புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Poll_c10 
92 Posts - 61%
heezulia
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Poll_c10 
1 Post - 1%
eraeravi
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Poll_c10 
284 Posts - 45%
heezulia
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா


   
   

Page 3 of 14 Previous  1, 2, 3, 4 ... 8 ... 14  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jun 17, 2013 7:17 am

First topic message reminder :

பாடல் - 1

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு



உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு


என் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து
உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை வாராமல் போனால்
மலை மீது தீக்குளிப்பேன்
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை கண்ணே
அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே
அதற்காகத்தான் வாடினேன்
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்


உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
கனவே கனவே உந்தன் கண்ணோடு கரைந்துவிட்டேன்


காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு  
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு


ஓர் பார்வை பார்த்தே உயிர் தந்த பெண்மை
வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலி வந்த போது
மறு கண்ணும் தூங்கிடுமா
நான் கரும்பாறை பல தாண்டி வேராக வந்தேன்
கண்ணாளன் முகம் பார்க்கவே
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன்
கண்ணா உன் குரல் கேட்கவே
அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே


உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு


மழை போல் மழை போல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்
மனம் போல் மனம் போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்

**********************************************************
படம் : பம்பாய் (1995)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் :  ஹரிஹரன், K.S. சித்ரா
பாடல் வரி : வைரமுத்து
************************************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jun 17, 2013 8:36 am

நன்றி புன்னகை



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jun 17, 2013 8:48 am

பாடல் 12

ஆராரிராரோ நான் இங்கு பாட
தாயே நீ கண்ணுறங்கு என்னுடன் மடி சாய்ந்து

வேரில்லாத மரம் போல் என்னை நீ பூமியில் நட்டாயே
ஊர் கண் எந்தன் மேலே பட்டால் உன் உயிரே நோக துடித்தாயே
உலகத்தின் பந்தங்கள் எல்லாம் நீ சொல்லி தந்தாயே
பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் வழி நடத்தி சென்றாயே
உனக்கே ஒரு தொட்டில் கட்டி நானே தாயாய் மாறிட வேண்டும்  

ஆராரிராரோ நான் இங்கு பாட
தாயே நீ கண்ணுறங்கு என்னுடன் மடி சாய்ந்து

தாய் சொல்கின்ற வார்த்தைகள் எல்லாம் நோய் தீர்கின்ற மருந்தல்லவா
மண் பொன் மேலே ஆசை துறந்த கண் தூங்காது உயிர் அல்லவா
காலத்தின் கணக்குகளில் செலவாகும் வரவும் நீ
சுழல்கின்ற பூமியின் மேலே சுழலாத பூமியும் நீ
இறைவா நீ ஆணையிடு தாயே எந்தன் மகளாய் மாற  

ஆராரிராரோ நான் இங்கு பாட
தாயே நீ கண்ணுறங்கு என்னுடன் மடி சாய்ந்து


**********************************************************************
படம் : ராம்
இசை :யுவன்  ஷங்கர்  ராஜா
பாடியவர் :கே .ஜே  .யேசுதாஸ்
பாடல் வரி : சிநேகன்
************************************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jun 17, 2013 8:57 am

பாடல் 13

விடிகின்ற  பொழுது  தெரிந்திடுமா
கடலலை  கரையை  கடந்திடுமா
காதலை   உலகம்  அறிந்திடுமா
நினைப்பது  எல்லாம்  நடந்திடுமா

உன்னாலே  எனக்குள்  உருவான  உலகம்
பூகம்பம்  இன்றி  சிதறுதடா
எங்கேயோ   இருந்து  நீ  தீண்டும்  நினைவே
எனை  இன்னும்  வாழ  சொல்லுதடா
தொடுகின்ற  தூரம்  எதிரே  நம்  காதல்
தொட  போகும்  நேரம்  மரணத்தின்  வாசல்
காதலும்  ஓர்  ஆயுதமா i மாறிடிச்சி
மெல்ல  மெல்ல  என்னை  கொள்ள  துநிஞ்சிடிச்சி
தீயில்  என்னை  நிக்க  வச்சி  சிரிக்கிறதே
தீர்ப்பு  என்ன  எந்தன்  நெஞ்சு  கேட்கிறதே


காட்டு  தீ  போல  கண்மூடி  தனமாய்
என்  சோகம்   சுடர்  விட்டு   எரியுதடா
மனசுக்குள்  சுமந்த  ஆசைகள்  எல்லாம்
வாய்  பொத்தி  வாய்  பொத்தி  கதறுதடா
யாரிடம்  உந்தன்  கதை  பேச  முடியும்
வார்த்தைகள்  இருந்தும்  மௌனத்தில்  கரையும்
பச்சை  நிலம்  பாலைவனம்  ஆனதடா
பூவனமும்  போர்க்களமாய்  மாறுதடா
காலம்  கூட  கண்கள்  மூடி  கொண்டதடா
உன்னை  விட  கல்லறையே  பக்கமடா


***********************************************************
படம் : ராம்
இசை :யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர் :மதுமிதா
பாடல் வரி : சிநேகன்
***************************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 17, 2013 8:59 am

முத்துராஜ் wrote:பின்வரும்  பதிவுகளில் கண்டிப்பாக இந்த விவரங்களையும் சேர்த்துவிடுகிறேன்
முத்து அது உங்க சொந்த பாடல்ன்னு சொல்லுங்க - மதுவுக்கு கண்டுபிடிக்க தெரியாது புன்னகை




மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jun 17, 2013 9:00 am

உடுட்டுக்கட்டை அடி வ கன்னத்தில் அறை மண்டையில் அடி
யினியவன் wrote:
முத்துராஜ் wrote:பின்வரும்  பதிவுகளில் கண்டிப்பாக இந்த விவரங்களையும் சேர்த்துவிடுகிறேன்
முத்து அது உங்க சொந்த பாடல்ன்னு சொல்லுங்க - மதுவுக்கு கண்டுபிடிக்க தெரியாது புன்னகை




எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jun 17, 2013 9:05 am

பாடல் :14

ஓஹோ, மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போலே வந்தாயே..
வா வா என் வெளிச்சப் பூவே வா..

உயிர் தீட்டும் உயிலே வா..
குளிர் நீக்கும் வெயிலே வா..
அழைத்தேன் வா அன்பே..
மழை மேகம் வரும் போதே,
மயில் தோகை விரியாதோ?
அழைத்தேன் வா அன்பே..

காதல் காதல் ஒரு ஜுரம், காலம் யாவும் அது வரும்..
ஆதாம் ஏவாள் தொடங்கிய கலை தொடர்கதை, அடங்கியதில்லையே..

ஹோ,ஜப்பானை விடுத்து எப்போது நடந்தாய்? கைகால்கள் முளைத்த ஹைக்கூவே..
ஹோ, ஜவ்வாது மனதை உன்மீது தெளிக்கும் ஹைக்கூவும் உனக்கொரு கைப்பூவே..

விலகாமல் கூடும் விழாக்கள் நாள்தோறும்..
ஹோ, பிரியாத மண்ணும்,புறாக்கள் தோள்சேரும்…

ஈச்சம் பூவே, தொடு தொடு.. கூச்சம் யாவும் விடு விடு..
ஏக்கம் தாக்கும் இளமையில் ஒரு இளமையில் தவிப்பது தகுமா?

ஹோ,மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போலே வந்தாயே..
வா வா என் வெளிச்சப் பூவே வா..

ஓஹோ, மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போலே வந்தாயே..
வா வா என் வெளிச்சப் பூவே வா..

உயிர் தீட்டும் உயிலே வா..
குளிர் நீக்கும் வெயிலே வா..
அழைத்தேன் வா அன்பே..
மழை மேகம் வரும் போதே,
மயில் தோகை விரியாதோ?
அழைத்தேன் வா அன்பே..

காதல் காதல் ஒரு ஜுரம், காலம் யாவும் அது வரும்..
ஆதாம் ஏவாள் தொடங்கிய கலை தொடர்கதை, அடங்கியதில்லையே..

*************************************
படம்: எதிர்நீச்சல்
இசை: அனிருத்
பாடியவர்கள்: மோஹித் சவுஹான்,ஸ்ரேயா கோசல்
பாடல் வரி: வாலி
***************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jun 17, 2013 9:19 am

பாடல் 15:

முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டில் மான்குட்டி அவளது நடையாகும்

அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்
இதயம் கொடு என வரம் கேட்டேன்
அதை கொடுத்தாள் உடனே எடுத்து சென்று விட்டாள்
ஓஹோ முழுமதி….

கால்தடமே பதியாத கடல்தீவு அவள்தானே
அதன் வாசனை மணலில் பூச்செடியாக நினைத்தேன்

கேட்டதுமே மறக்காத மெல்லிசையும் அவள்தானே
அதன் பல்லவி சரணம் புரிந்தும் மௌனத்தில் நின்றேன்

ஒரு கரையாக அவள் இருக்க
மறு கரையாக நான் இருக்க
இடையில் தனிமை தளும்புதே நதியாய்

கானல் நீரில் மீன் பிடிக்க
கைகள் நினைத்தால் முடிந்திடுமா
நிகழ்காலம் நடுவில் வேடிக்கை பார்க்கிறதே

அமைதியுடன் அவள் வந்தாள்
விரல்களை நான் பிடித்து கொண்டேன்
பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்

உறக்கம் வந்தே தலைகோத
மரத்தடியில் இளைப்பாறி
கண் திறந்தே அவளும் இல்லை கசந்தது நிமிடம்

அருகில் இருந்தாள் ஒரு நிமிடம்
தொலைவில் தெரிந்தாள் மறு நிமிடம்
கண்களில் மறையும் பொய்மான் போல ஓடுகிறாள்

அவளுக்கும் எனக்கும் நடுவினிலே
திரை ஒன்று தெரிந்தது எதிரினிலே
முகமுடி அணிந்தால் முகங்கள் தெரிந்திடுமா

**********************************************
படம்:ஜோதா அக்பர்
பாடியவர்: ஸ்ரீநிவாஸ்    
இசை:A.R.ரஹ்மான்
பாடல் வரி:
***************************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Mon Jun 17, 2013 9:23 am

யினியவன் wrote:
முத்துராஜ் wrote:பின்வரும்  பதிவுகளில் கண்டிப்பாக இந்த விவரங்களையும் சேர்த்துவிடுகிறேன்
முத்து அது உங்க சொந்த பாடல்ன்னு சொல்லுங்க - மதுவுக்கு கண்டுபிடிக்க தெரியாது புன்னகை    சிரிசிரி




தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Knight
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jun 17, 2013 9:24 am

என்ன சிரிப்பு மண்டையில் அடி



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 17, 2013 9:25 am

மது நீங்க வரி வரியா டைப்பா பண்றீங்க?




Sponsored content

PostSponsored content



Page 3 of 14 Previous  1, 2, 3, 4 ... 8 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக