புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_c10 
89 Posts - 38%
heezulia
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_c10 
3 Posts - 1%
Anitha Anbarasan
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_c10 
2 Posts - 1%
manikavi
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_c10 
340 Posts - 48%
heezulia
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_c10 
24 Posts - 3%
prajai
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_c10 
3 Posts - 0%
manikavi
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா


   
   

Page 7 of 14 Previous  1 ... 6, 7, 8 ... 10 ... 14  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jun 17, 2013 4:47 pm

First topic message reminder :

பாடல் - 1

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு



உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு


என் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து
உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை வாராமல் போனால்
மலை மீது தீக்குளிப்பேன்
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை கண்ணே
அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே
அதற்காகத்தான் வாடினேன்
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்


உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
கனவே கனவே உந்தன் கண்ணோடு கரைந்துவிட்டேன்


காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு  
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு


ஓர் பார்வை பார்த்தே உயிர் தந்த பெண்மை
வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலி வந்த போது
மறு கண்ணும் தூங்கிடுமா
நான் கரும்பாறை பல தாண்டி வேராக வந்தேன்
கண்ணாளன் முகம் பார்க்கவே
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன்
கண்ணா உன் குரல் கேட்கவே
அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே


உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு


மழை போல் மழை போல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்
மனம் போல் மனம் போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்

**********************************************************
படம் : பம்பாய் (1995)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் :  ஹரிஹரன், K.S. சித்ரா
பாடல் வரி : வைரமுத்து
************************************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 0bd6
Cry with someone. its more than crying alone..................!

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jun 18, 2013 3:26 pm

பாடல் 37

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்து விட்டேன்
உந்தன் கால் கொலுசில் அது தொலைந்ததென்று
உந்தன் காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்தையென்று
உனைக் கண்டதும் கண்டு கொண்டேன்

எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து
இரு கண் விழி பிதுங்கி நின்றேன்
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்


வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும்
இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும்
உருவமில்லா ஒரு உருண்டையும் உருலுதடி
காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால்
ஒரு நிமிஷமும் வருஷமடி

கண்களெல்லாம் எனைப் பார்ப்பது போல்
ஒரு கலக்கமும் தோன்றுதடி
இது சொர்கமா நரகமா சொல்லடி உள்ளபடி
நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும்
உந்தன் வார்த்தையில் உள்ளதடி…
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்


கோகிலமே நீ குரல் கொடுத்தால்
உனைக் கும்பிட்டுக் கண்ணடிப்பேன்
கோபுரமே உனைச் சாய்த்துக்கொண்டு
உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்
வெண்ணிலவே உனைத் தூங்க வைக்க
உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்

வருட வரும் பூங்காற்றையெல்லாம்
கொஞ்சம் வடிகட்டி அனுப்பி வைப்பேன்
என் காதலின் தேவையை காதுக்குள் ஓதி வைப்பேன்
உன் காலடி எழுதிய கோலங்கள்
புதுக் கவிதைகள் என்றுரைப்பேன்…

****************************************************************
படம் : காதலன் (1994)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன்
பாடல்வரிகள்: வைரமுத்து
*****************************************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jun 18, 2013 3:29 pm

பாடல் 38

என்ன விலையழகே...
என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிரென்றாலும் தருவேன்
இந்த அழகை கண்டு வியந்து போகிறேன்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்

படைத்தான் இறைவன் உனையே
மலைத்தான் உடனே அவனே
அழகைப் படைக்கும் திறமை முழுக்க
உன்னுடன் சார்ந்தது என் விழி சேர்ந்தது
விடிய விடிய மடியில் கிடக்கும்
பொன் வீணை உன் மேனி மீட்டட்டும் என் மேனி
விரைவினில் வந்து கலந்திடு
விரல்பட மெல்லக் கனிந்திடு
உடல் மட்டும் இங்கு கிடக்குது
உடன் வந்து நீயும் உயிர் கொடு
பல்லவன் சிற்பிகள் அன்று
பண்ணிய சிற்பத்தில் ஒன்று
பெண்ணென வந்தது இன்று சிலையே
உந்தன் அழகுக்கில்லை ஈடு

என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிரென்றாலும் தருவேன்
இந்த அழகை கண்டு வியந்து போகிறேன்... ஓ
ஒரு மொழியில்லாமல்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்

உயிரே உனையே நினைந்து
விழி நீர் மழையில் நனைந்து
இமையில் இருக்கும் இரவு உறக்கம்
கண் விட்டுப் போயாச்சு காரணம் நீயாச்சு
நிலவு எரிக்க நினைவு கொதிக்க
ஆராத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு
தினம் தினம் உனை நினைக்கிறேன்
துரும்பென உடல் இளைக்கிறேன்

உயிர் கொண்டு வரும் பதுமையே
உனைவிட இல்லை புதுமையே
உன் புகழ் வையமும் சொல்ல
சிற்றன்ன வாசலில் உள்ள
சித்திரம் வெட்குது மெல்ல
நல்ல நாள் உனைச் சேரும் நாள்தான்

என்ன விலையழகே...
என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிரென்றாலும் தருவேன்
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன்... ஓ
ஒரு மொழியில்லாமல்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்

**************************************************************************

படம் : காதலர் தினம் (1999)
இசை : A.R.ரஹ்மான்
பாடியவர்கள் : உன்னி மேனன்
பாடல்வரிகள் : வாலி
**************************************************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jun 18, 2013 3:36 pm

பாடல் 39

பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே
ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே
கேக்காத மெட்டெடுத்து வாரேன் நானே
பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே

ஒத்தயடிப் பாதையில நித்தமொரு கானமடி
அந்த வழி போகையில காது ரெண்டும் ஊனமடி
கண்ட கனவு அது காணானாச்சு
கண்ணு முழிச்சா அது வாழாது
வட்ட நெலவு அது மேலே போச்சு
கட்டியிழுத்தா அது வாராது
வீணாச தந்தவரு யாரு யாரு

சொல்லெடுத்து வந்த கிளி நெஞ்செடுத்துப் போனதடி
நெல்லறுக்கும் சோலையொண்ணு செல்லரிச்சிப் போனதடி
கல்லிலடிச்சா அது காயம் காயும்
சொல்லிலடிச்சா அது ஆறாது
பஞ்சு வெடிச்சா அது நூலாப்போகும்
நெஞ்சு வெடிச்சா அது தாங்காது

சேதாரம் செஞ்சவரு யாரு யாரு

********************************************************************************
படம் : கிழக்கு வாசல் (1990)
இசை : இளையராஜா
பாடியவர் : S. P. பாலசுப்ரமணியம்
பாடல் வரி : R.V. உதய குமார்
**********************************************************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jun 18, 2013 3:40 pm

பாடல் 40

யாரோ என் நெஞ்சை தீண்டியது ஒரு விரலாலே
தூங்கும் என் உயிரை தூண்டியது
யாரோ என் கனவில் பேசியது இரு விழியாலே
வாசம் வரும் பூக்கள் வீசியது

தூரத்தில் நீ வந்தால் என் நெஞ்சில் பூகம்பம்
மேகங்கள் இல்லாமல் மழை சாரல் ஆரம்பம்
முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீதானே
நிலவாக உன்னை வானில் பார்த்தேன்
அலையாக உன்னை கடலில் பார்த்தேன்
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே
மானாக உன்னை மலையில் பார்த்தேன்
தேனாக உன்னை மலரில் பார்த்தேன்
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே

ஓ பேச சொல்கிறேன் உன்னை
நீ ஏசி செல்கிறாய் என்னை
வீணை தன்னையே மீட்டுக் கொண்டதா
எண்ணிக கொள்கிறேன் அன்பே
காலம் என்பது மாறும்
வலி தந்த காயங்கள் ஆறும்
மேற்கு சூரியன் மீண்டும் காலையில்
கிழக்கில் தோன்றி தான் தீரும்

நதியோடு போகின்ற படகு என்றால் ஆடாதா
ஆனாலும் அழகாக கரை சென்று சேராதா
உயிரே என் உயிரே ஒரு வாய்ப்பை தருவாயா

ஓ பாதி கண்களால் தூங்கி
என் மீதி கண்களால் ஏங்கி
எங்கு வேண்டுமோ அங்கு உன்னையே
கொண்டு சேர்க்கிறேன் தாங்கி
நேசம் என்பது போதை
ஒரு தூக்கம் போக்கிடும் வாதை
என்ற போதிலும் அந்த துன்பத்தை
ஏற்று கொள்பவன் மேதை

உன்னோடு நான் வாழும் இந்நேரம் போதாதா?
எந்நாளும் மறவாத நாளாகி போகாதா?
இன்றே இறந்தாலும் அது இன்பம் ஆகாதா ?

**************************************************************************************************************
படம் : குட்டி (2010)
இசை : தேவி ஸ்ரீபிரசாத்
பாடியவர் :  சாகர்
பாடல் வரி : தாமரை
**************************************************************************************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jun 18, 2013 3:56 pm

பாடல் 41

சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தாள்
உள்ளுக்குள் காதல் கொடி வளர்த்தாள்
மொட்டுக்கள் முட்ட கண்டு துடித்தாள்
மொட்டுக்கு மூடியிட்டு மறைத்தாள்
இனி மேலும் திரை போட வழியில்லையே
உன் காதல் பிழையில்லையே
சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தாள்

ஆணின் இனம் அது கிளை மாதிரி
பெண்ணின் இனம் அது வேர் மாதிரி
கிளை பேசினால் அதை ஊர் கேட்குமே
வேர் பேசினால் அதை யார் கேட்பது

இன்று நானே வெட்க திரை கிழித்தேன்
என்னை நானே யுத்தம் செய்து ஜெயித்தேன்
விதை தாண்டி வந்த இலைகள் விதைக்குள் மீண்டும் போகாது
சுற்றம் மீறி வந்த காதல் சுட்டால் கூட வேகாது
உன் கண் விழிக்குள் குடியிருந்தால் காற்றும் வெயிலும் தாக்காது

ஒரு பூவிலும் மனம் பார்க்காதவள்
உன் வேர்வையில் புது மனம் பார்க்கிறேன்
குயில் பாடலில் மனம் மசியாதவள்
ரயில் ஓசையில் இன்று இசை கேட்கிறேன்
எல்லாம் இந்த காதல் செய்த மாயம்
என்னை போல வெண்ணிலவும் தேயும்
பாவை உன்னை கேட்க நினைத்த பரிசு ஒன்று அறிவாயா
உனக்குள் சென்ற காற்று வேண்டும் எனக்கு மட்டும் தருவாயா

என் இதயம் என்னும் பாத்திரத்தில் நீயே நிறைந்து வழிவாயா


******************************************************************************************
படம்: கண்ணெதிரே தோன்றினாள் (1998)
இசை: தேவா
பாடியவர்: ஹரிணி
பாடல்:
********************************************************************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jun 18, 2013 3:59 pm

அனைத்து பாடல்களும் அருமயான பாடல் வரிகள்




எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Uஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Tஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Uஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Oஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Eஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jun 18, 2013 4:02 pm

நன்றி
Muthumohamed wrote:அனைத்து பாடல்களும் அருமயான பாடல் வரிகள்




எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jun 18, 2013 4:08 pm

பாடல் 42

ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்
டெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம்
போதும் கண்ணே நீ நடத்தும் நாடகமே
தூங்கும் போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே
பாடினால் அந்த பாடலின் ஸ்வரம் நீயடியோ
தேடினால் விழி ஈரமாவதும் ஏனடியோ

வாசம் மட்டும் வீசும் பூவே
வண்ணம் கொஞ்சம் காட்டுவாயா
தென்றல் போல எங்கும் உன்னைத் தேடுகிறேன்
நான் தேடுகிறேன்
தேடி உன்னைப் பார்த்துப் பார்த்து
கண்கள் ரெண்டும் வேர்த்து வேர்த்து
சிந்தும் விழி நீரில் நானே மூழ்குகிறேன்
நான் மூழ்குகிறேன்
வீசிடும் புயல் காற்றிலே நான் ஒற்றை சிறகானேன்
காதலின் சுடும் தீயிலே நான் எரியும் விறகானேன்
மேடைதோறும் பாடல் தந்த வான்மதியே
ஜீவன் போகும் முன்பு வந்தால் நிம்மதியே
போதும் கண்ணே நீ நடத்தும் நாடகமே
தூங்கும் போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே

உந்தன் முகம் பார்த்த பின்னே
கண்ணிழந்து போவதென்றால்
கண் ரெண்டும் நானிழப்பேன் இப்போதே
நான் இப்போதே
உந்தன் முகம் பார்க்கும் முன்னே
நான் மறைந்து போவதென்றால்
கண்கள் மட்டும் அப்பொழுதும் மூடாதே
இமை மூடாதே

காதலே என் காதலே எனை காணிக்கை தந்துவிட்டேன்
சோதனை இனி தேவையா சுடும் மூச்சினில் வெந்து விட்டேன்
காதல் என்னும் சாபம் தந்த தேவதையே
காணலாமோ ராகம் நின்று போவதையே
போதும் கண்ணே நீ நடத்தும் நாடகமே
தூங்கும் போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே

*************************************************************************************
படம் : காலமெல்லாம் காதல் வாழ்க (1997)
இசை : தேவா
பாடியவர் : ஹரிஹரன்
பாடலாசிரியர் : வைரமுத்து
***********************************************************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 0bd6
Cry with someone. its more than crying alone..................!
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Tue Jun 18, 2013 4:09 pm

இது எனக்குப் பிடித்த பாடல்

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது

(அம்மா)

அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறு தொண்டன் நாந்தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே

(அம்மா)

பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்
இவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே

(அம்மா)

**************************************************************************************************************
படம் : மன்னன் (1992)
இசை : இளையராஜா
பாடியவர் : கே ஜே ஏசுதாஸ்
பாடல் வரி : வாலி
**************************************************************************************************************


மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jun 18, 2013 4:11 pm

soplangi wrote:இது எனக்குப் பிடித்த பாடல்

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது

(அம்மா)

அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறு தொண்டன் நாந்தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே

(அம்மா)

பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்
இவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே

(அம்மா)

**************************************************************************************************************
படம் : மன்னன் (1992)
இசை : இளையராஜா
பாடியவர் : கே ஜே ஏசுதாஸ்
பாடல் வரி : வாலி
**************************************************************************************************************
நல்ல பாடல் அண்ணா
வைரமுத்து மற்றும் வலி-யை அடித்துக் கொள்ள ஆள் கிடையாது



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 7 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



Page 7 of 14 Previous  1 ... 6, 7, 8 ... 10 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக