புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_c10 
19 Posts - 44%
ayyasamy ram
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_c10 
17 Posts - 40%
Dr.S.Soundarapandian
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_c10 
1 Post - 2%
prajai
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_c10 
383 Posts - 49%
heezulia
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_c10 
255 Posts - 32%
Dr.S.Soundarapandian
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_c10 
26 Posts - 3%
prajai
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_c10 
7 Posts - 1%
sugumaran
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா


   
   

Page 14 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jun 17, 2013 4:47 pm

First topic message reminder :

பாடல் - 1

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு



உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு


என் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து
உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை வாராமல் போனால்
மலை மீது தீக்குளிப்பேன்
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை கண்ணே
அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே
அதற்காகத்தான் வாடினேன்
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்


உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
கனவே கனவே உந்தன் கண்ணோடு கரைந்துவிட்டேன்


காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு  
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு


ஓர் பார்வை பார்த்தே உயிர் தந்த பெண்மை
வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலி வந்த போது
மறு கண்ணும் தூங்கிடுமா
நான் கரும்பாறை பல தாண்டி வேராக வந்தேன்
கண்ணாளன் முகம் பார்க்கவே
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன்
கண்ணா உன் குரல் கேட்கவே
அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே


உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு


மழை போல் மழை போல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்
மனம் போல் மனம் போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்

**********************************************************
படம் : பம்பாய் (1995)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் :  ஹரிஹரன், K.S. சித்ரா
பாடல் வரி : வைரமுத்து
************************************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 0bd6
Cry with someone. its more than crying alone..................!

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Dec 18, 2013 4:05 pm

பாடல் 97

அய்யையோ ....

உன்னை முதல் முறை கண்ட நொடியினில்
தண்ணிக்குள்ள விழுந்தேன்
அன்று விழுந்தவன் இன்னும் எழும்பல
மெல்ல மெல்ல கரைந்தேன்
கரை சேர நீயும் கையில் ஏந்தவ
உயிர் காதலோடு நானும் நீந்தவ
கண்களில் கண்டது பாதி வரும்
கற்பனை தந்தது மீதி
தொடுத்தே சுடுதே மனதே

அய்யையோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே

கண்கள் இருப்பது உன்னை ரசித்திட
என்று சொல்ல பிறந்தேன்
கைகள் இருப்பது தொட்டு அணைத்திட
அள்ளிக் கொள்ள துணிந்தேன்
அதற்காக கால்கள் கேள்வி கேட்கிறேன்
துணை சேர்ந்து போக தேதி பார்க்கிறேன்
நெற்றியில் குங்குமம் சூட
இள நெஞ்சினில் இன்பமும் கூட
மெதுவா வரவா தரவா

அய்யையோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே




எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Dec 18, 2013 4:15 pm

பாடல் 98

ஏதோ ஒன்று ஏதோ ஒன்று
உன்னைக் கேட்பேன்
இல்லை என்றால் இல்லை என்றால்
உயிர் துறப்பேன் -௨
உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க நான் ரெக்கால் பதிப்பேன்
உல்லாஹி உல்லாஹி உல்லாஹி -௨
ஒரு அசை மனதுக்குள் போதும்
அதை மட்டும் நீ தந்தால் போதும்

நல்ல மனம் உன் போல் கிடையாது
நன்றி சொல்ல வார்த்தை எனக்கேது
ஒரு தாய் நீ உன் சேய் நான்
இந்த உறவுக்கு பிரிவேது
தாய் மடியில் சேய் தான் வரலாமா
வெள்ளினங்கள் துன்பம் தரலாமா
உன்னை கொஞ்ச மனம் கெஞ்ச
என்னைத் தனியே விடலாமா
குழந்தையும் குமரி என்றாயாச்சு
கொஞ்சிடும் பருவமும் போயாச்சு
மனம் போல மகள் வாழ
நீ வாழ்த்தும் தாயாச்சு

ஏதோ ஏதோ ஏதோ ஒன்று
உன்னை கேட்பேன்
இல்லை இல்லை இல்லை என்றால்
உயிர் துறப்பேன்
உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க நான் ரெக்கால் பதிப்பேன்
உல்லாஹி உல்லாஹி உல்லாஹி
உல்லாஹி உல்லாஹி உல்லாஹி
ஒரு ஆசை மனதுக்குள் போதும்
அதை மட்டும் நீ தந்தால் போதும்

வெண்ணிலவை பூவாய் வைப்பேனே
வானவில்லை குடையாய் தைப்பேனே
உனக்காக எதும் செய்வேன்
நீ எனக்கென செய்வாயோ
இந்த ஒரு ஜென்மம் போதாது
ஏழு ஜென்மம் எடுத்தும் தீராது
அந்த தெய்வம் உனைக் காக்க
தினம் தொழுவேன் தவறாது
என்ன நான் கேட்பேன் தெரியாதா
இன்னமும் என் மனம் புரியாதா
அட ராமா இவன் பாடு
இந்த பெண்மை அறியாதா

ஏதோ ஏதோ ஏதோ ஒன்று உன்னைக் கேட்பேன்
இல்லை இல்லை இல்லை என்றால் உயிர் துறப்பேன்
உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க நான் ரெக்கான் பதிப்பேன்
உல்லாஹி உல்லாஹி உல்லாஹி
உல்லாஹி உல்லாஹி உல்லாஹி



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Dec 18, 2013 7:52 pm

பாடல் 99

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் ஜூலை வானம் ஜுவாலை மூட்டுதோ
நெஞ்சில்..

என் நிலாவில் என் நிலாவில்
ஒரு மின்சாரல் தான் தூவுதோ
என் கனாவில் என் கனாவில்
உன் பிம்ப துகழ் இன்பங்கள் பொழிகையில்
நெஞ்சில்..

ஒரு மௌனம் பறவும் சிறு காதல் பொழுது
கிழியில் விழையும் மொழியில் எதுவும் கவிதையடி
அசையும் இமையும் இசையில் எதுவும் இனிமையடி
விண் மார்பில் படரும் உன் பார்வை திறவும்
இதயம் புதரில் சிதறி சிதறி வழிவதேன்
ஓர் உதிரும் துளியில் உதிரம் முழுதும் நகர்வது ஏன்

உருகாதே உயிரே விலகாதே மனதே
உன் காதல் வேரை காணவேண்டி
வானம் தாண்டி உனக்குள் நுழைந்து
நெஞ்சில்..

பசி ஏறும் இதழும் பசி ஏறும் விரலும்
இரதம் உடுத்து இறையை விறயும் நேரம் இது
உயிரின் முறையில் மயிரின் இழையும் நூரம் அது
ஒரு வெள்ளை திரையாய் உன் உள்ளம் திறந்தாய்
சிறுக சிறுக இரவை திருடும் தாரிகையே
விடியும் வரையில் விரலும் இதழும் தூரிகையே
விடியாதே இரவே முடியாதே கனவே
நீ இன்னும் கொஞ்சம் நீலகோரின் காதல் கானி துடிக்க துடிக்க
நெஞ்சில்..



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Dec 18, 2013 8:06 pm

பாடல் 100

இது என்ன இது என்ன புது உலகா
ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா
உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா
கருப்பையில் காதல் கருவுருமா
வரவும் செலவும் இதழில் நிகழும்
உனதும் எனதும் நமதாய் தெரியும்


இது என்ன இது என்ன புது உலகா
ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா
உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா
கருப்பையில் காதல் கருவுருமா
அடடா உறக்கம் இரவில் விழிக்கும்
கனவின் நடுக்கம் இனிதாய் இருக்கும்


பெண்ணுக்குள் ஆண் வந்தால் காதலா
ஆணுக்குள் பெண் வந்தால் காமமா
நீ எந்தன் உயிருக்குள் பாதியா
நானென்ன சிவனோட ஜாதியா
மனசுக்குள் பூ பூக்கும் நேரம் தானோ
சுவாசத்தில் உன் வாசம் தானோ
இடையில் வறுமை நிமிர்ந்தால் பெருமை
இளமை இளமை இணைத்தால் புதுமை

இது என்ன இது என்ன...

கண்ணுக்குள் கண்னை பாரம்மா
நெஞ்சுக்குள் நீயும் என்ன தூரமா
பெண்ணுக்குள் என்னன்னமோ தோணுமா
உன்னிடம் சொல்ல வந்தால் நாணமா
நாணத்தை விட்டுவிட்ட நேரம் தானோ
வானத்தை மூட வருவாயோ
இளமை கதவை பருவம் திறக்கும்
முதல் நாள் இரவை மருநாள் அழைக்கும்

இது என்ன இது என்ன ....



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Dec 18, 2013 8:07 pm

பாடல் 101

ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
இவள்தானே எரிமலை அள்ளி
மருதாணி போல் பூசியவள்
கோடி நான் உன் தேகம் முற்றும் சுற்றி கொண்ட கோடி நான்
என் எண்ணம் எதுவோ ?
கிளி தான் உன்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளி நான்
உன்னை கொஞ்சும் எண்ணமோ ?

(ஆகாய சூரியனை ...)

காதல் பந்தியில் நாமே உணவுதான்
உண்ணும் பொருளே விண்ணை உண்ணும் விந்தை இங்கே தான்
காதல் பார்வையில் பூமி வேறு தான்
மார்கழி வேர்க்கும் சித்திரை குளிரும் மாறுதல் இங்கே தான்
உன் குளிருக்கு இதமாய் என்னை அடிக்கடி கொளுத்து
என் வெயிலுக்கு சுகத்தை உன் வேர்வையில் நனைத்து
காதல் மறந்தவன் காமம் கடந்தவன்
துறவை துறந்ததும் சொர்க்கம் வந்தது

(ஆகாய சூரியனை ...)

என்னை கண்டதும் ஏன் நீ ஒளிகிறாய் ?
டோரா போற மலை சென்றாலும் துரத்தி வருவேனே
உன்னை நீங்கி நான் எங்கே செல்வது ?
உன் உள்ளங்கையில் ரேகைக்குள்ளே ஒளிந்து கொள்வேனே
அடி காதல் வந்தும் ஏன் கண்ணாமூச்சி ?
நீ கண்டு கண்டு பிடித்தால் பின் காமன் ஆட்சி
கத்தி பறித்து நீ பூவை தெளிக்கிறாய்
பாரம் குறைந்ததும் ஏதோ நிம்மதி

(ஆகாய சூரியனை ...)



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Dec 18, 2013 8:09 pm

பாடல் 102

கனா காணும் காலங்கள்
கரைந்தோடும் நேரங்கள்
கலையாத கோலம் போடுமோ ?
விழி போடும் கடிதங்கள்
வழி மாறும் பயணங்கள்
தனியாக ஓடம் போகுமோ ?

இது இடைவெளி குறைகிற தருணம்
இரு இதயத்தில் மெல்லிய சலனம்
இனி இரவுகளின் ஒரு நரகம் , இளமையின் அதிசயம்
இது கத்தியில் நடந்திடும் பருவம்
தினம் கனவினில் அவரவர் உருவம்
சுடும் நெருப்பினை விரல்களும் விரும்பும் , கடவுளின் ரகசியம்

உலகில் மிக இனித்திடும் பாஷை
இதயம் ரெண்டு பேசிடும் பாஷை
மெதுவாய் இனி மழை வரும் ஒசை ஆ ...

காண காணும் காலங்கள் ...

நனையாத காலுக்கெல்லாம் கடலோடு உறவில்லை
நான் வேறு நீ வேறு என்றால் நட்பு என்று பேரில்லை
பறக்காத பறவைக்கெல்லாம் பறவை என்று பெயரில்லை
திறக்காத மனதில் எல்லாம் களவு போக வழியில்லை
தனிமையில் கால்கள் எதை தேடி போகிறதோ
திரி தூண்டி போன விரல் தேடி அலைகிறதோ

தாயோடும் சிறு தயக்கங்கள் இருக்கும்
தோழமையில் அது கிடையாதே
தாவி வந்து சில விருப்பங்கள் குதிக்கும்
தடுத்திடவே இங்கு வழி இல்லையே ஆ ...

கனா காணும் காலங்கள் ...

இது என்ன காற்றில் இன்று ஈர பதம் குறைகிறதே
ஏகாந்தம் பூசிக்கொண்டு அந்தி வேளை அழைக்கிறதே
அதிகாலை நேரம் எல்லாம் தூங்காமல் விடிகிறதே
விழி மூடி தனக்குள் பேசும் மௌனங்கள் பிடிக்கிறதே
நடை பாதை கடலில் உன் பெயர் படித்தால்
நெஞ்சுக்குள் ஏனோ மயக்கங்கள் பிறக்கும்

பட படைப்பாய் சில கோபங்கள் தோன்றும்
பனி துளியாய் அது மறைவது ஏன் ?
நில நடுக்கம் அது கொடுமைகள் இல்லை
மன நடுக்கம் அது மிகக் கொடுமை

கனா காணும் காலங்கள் ...



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 14 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



Page 14 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக