீ வளர்ப்புப் பயிற்சி தருவதாக வேளாண்மைத் துறையினர் விளம்பரம் செய்திருந்தார்கள். அதைப் பார்த்துவிட்டு தேனீ வளர்ப்புப் பயிற்சி பெற்றேன்.
2006 இல் முதன் முதலாக எனது சொந்த ஊரான முத்துப்பட்டியில் பத்து பெட்டிகளை வைத்து தேனீக்களை வளர்க்க ஆரம்பித்தேன். அவற்றில் இருந்து கிடைத்த தேனை மதுரையில் உள்ள கடைகளில் விற்பனை செய்து கொண்டிருந்தேன். அதில் பெரிய அளவுக்கு வருவாய் இல்லை என்றாலும் ஓர் ஈடுபாட்டுடன் உழைத்து வந்தேன்.
இதைப் பற்றித் தெரிந்து கொண்ட தோட்டக் கலைத்துறையினர், பிறருக்குத் தேனீ வளர்ப்புப் பயிற்சி அளிக்கும்படி என்னைக் கேட்டுக் கொண்டார்கள்.
62 தேனீ வளர்ப்புப் பெட்டிகள் தயாரித்து அவற்றைப் பதினைந்து பேருக்குக் கொடுத்தேன். அவர்களுக்குத் தேனீ வளர்ப்பதற்கான பயிற்சிகளையும் கொடுத்தேன். அதற்குப் பிறகு, வேறு மாவட்டங்களிலும் இதுபோல தேனீ வளர்ப்பதற்குப் பயிற்சி தரும் திட்டம் இருக்கிறது என்பதை விசாரித்துத் தெரிந்து கொண்டேன். நானே பல அதிகாரிகளை அணுகிப் பேசி, பலருக்கும் தேனீ வளர்ப்புப் பயிற்சி தர அனுமதி பெற்று பயிற்சி தந்தேன்.
தேனீ வளர்ப்பின் பல நுட்பங்கள் எனக்குப் பிடிபட ஆரம்பித்தன. தேன் என்று நாம் பொதுவாகச் சொன்னாலும், தேனின் நிறம், மணம், சுவை எல்லாமே வேறுபட்டு இருப்பதைத் தெரிந்து கொண்டேன். எந்தப் பூவிலிருந்து தேனீக்கள் தேனை எடுக்கின்றனவோ, அதற்கேற்ப அதன் நிறம், மணம், சுவை எல்லாம் ஏற்படுகின்றன.
நாவல் மரத்துப் பூக்களில் இருந்து தேனீக்கள் எடுக்கும் தேனில் சிறிது கசப்புச் சுவை இருக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்தத் தேனைப் பயன்படுத்துவது நல்லது. இதுபோல வேம்புத்தேன், முருங்கைத் தேன் என முப்பதுக்கும் மேற்பட்ட தேன் வகைகள் உள்ளன.
ஜனவரி மாதத்தில் கிடைக்கின்ற தேன் தேங்காய் எண்ணெய் போன்ற வண்ணத்தில் இருக்கும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இது கொஞ்சம் டார்க் ஆகும். மே மாதத்தில்தான் பழுப்பு நிறமான தேன் கிடைக்கும்.
இதுமட்டுமல்லாமல், பக்குவம் செய்யப்பட்ட சில பொருட்களைத் தேனில் சேர்த்து பலவிதமான தேன்களை நானே உருவாக்க ஆரம்பித்தேன். அதற்கும் ஒரு தேவை இருந்தது. நான் தயாரிக்கிற தேன் அதிக அளவில் விற்பனை ஆகாமல் கடைகளில் தேங்கிக் கிடந்தது. தேனின் விற்பனையை அதிகரிக்க, பக்குவம் செய்யப்பட்ட நெல்லிக்காயைத் தேனில் கலந்து நெல்லிக்காய்த் தேன் தயாரித்தேன். இதுபோல அத்திப் பழத்தேன், மாம்பழத் தேன், பலாப் பழத்தேன், பாதாம், பிஸ்தா தேன், முந்திரித் தேன் என்று நிறையத் தேன் வகைகளை உருவாக்கி விற்பனை செய்தேன். இதனால் தேன் அதிக அளவில் விற்பனை ஆனது. இப்போது 32 இடங்களில் எனது "விபிஸ் இயற்கை தேனீ வளர்ப்புப் பண்ணைகள்' செயல்படுகின்றன. சுமார் 3 ஆயிரம் தேனீ வளர்ப்புப் பெட்டிகளில் தேனீக்கள் வளர்கின்றன.
என்னைப் போலவே பலரும் தேனீ வளர்ப்புப் பண்ணைகளை ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக, மாதத்தில் ஒருநாள் தேனீ வளர்ப்புப் பயிற்சியை எந்தக் கட்டணமும் வாங்காமல் அளித்து வருகிறேன். இதுவரை சுமார் 50 ஆயிரம் பேருக்குப் பயிற்சி கொடுத்திருக்கிறேன். என்னுடைய பணியைப் பாராட்டி சென்ற ஆண்டு ஜான்கி தேவி பஜாஜ் புரஸ்கார் விருது கொடுத்தார்கள்'' என்கிறார் இனிப்பாக ஜோஸப்பின் செல்வராஜ்.
nandri-dinamani
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒ... நல்ல விவரங்கள் நன்றி
நல்ல தகவல்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|