புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_c10 
62 Posts - 41%
heezulia
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_c10 
9 Posts - 6%
prajai
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_c10 
4 Posts - 3%
mruthun
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_c10 
3 Posts - 2%
Saravananj
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_c10 
21 Posts - 5%
prajai
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_c10 
7 Posts - 2%
mruthun
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா


   
   

Page 9 of 14 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 14  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jun 17, 2013 4:47 pm

First topic message reminder :

பாடல் - 1

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு



உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு


என் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து
உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை வாராமல் போனால்
மலை மீது தீக்குளிப்பேன்
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை கண்ணே
அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே
அதற்காகத்தான் வாடினேன்
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்


உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
கனவே கனவே உந்தன் கண்ணோடு கரைந்துவிட்டேன்


காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு  
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு


ஓர் பார்வை பார்த்தே உயிர் தந்த பெண்மை
வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலி வந்த போது
மறு கண்ணும் தூங்கிடுமா
நான் கரும்பாறை பல தாண்டி வேராக வந்தேன்
கண்ணாளன் முகம் பார்க்கவே
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன்
கண்ணா உன் குரல் கேட்கவே
அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே


உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு


மழை போல் மழை போல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்
மனம் போல் மனம் போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்

**********************************************************
படம் : பம்பாய் (1995)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் :  ஹரிஹரன், K.S. சித்ரா
பாடல் வரி : வைரமுத்து
************************************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 0bd6
Cry with someone. its more than crying alone..................!

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 02, 2013 2:25 pm

பாடல் 54

உன் பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கறைய ஆசைதான் ஆசைதான் உன் மேல் ஆசைதான்

உன் தோள் சேர ஆசைதான் உன்னில் வாழ ஆசைதான்
உனக்குள் உறைய ஆசைதான் உலகம் மறக்க ஆசைதான்
ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக ஆசைதான்

உன் பெர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கறைய ஆசைதான் ஆசைதான் உன் மேல் ஆசைதான்

கண்ணில் கடைகண்ணில் நீயும் பார்த்தால் போதுமே
கால்கள் எந்தன் கால்கள் காதல் கோலம் போடுமே

நாணம் கொண்டு மேகம் ஒன்று மறையும் நிலவென
கூந்தல் கொண்டு முகத்தை நீயும் மூடும் அழகென்ன


தூக்கத்தில் உன் பெயரை நான் சொல்ல காரணம் காதல் தானே

ப்ரம்மன் கூட ஒரு கண்ணதாசன் தான் உன்னை படைத்ததாலே...

உன் பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கறைய ஆசைதான் ஆசைதான் உன் மேல் ஆசைதான்


நீயும் என்னை பிரிந்தால் எந்தன் பிறவி முடியுமே
மீண்டும் வந்து சேர்ந்தால் மறு பிறவி தொடருமே

நீயும் கோவிலானால் சிலையின் வடிவில் வருகிறேன்
நீயும் தீபமானால் ஒளியும் நானே ஆகிறேன்


வானின்றி வெண்ணிலா இங்கில்லை
நாம் இன்றி காதல் இல்லையே


காலம் கறைந்த பின்னும் கூந்தல் நரைத்த பின்னும்
அன்பில் மாற்றம் இல்லையே...

உன் பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கறைய ஆசைதான் ஆசைதான் உன் மேல் ஆசைதான்

உன் தோள் சேர ஆசைதான் உன்னில் வாழ ஆசைதான்
உனக்குள் உறைய ஆசைதான் உலகம் மறக்க ஆசைதான்
ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக ஆசைதான்


ஆசைதான் உன் மேல் ஆசைதான்

ஆசைதான் உன் மேல் ஆசைதான்

**************************************
படம் : மின்சார கண்ணா (1999)
இசை : தேவா
பாடியவர் :  ஹரிஹரன், சுஜாதா
பாடல் வரி : நா.முத்துகுமார்
***************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 02, 2013 2:28 pm

பாடல் 55

என்ன இது என்ன இது என்னை கொல்வது
என்னவென்று கேட்பவற்கு என்ன சொல்வது

புதிதாக ஏதோ நிகழ்கின்றதோ
புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றதோ
நாடி எங்கும் மூடி ஒரு கோடி மின்னல் கோலமிடுதோ

என்ன இது என்ன இது என்னை கொல்வது
என்னவென்று கேட்பவற்கு என்ன சொல்வது

யாரிடத்தில் யாருக்கொரு காதல் வருமோ
பூமி எதிர் பார்த்து மழை தூரல் விழுமோ

காதல் வர கால் விரல்கள் கோலம் இடுமோ
கை நகத்தை பல் கடிக்க ஆசை படுமோ

எதுவுமே... எதுவுமே... எதுவுமே...
எதுவுமே... நடக்கலாம்
இறகின்றி இளமனம் பறக்கலாம்

இதுவரை... விடுகதை
இனிவரும் கதை ஒரு தொடர் கதை

வேண்டும் வசந்தம் வாசல் வரலாம்

ஊமைக்கொரு வார்த்தை வந்து பாடுகின்ற வேளை இது
என்ன இது என்ன இது என்னை கொல்வது

என்னவென்று கேட்பவற்கு என்ன சொல்வது

காற்றடிது அணைவதில்லை காதல் அகல் தான்
சாட்சி என நிற்கிறது தாஜ் மஹல் தான்

கல்லறையில் உறங்கும் அந்த காதல் என்பது
கண் உறக்கம் நீங்கி இங்கு கண் விழித்தது

இனி வரும்.....................................................
இனி வரும் இரவெல்லாம்
சீனத்தின் சுவரை போல் நீளலாம்

உனக்கு நான்.... பிறந்தவள்
மனமென்னும் கதவை தான் திறந்தவள்

காதல் பிறந்தால் காவல் கடக்கும்

போட்டு வைத்த கோட்டுக்குள்ளே
காதல் என்றும் நின்றதில்லை

என்ன இது என்ன இது என்னை கொல்வது
என்னவென்று கேட்பவற்கு என்ன சொல்வது

புதிதாக ஏதோ நிகழ்கின்றதோ
புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றதோ
நாடி எங்கும் மூடி ஒரு கோடி மின்னல் கோலமிடுதோ
****************************************
படம் : நள தமயந்தி (2003)
இசை : ரமேஷ் வினாயகம்
பாடியவர் :  சின்மயி, ரமேஷ் வினாயகம்
பாடல் வரி : நா.முத்துகுமார்
*****************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 02, 2013 2:30 pm

பாடல் 56

முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே
புரியாத உறவில் நின்றேன்
அறியாத சுகங்கள் கண்டேன்
மாற்றம் தந்தவள் நீதானே

முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே
மனசில் எதையோ மறைக்கும் கிளியே
மனச தெறந்து சொல்லடி வெளியே
கரைய கடந்து நீ வந்தது எதுக்கு
கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு
மனச தெறந்து சொல்லடி வெளியே
என் இதயத்தை என் இதயத்தை வழியில்
எங்கேயோ மறந்து தொலைத்து விட்டேன்
உன் விழியினில் உன் விழியினில் அதனை
இப்போது கண்டு பிடித்து விட்டேன்
இது வரை எனக்கில்லை முகவரிகள்
அதை நான் கண்டேன் உன் புன்னகையில்
வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே

முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே

சலங்க குலுங்க மோதும் அலையே
சங்கதி என்ன சொல்லடி வெளியே
கரையில் வந்து நீ துள்ளுவதெதுக்கு
நிலவ புடிச்சிக்க நெனப்பது எதுக்கு

என் பாதைகள் என் பாதைகள் உனது
வழி பார்த்து வந்து முடியுதடி
என் இரவுகள் என் இரவுகள் உனது
முகம் பார்த்து விடிய ஏங்குதடி
இரவையும் பகலையும் மாற்றி விட்டாய்
எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்
மூழ்கினேன் நான் உன் கண்ணிலே

******************************************
படம் :நந்தா (2001)
இசை :யுவன் சங்கர் ராஜா
பாடலாசிரியர் : பழனி பாரதி
பாடியவர் :S.P.பால சுப்பிரமணியம், மால்குடி சுபா
******************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 02, 2013 2:31 pm

பாடல் 57

வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா
வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா
ஒரு நூறு நிலவின் வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில்
ஒரு கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில்
கண் மூடினால் உன் ஞாபகம் பூப்பூக்குதே என் வாலிபம்

வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா
வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா

கண்கள் அறியா காற்றைப் போலே
கனவில் என்னை தழுவியதென்ன
பாதி இரவில் தூக்கத்தைக் கலைக்கும்
பூவே உந்தன் முகவரியென்ன
மெது மெதுவாய் முகம் காட்டும் பெளர்ணமியே ஒளியாதே
பெயரை கூட சொல்லாமல் என் உயிரை பிழியாதே
நினைவோடு தந்ததையெல்லாம் நிஜமாகத் தருவாயா
உயிருக்கு உயிரைத் தந்து உறவாட வருவாயா

வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா
வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா


கூந்தல் காட்டில் வழி தெரியாமல்
மாட்டிகொண்டேன் என் வழியென்ன
உன்னை இங்கே தேடித்தேடி
தொலைந்தே போனேன் என் கதி என்ன
மழை மேகம் நானானால் உன் வாசல் வருவேனே
உன் மீது மழையாகி என் ஜீவன் நனைவேனே
கனவோடு வந்தாய் பெண்ணே நேரில் வரப் பொழுதில்லையோ
தவம் போதவில்லை என்றே தேவதை வரவில்லையோ

வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா
வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா
ஒரு நூறு நிலவின் வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில்
ஒரு கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில்
கண் மூடினால் உன் ஞாபகம் பூப்பூக்குதே என் வாலிபம்


**************************************************
படம் : நினைத்தேன் வந்தாய் (1998)
இசை : தேவா
பாடலாசிரியர் : பழனிபாரதி
பாடியவர் : ஹரிஹரன்
**************************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 02, 2013 2:36 pm

பாடல் 58

மனம் விரும்புதே உன்னை... உன்னை
மனம் விரும்புதே
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா

அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது

அதிலே என் மனம் தெளியும் முன்னே
அன்பே உந்தன் அழகு முகத்தை
யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது

புயல் வந்து போனதொரு வனமாய்
ஆனதடா என்னுள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்
என் நிலைமை அது சொல்லும்
மனம் ஏங்குதே... மனம் ஏங்குதே....
மீண்டும் காண.... மனம் ஏங்குதே...

நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா
மனம் விரும்புதே

மனம் விரும்புதே உன்னை... உன்னை

மழையோடு நான் கரைந்ததுமில்லை
வெயிலோடு நான் உருகியதில்லை
பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா

மலைநாட்டுக் கரும்பாறை மேலே
தலை காட்டும் சிறு பூவைப்போலே
பொல்லாத இளங்காதல் பூத்ததடா

சட்டென்று சலனம் வருமென்று
ஜாதகத்தில் சொல்லலையே...
நெஞ்சோடு காதல் வருமென்று
நேற்றுவரை நம்பலையே

என் காதலா...! என் காதலா.....!
நீ வா! நீ வா! என் காதலா...!

நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா

மனம் விரும்புதே உன்னை... உன்னை


********************************************
படம் : நேருக்கு நேர் (1997)
இசை : தேவா
பாடியவர் : ஹரிணி
பாடல் வரி : வைரமுத்து
*********************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 02, 2013 2:42 pm

பாடல் 59

கஜுராஹோ கனவில் ஒர் சிற்பம் கண்ணில் மிதக்குதே
அறியாதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே
மெல்ல மெல்ல விரலில் திரன திம் தனா
துள்ளுகின்ற பொழுதில் இனிய கீர்த்தனா
நான் உன்னுள்ளே உன்னுள்ளே சிலையின் மொழிகளை பழகலாம்

கஜுராஹோ கனவில் ஒர் சிற்பம் கண்ணில் மிதக்குதே
அறியாதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே
கஜுராஹோ...ஓ... கஜுராஹோ...

என் தேகம் முழுவதும் மின்மினி மின்மினி ஓடுதே
மாயங்கள் செய்கிறாய் மார்பினில் சூரியன் காயுதே

பூவின்னுள் பனி துளி துருது துருது துருதே
பனியோடு தேந்துளி உருது உருது உருதே

காமனின் வழிபாடு உடலினை கொண்டாடு
தீபம் போல் என்னை நீ ஏற்று
காற்றோடு காற்றாக அந்தரங்க வழி மிதக்கலாம்
கஜுராஹோ கனவில் ஒர் சிற்பம் கண்ணில் மிதக்குதே
அறியாதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே

கஜுராஹோ...ஓ... கஜுராஹோ

நீராக உன் உடல் நெளியுது வலையுது முழ்கவா
தண்டோடு தாமரை பூவினை கைகளில் ஏந்தவா

மேலாடை நீயேன மேனியில் நான் உனை சூடவா
நீ தீண்டும் போதினில் மோகன ராடினம் ஆடவா

பகலுக்கு தடை போடு இரவினை எடை போடு

எங்கே நான் என்று நீ தேடு
ஈரங்கள் காயாமல் இன்ப ராக மழை பொழியுது

கஜுராஹோ கனவில் ஒர் சிற்பம் கண்ணில் மிதக்குதே
அறியாதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே
மெல்ல மெல்ல விரலில் திரன திம் தனா
துள்ளுகின்ற பொழுதில் இனிய கீர்த்தனா
நான் உன்னுள்ளே உன்னுள்ளே சிலையின் மொழிகளை பழகலாம்

****************************************
படம் : ஒரு நாள் ஒரு கனவு (2005)
இசை : இளையராஜா
பாடியவர் : ஹரிஹரன், ஸ்ரேயா கோஷல்
பாடல் வரி : பழனிபாரதி
****************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 02, 2013 2:47 pm

பாடல் 60

பூவே பூவே பெண் பூவே
என் பூஜைக்கு வரவேண்டும்
பூவே பூவே பெண் பூவே
என் பூஜைக்கு வரவேண்டும்
நம் காதல் வாழவேண்டும்
நம்மை காற்றும் வாழ்த்தவேண்டும்
நீ விடும் மூச்சிலே நான் கொஞ்சம் வாழ்கிறேன்
காதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே

பூவே பூவே பெண் பூவே
உன் பூஜைக்கு வரவேண்டும்
நம் காதல் வாழவேண்டும்
நம்மை காற்றும் வாழ்த்தவேண்டும்
நீ விடும் மூச்சிலே நான் கொஞ்சம் வாழ்கிறேன்
காதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே

பூவே பூவே பெண் பூவே.....

காதலின் வயது அடி எத்தனை கோடி
அத்தனை வருஷம் நாம் வாழனும் வாடி

ஒற்றை நிமிஷம் உன்னை பிரிந்தால் உயிரும் அற்று போகும்
பாதி நிமிஷம் வாழ்ந்தால் கூடகோடி வருஷமாகும்

காதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே

பூவே பூவே பெண் பூவே.....

பூமியை தழுவும் வேர்களை போலே
உன் உடல் தழுவி நான் வாழ்ந்திட வந்தேன்

ஆண்டு நூறு நீயும் நானும் சேர்ந்து வாழ வேண்டும்
மாண்டு போன கவிகள் நம்மை மீண்டும் பாட வேண்டும்


காதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே

பூவே பூவே பெண் பூவே
என் பூஜைக்கு வரவேண்டும்

நம் காதல் வாழவேண்டும்
நம்மை காற்றும் வாழ்த்தவேண்டும்

நீ விடும் மூச்சிலே நான் கொஞ்சம் வாழ்கிறேன்

காதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே
பூவே பூவே பெண் பூவே

**********************************************
படம் : ஒன்ஸ்மோர் (1997)
இசை : தேவா
பாடியவர் : K.S.சித்ரா, S.N.சுரேந்தர்
பாடல் வரி : வைரமுத்து
*********************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 02, 2013 2:52 pm

பாடல் 61

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு
என் உள் நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று
ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய்
எந்தன் பெண்மை பூப்பூக்கவே
நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்
நான் பிறக்கும் போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ


உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு
என் உள் நெஞ்சு சொல்கின்றது


மெல்லிய ஆண்மகனைப் பெண்ணுக்குப் பிடிக்காது
முரடா உனை ரசித்தேன்
தொட்டதும் விழுந்து விடும் ஆடவன் பிடிக்காது
கர்வம் அதை மதித்தேன்
முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ
என் உயிர் பிதுக்கும் முத்தம் அது என்ன வித்தையோ
உன்னைப் போலே ஆணில்லையே
நீயும் போனால் நானில்லையே
நீரடிப்பதாலே மீன் நழுவதில்லையே
ஆம் நமக்குள் ஊடலில்லை


உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு
என் உள் நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று
ஒரு பூஞ்சோலை கேட்கின்றது


நீ ஒரு தீ என்றால் நான் குளிர் காய்வேன்
அன்பே தீயாயிறு
நீ ஒரு முள்ளேன்றால் நான் அதில் ரோஜா
அன்பே முள்ளாயிறு

நீ வீரமான கள்ளன் உள்ளுரும் சொல்லுது
நீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது
உன்னை மொத்தம் நேசிக்கிறேன்
உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன்
நீ வசிக்கும் குடிசை என் மாடமாளிகை
காதலோடு பேதமில்லை



உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு
என் உள் நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று
ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய்
எந்தன் பெண்மை பூப்பூக்கவே
நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்
நான் பிறக்கும் போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ

******************************************************
படம் : அமர்க்களம் (1999)
இசை : பரத்வாஜ்
பாடியவர் : K.S. சித்ரா
பாடல் வரி :  வைரமுத்து
******************************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 17, 2013 5:51 pm

பாடல்:62

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
இந்நேரம் என்னை பார்த்து விளையாடுதோ
உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே
உள் நெஞ்சம் திண்டாடுதே
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன
பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன
உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே
உள் நெஞ்சம் திண்டாடுதே
வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
இந்நேரம் என்னை பார்த்து விளையாடுதோ

மஞ்சள் வெயில் நீ மின்னல் ஒளி நீ
உன்னை கண்டவரை கண்கலங்க நிற்க வைக்கும் தீ
பெண்ணே ஏன்னடி உண்மை சொல்லடி
ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபபட்டதென்னடி
தேவதை வாழ்வது வீடுல்லை கோவில்
கடவுளின் கால்தடம் பார்க்கிறேன்
ஒன்றா இரண்டா உன் அழகை பாட
கண்முடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன்

உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே
உள் நெஞ்சம் திண்டாடுதே

எங்கள் மனதை கொள்ளையடித்தாய்
இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்
விழி அசைவில் வலை விரித்தாய்
உன்னை பல்லகினில் தூக்கி செல்ல கட்டளைகள் விதித்தாய்
உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க
உயிருடன் வாழ்கிறேன் நானடி
என் காதலும் என்னாகுமோ
உன் பாதத்தில் மண்ணாகுமோ

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
இந்நேரம் என்னை பார்த்து விளையாடுதோ

********************************************
படம் :யாரடி நீ மோகினி (2008)
இசை :யுவன் சங்கர் ராஜா
பாடியவர் :ஹரிஹரன்
பாடல் வரி: நா.முத்துகுமார்
*******************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 17, 2013 5:54 pm

பாடல் 63

சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோசம் இல்லையேன்றால் மனிதர்க்கு ஏதுபலம்
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு ஓ.....

சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோசம் இல்லையேன்றால் மனிதர்க்கு ஏதுபலம்
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு ஓ...

வெற்றியைப் போலவே ஒரு தோல்வியும் நல்லதடி
வேப்பம்பூவிலும் சிறு தேன்துளி உள்ளதடி
குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி
இழையும் புன்னகையால் நீ இருட்டுக்கு வெள்ளையடி
தவறுகள் பண்ணிப் பண்ணி திருந்திய பிறகுதான் நாகரீகம் பிறந்ததடி
தவறுகள் குற்றமல்ல சரிவுகள் வீழ்ச்சியல்ல பாடம் படி பவளக்கொடி


உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும் குப்பைத் தொட்டியில்லை
உள்ளம் என்பது பூந்தோட்டியானால் நாளை துன்பமில்லை
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு. ஓ....

ஆதியில் ஆண்டவன் இந்த பூமியைப் படைத்தானே
அவன் ஆசையைப் போலவே இந்த பூமி அமையலையே
ஆண்டவன் ஆசையே இங்கே பொய்யாய் போய்விடில்
மனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா

நன்மையென்றும் தீமையென்றும்
நான்கு பேர்கள் சொல்லுவது நம்முடைய பிழையில்லையே

துன்பம் என்ற சிற்பிக்குள் தான் இன்ப என்ற முத்து வரும்
துணிந்தபின் பயமில்லையே
கண்ணீர்துளியில் வைரங்கள் செய்யும் கலைகள் கண்டுகொள்
காலுக்கு செருப்பு எப்படிவந்தது முள்ளுக்கு நன்றிசொல்

புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு. ஓ...

சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோசம் இல்லையேன்றால் மனிதர்க்கு ஏதுபலம்.

********************************************
படம் : யூத் (2002)
இசை : மணி சர்மா
பாடியவர் :  S.P.பால சுப்பிரமணியம்
பாடல் வரி : வைரமுத்து
******************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



Page 9 of 14 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக