புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_m10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10 
24 Posts - 51%
heezulia
நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_m10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_m10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10 
5 Posts - 11%
வேல்முருகன் காசி
நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_m10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10 
4 Posts - 9%
T.N.Balasubramanian
நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_m10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10 
3 Posts - 6%
Raji@123
நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_m10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_m10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_m10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10 
144 Posts - 40%
ayyasamy ram
நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_m10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10 
139 Posts - 39%
Dr.S.Soundarapandian
நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_m10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_m10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_m10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_m10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10 
7 Posts - 2%
prajai
நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_m10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_m10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_m10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_m10நாய் நன்றி உடைய மிருகமா..?  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாய் நன்றி உடைய மிருகமா..?


   
   
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Tue Jun 18, 2013 6:07 am

நன்றியுடையார் என்பது தனக்கும் .தன் இனத்துக்கும் பிறருக்கும் விசுவாசமாகவும் பணிவுடனும் வாழ்வதாகும் .ஆனால் நாயை பொருத்தமட்டில் தன் இனத்தை கண்டால் கோபப்படுகிறது ..தனக்கு உணவுதரும் எசமானுக்கு மட்டும் நன்றியுடையதாக வாழுகிறது .எனவே நாயும் சுயநலத்துடன் தான்
நன்றி உடையதாக இருக்கிறது .

மனிதனும் சுயநலத்துக்காகவே நாயை வளர்க்கிறான் .வீட்டு பாதுகாப்புக்காக தான் நாயை வளர்க்கிறான் ...மொத்தத்தில் நாய் சுயநலத்துடன் வளர்க்கப்படும் உயிர் .இந்த இருவரில் யார்?
சுயநலவாதி? என்றால் மனிதன் தான் .காரணம் நாய் சொல்லவில்லை நான் நன்றி உடைய மிருகம் என்று .மனிதனே சொல்லிக்கொண்டு இருக்கிறான்..

ஆனால் நாய் என்றும் நன்றி உடையது

நன்றி என்பது எப்பொழுதுமே கிடைத்த ஒன்றினால் நாம் பெற்ற, பெற்றுக்கொண்டிருக்கின்ற பயனுக்காக கொடுத்தவருக்கு நாம் செலுத்தும் அன்புக் காணிக்கை. அதாவது ஒன்றைப் பெறாமல் நாம் நன்றி செலுத்த முடியாது. கிடைத்த ஒன்றுக்காக செலுத்தப்படுவது. ஒரு பிடி சோற்றுக்காக தனது உயிர் உள்ளவரை கொடுத்தவருக்குத் தனது அன்பைக் காணிக்கையாகக் கொடுக்கிறது நாய். நன்றி உணர்வுக்கு நாய்க்கு இணையாக ஒரு உயிரினமும் இல்ல. அதற்கான காரணம் என்னவென்றால் மனிதன் அதனது காவல் தொழிலுக்கான கூலியாக உணவைக் கொடுக்கின்றான். ஆனால் நாயோ தான் கொடுப்பதாக எதையும் கருதாமல், அதனால் கிடைப்பதைக் கூலியாக எண்ணாமல் கொடையாக ஏற்றுக்கொள்கிறது. இதை நாயைவிட வேறு எந்த உயிரினத்தாலும் மேற்கொள்ள முடியாது.' உண்டி கொடுப்போர் உயிர் கொடுப்போர்' என்பது மனிதனுக்கு வார்த்தை. ஆனால் நாய்க்கு அது வாழ்க்கை.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 18, 2013 11:14 am

அநியாயம் என்னமோ சொல்லுறார் ஒண்ணுமே புரியலையே ......

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jun 18, 2013 11:23 am

எனக்கும் தான்.....

ஆனால் நாய் மிக்க நன்றி உடையது
இந்த காலத்தில் சொந்த வீட்டிற்க்கே எத்தனையோ பேர் நன்றி இல்லாமல் இருக்கிறார்கள் ஆனால் நாய் சுயநலத்துடனாவது நன்றி உள்ளதாக இருப்பது வியக்கத்தக்க ஒன்று

இந்த காலத்தில் பிள்ளைகள், பெற்றோரை முதியோர் இல்லத்தில் விட்டு தனியாக வாழ விரும்புகிறார்கள் ஆனால் 5 அறிவு படைத்த அது நம்மை விட்டு பிரிய நினைக்காது...
அப்பிடியே ஒருவேளை நாம் வெளியே போய்டு வந்தால் நம்மை கண்டவுடன் அது இவளவு ஆனந்தத்துடன் நம்மை நோக்கி ஓடி வரும் .. அதற்கு காரணம்...
நாம் அதற்கு வெளிளிருந்து வரும் போது எதாவது வங்கி கொண்டு வந்துருப்போம் என்று தெரியுமா? இல்லை நம்மை பார்த்த சந்தோசம் மட்டுமே ...
அதற்கு நம்மால் உணவளிக்க முடியாது என்று தெரிந்தும் கூட என்றோ ஒரு நாள் போட்ட உணவிற்காக இறுதிவரை நம் கூடயே வரும் ஒரு மிருகம்



நாய் நன்றி உடைய மிருகமா..?  Mநாய் நன்றி உடைய மிருகமா..?  Aநாய் நன்றி உடைய மிருகமா..?  Dநாய் நன்றி உடைய மிருகமா..?  Hநாய் நன்றி உடைய மிருகமா..?  U



நாய் நன்றி உடைய மிருகமா..?  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jun 18, 2013 11:28 am

நாய் நன்றி உடைய மிருகமா..?  Photo



நாய் நன்றி உடைய மிருகமா..?  Mநாய் நன்றி உடைய மிருகமா..?  Aநாய் நன்றி உடைய மிருகமா..?  Dநாய் நன்றி உடைய மிருகமா..?  Hநாய் நன்றி உடைய மிருகமா..?  U



நாய் நன்றி உடைய மிருகமா..?  0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக