புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_c10 
49 Posts - 43%
heezulia
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_c10 
47 Posts - 42%
mohamed nizamudeen
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_c10 
3 Posts - 3%
Manimegala
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_c10 
2 Posts - 2%
prajai
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_c10 
413 Posts - 49%
heezulia
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_c10 
28 Posts - 3%
prajai
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா


   
   

Page 11 of 14 Previous  1 ... 7 ... 10, 11, 12, 13, 14  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jun 17, 2013 4:47 pm

First topic message reminder :

பாடல் - 1

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு



உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு


என் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து
உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை வாராமல் போனால்
மலை மீது தீக்குளிப்பேன்
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை கண்ணே
அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே
அதற்காகத்தான் வாடினேன்
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்


உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
கனவே கனவே உந்தன் கண்ணோடு கரைந்துவிட்டேன்


காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு  
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு


ஓர் பார்வை பார்த்தே உயிர் தந்த பெண்மை
வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலி வந்த போது
மறு கண்ணும் தூங்கிடுமா
நான் கரும்பாறை பல தாண்டி வேராக வந்தேன்
கண்ணாளன் முகம் பார்க்கவே
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன்
கண்ணா உன் குரல் கேட்கவே
அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே


உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு


மழை போல் மழை போல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்
மனம் போல் மனம் போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்

**********************************************************
படம் : பம்பாய் (1995)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் :  ஹரிஹரன், K.S. சித்ரா
பாடல் வரி : வைரமுத்து
************************************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 0bd6
Cry with someone. its more than crying alone..................!

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 17, 2013 8:08 pm

பாடல் 74

யாரோ மனச உலுக்க... ஏதோ உடைந்து வலிக்க...
நானோ தனித்து நடக்க... நீயோ மௌனமாக...
ஒரே ஒரு வார்த்தைக்காக ஒயாம காத்திருப்பேன்
ஒரே ஒரு பார்வைக்காக எந்நாளும் தவமிருப்பேன்
ஒரே ஒரு நொடி கூட உன்னோடு தான் வாழ்வேனே
ஒரே ஒரு உயிர் அதை உன் கையில் தந்து சாயுவேன்

ஒரே ஒரு வார்த்தையாலே என் நெஞ்சு கலைகிறதே
ஒரே ஒரு பார்வையாலே உள்ளூர கரைகிறதே

யாரோ மனச உலுக்க... ஏதோ உடைந்து வலிக்க...

ஒ... சிக்கிக்கொண்டு சிக்கிக்கொண்டு தவிக்கும் ஒரு இதயம்
வெட்டிக்கொண்டு வெட்டிக்கொண்டு தவிர்க்கும் ஒரு இதயம்
காதல் என்னும் கைக்குழந்தை கதறி அழுகிறதே
மறுநாள் நெனைச்சு உள்ளம் இப்போ போராடுதே

ஒரே ஒரு வார்த்தைக்கேட்டு என் நெஞ்சு வெடிச்சிருச்சே
ஒரே ஒரு பார்வை புயலா எம்மேல அடிச்சிருசே

உள்ளுக்குள்ள முள்ள வச்சு எதுக்கு நீ சிரிச்ச
காதலெனும் பேர சொல்லி கழுத்த நீ நெரிச்ச
ஒன்ன நெனச்ச பாவத்துக்கு இது தான் தண்டனையா
என்ன பெத்த தெய்வத்துக்கே சோதனையா

ஒரே ஒரு வார்த்தை பேச என்னால முடியலையே

ஒரே ஒரு துரோகம் தாங்க என் நெஞ்சில் பலமில்லையே
யாரோ மனச உலுக்க... ஏதோ உடைந்து வலிக்க...
நானோ தனித்து நடக்க... நீயோ மௌனமாக...

*****************************************
படம் : வேங்கை (2011)
இசை : தேவி ஸ்ரீபிரசாத்
பாடியவர் : திப்பு, ஹரிணி
பாடல் வரி : விவேகா
********************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 17, 2013 8:12 pm

பாடல் 75

அழகு மலராட அபினயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்
விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது
அழகு மலராட அபினயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்

ஆ.... ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு தரை மீது தள்ளாடுது
ஆதாரம் இல்லாமலே ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது
தாளத்தில் சேராத தனிப்பாடல் ஒன்று
சங்கீதம் காணாமல் தவிக்கின்றது
விடியாத இரவெது கிடையாது என்ற
ஊர் சொன்ன வார்த்தைகள் பொய்யானது

வசந்தம் இனி வருமோ வாழ்வினிமை பெறுமோ
ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம்
பதிலேதும் இல்லாத கேள்வி

ஆ... ஊதாத புல்லாங்குழல் எனதழகு சூடாத பூவின் மடல்
தேய்கின்ற மஞ்சள் நிலா ஒரு துணையைத் தேடாத வெள்ளைப் புறா
பூங்காற்று மெதுவாகப் பட்டாலும் போதும்
பொன்மேனி நெருப்பாகக் கொதிக்கின்றது
நீரூற்றிப் பாயாத நிலம் போல நாளும்
என் மேனி தரிசாக இருக்கின்றதே
தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை
இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை
தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை
இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை
வேறேன்ன நான் செய்த பாவம்

**********************************************
படம்: வைதேகி காத்திருந்தாள் (1984)
இசை: இளையராஜா
பாடியவர்: S.ஜானகி, T.S. ராகவேந்தர்
பாடல் வரிகள்: வாலி
*************************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 17, 2013 8:17 pm

பாடல் 76

மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ
வாரி சென்றாய் பெண்ணை பார்த்து நின்றேன் கண்ணை
ஏது செய்தாய் என்னை கேட்டு நின்றேன் உன்னை
மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ

நாண செடி வளரும் தோட்டம் ஆனேன்
யானை வந்து போன சோலை ஆனேன்
காதல் கரை புரண்டு ஓட பார்த்தேன்
தூண்டில் முள் நுனியில் உயிரை கோர்த்தேன்
மின் சிரி கண்டு சிறு வெகு தூரம் விழுந்தேன்
என் பெயரை நான் மறந்து கல் போல கிடந்தேன்

வேர்வை துளி முகத்தில் வைர கற்கள்
அழகை கூற தமிழில் இல்லை சொற்கள்
மீசை முடி கரிய அருகம் புற்கள்
தாவி மெல்ல கடிக்க ஏங்கும் பற்கள்
உன் அருகில் முட்செடியும் அழகாக தெரியும்
உன் எதிரில் தோன்றுகையில் துரும்பாகும் மலையும்
மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ
வாரி சென்றாய் பெண்ணை பார்த்து நின்றேன் கண்ணை
ஏது செய்தாய் என்னை கேட்டு நின்றேன் உன்னை


*************************************************
படம்: வேலாயுதம் (2011)
இசை: விஜய் ஆண்டனி
பாடியவர்: சங்கீதா ராஜேஸ்வரன்
பாடல் வரி: கபிலன்
************************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 17, 2013 8:23 pm

பாடல் 77

யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்
யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்

உன் காதலில் கரைகின்றவன்
உன் பார்வையில் உறைகின்றவன்
உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்

என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெயிலானவன்
கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்


எங்கே உன்னை கூட்டிச்செல்ல
சொல்வாய் எந்தன் காதில் மெல்ல

என் பெண்மையும் இளைப்பாறவே
உன் மார்பிலே இடம் போதுமே

ஏன் இன்று இடைவெளி குறைகிறதே
மெதுவாக இதயங்கள் இணைகிறதே
உன் கைவிரல் என் கைவிரல் கேட்கின்றதே

உன் சுவாசங்கள் என்னைத் தீண்டினால்
என் நாணங்கள் ஏன் தோற்குதோ

உன் வாசனை வரும் வேளையில்
என் யோசனை ஏன் மாறுதோ

நதியினில் ஒரு இலை விழுகிறதே
அலைகளில் மிதந்தது அது தவழ்கிறதே
கரை சேருமா உன் கை சேருமா எதிர்காலமே

எனக்காவே பிறந்தானிவன்
எனை காக்கவே வருவானிவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்
என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெயிலானவன்
கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்


********************************************************
படம்: உதயம் NH4 (2013)
இசை: G.V.பிரகாஷ்
பாடியவர்கள்: G.V.பிரகாஷ், சைந்தவி
பாடல்வரிகள்: நா.முத்துகுமார்
***********************************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 17, 2013 8:25 pm

பாடல் 78

வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா
பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா
அன்பே உந்தன் பேரை தானே விரும்பி கேட்கிறேன்
போகும் பாதை எங்கும் உன்னை திரும்பிப் பார்க்கிறேன்

வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா
பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா

என்னையே திறந்தவள் யாரவளோ
உயிரிலே நுழைந்தவள் யாரவளோ
வழியை மறித்தாள்... மலரை கொடுத்தாள்
மொழியைப் பறித்தாள்... மௌனம் கொடுத்தாள்
மேகமே மேகமே அருகினில் வா
தாகத்தில் மூழ்கினேன் பருகிட வா

வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா
பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா

அன்பே உந்தன் பேரை தானே விரும்பி கேட்கிறேன்
போகும் பாதை எங்கும் உன்னை திரும்பி பார்க்கிறேன்
வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா
பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா

சிரிக்கிறேன் இதழ்களில் மலருகிறாய்
அழுகிறேன் துளிகளாய் நழுவுகிறாய்
விழிகள் முழுதும்... நிழலா இருளா
வாழ்க்கைப் பயணம்... முதலா முடிவா
சருகென உதிர்கிறேன் தனிமையிலே
மௌனமாய் எரிகிறேன் காதலிலே

மேகம் போலே என் வானில் வந்தவளே
யாரோ அவளுக்கு நீ தான் என்னவளே
மேக மேக மேகக்கூட்டம் நெஞ்சில் கூடுதே
உந்தன் பேரைச் சொல்லிச் சொல்லி மின்னல் ஓடுதே


வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா
பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா

********************************************************
படம் : உல்லாசம் (1997)
இசை : கார்த்திக்ராஜா
பாடியவர் : உன்னிகிருஷ்ணன், ஹரிணி
பாடல் வரி : பழனிபாரதி
*******************************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 17, 2013 8:27 pm

பாடல் 79

யாரோ யார் யாரோ யாரோடு யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ
யாரோ யார் யாரோ யாரோடு யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ

காதல் தேன் நானோ கானல் நீர் நானோ
விடை சொல்பவர் தான் யாரோ


வானவில் தானே நம் சொந்தங்கள்
வாழ்வினில் ஏனோ அதில் துன்பங்கள்
ஆறுகள் சேரும் கடல் எல்லைகள்
யாரிடம் சேரும் இவர் உள்ளங்கள்
வலை தேடி நீயே அதில் வீணாக
விழாதே நீ விழாதே

யாரோ யார் யாரோ யாரோடு யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ

காதல் தேன் நானோ கானல் நீர் நானோ
விடை சொல்பவர் தான் யாரோ

யாரோ யார் யாரோ யாரோடு யாரோ...

******************************************************
படம்: உல்லாசம் (1997)
இசை: கார்த்திக் ராஜா
பாடியவர்கள்: இளையராஜா, பவதாரினி
பாடல் வரி:
******************************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 17, 2013 8:30 pm

பாடல் 80

அன்பே அன்பே என் கண்ணே நீ தானே
மூச்சு காற்றாய் நீ வந்து
வெளியே சென்றேன் சரி தானே

அன்பே அன்பே என் கண்ணே நீ தானே
மூச்சு காற்றாய் நீ வந்து
வெளியே சென்றேன் சரி தானே

காதல் ஒரு பரீட்சை தானே
எழுதிடவே நானும் வந்தேன்
இன்னொருவர் பேரில் தானே
தேர்வெழுதி சென்றேனே
ரயில் பயணம் தானே காதல்
நானும் அதில் பயணம் செய்தேன்
இறங்க சொல்லி காதல் கேட்க
நான் இறங்கி சென்றேனே

அன்பே அன்பே என் கண்ணே நீ தானே
மூச்சு காற்றாய் நீ வந்து
வெளியே சென்றேன் சரி தானே

அன்பே அன்பே என் கண்ணே நீதானே
மூச்சு காற்றாய் நீ வந்து
வெளியே சென்றேன் சரிதானே

சிலுவை சுமந்தானே
அவன் இந்த காதலில் விழுந்திருந்தால்
சிலுவை வலியென்று
வார்த்தையில் வாய் வழி சொல்வானா
இதயம் ஒரு நாள் இரண்டாக உடையும்
அன்று வந்து பார் உன் பிம்பம் தெரியும்
கண்ணீரிலே கடல் செய்து வைத்தேன்
நீ வந்து தான் நீராடி போ

அன்பே அன்பே என் கண்ணே நீ தானே
மூச்சு காற்றாய் நீ வந்து
வெளியே சென்றேன் சரி தானே

அன்பே அன்பே என் கண்ணே நீ தானே
மூச்சு காற்றாய் நீ வந்து
வெளியே சென்றேன் சரி தானே

முள்ளாய் நீ வந்தால்
கண்களை திறந்து காத்திருப்பேன்
தீயாய் நீ வந்தால்
என்னையும் திரியாய் நான் தருவேன்
கொஞ்சம் கொஞ்சமாய் ஏன் என்னை கொன்றாய்
கருணை கொலை தான் செய்யாமல் சென்றாய்
மலர் மாலையாய் மாறிடவே நினைத்தேன்
மலர் வலையமாய் நான் மாறினேன்

காதல் ஒரு பரீட்சை தானே
எழுதிடவே நானும் வந்தேன்
இன்னொருவர் பேரில் தானே
தேர்வெழுதி சென்றேனே
ரயில் பயணம் தானே காதல்
நானும் அதில் பயணம் செய்தேன்
இறங்க சொல்லி காதல் கேட்க
நான் இறங்கி சென்றேனே

************************************
படம் : உள்ளம் கொள்ளை போகுதே (2001)
இசை : கார்த்திக்ராஜா
பாடியவர் :உன்னிகிருஷ்ணன்
பாடல் வரி : பா.விஜய்
***************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Jul 18, 2013 6:28 pm

பாடல் 81

கொச்சின் மாடப் புறா
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா
வெட்கத்தில் தாம்புலம் போடும் ஜோடிப் புறா

நெஞ்சோடு வார்த்தைகளோ முந்தி அடிக்கிறதே
நாவோடு வந்தவுடன் தந்தி அடிக்கிறதே

இனி இருவரா இல்லை ஒருவரா
சிங்கார பூம்பாவை சிந்திக்கிறா

உன் வாய் மலர் பூத்தால் என்ன
ஒரு வார்த்தை சொன்னால் என்ன
நீ பாலைவனத்தில் ஐஸாய் கரைவதென்ன

நீ கூட நடந்தால் என்ன
என்னைக் கொள்ளை அடித்தால் என்ன
நீ கடலில் பெய்த துளி போல் ஒளிவதென்ன

கண்ணால் யாசிக்கிறேன் காதல் சொன்னால் என்ன
நானும் யோசிக்கிறேன் அதை நீயா சொன்னால் என்ன
உன் பார்வை என் கண்ணில் மோதிய செய்தி என்ன


சின்னச்சிறியது பறவை
தன் சிறகில் சுமக்குது சிலுவை
இது வார்த்தை இழந்தது வாழ்வில் முதல் தடவை

சந்திர மண்டலம் வரையும்
நான் தவிப்பில் இருப்பது புரியும்
என் விடுகதைக்கெல்லாம் உனக்கே விடை தெரியும்

வார்த்தை இல்லாமலே நாம் பேசும் பாஷை பல
ஓசை இல்லாமலே நாம் பாடும் பாடல் பல
சொல்லாத சொல்லோடு அர்த்தங்கள் கோடி உழ

****************************************************
படம் : உன்னுடன் (1998)
இசை : தேவா
பாடியவர் : உன்னிகிருஷ்ணன், சொர்ணலதா
பாடல் வரி : வைரமுத்து
***************************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Jul 18, 2013 6:39 pm

என்னைத் தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா
உன்னைச் சீராட்டும் பொன்னூஞ்சல் நானல்லவா
உன்னை மழை என்பதா இல்லை தீயென்பதா
அந்த ஆகாயம் நிலம் காற்று நீயென்பதா
உன்னை நான் என்பதா

நதியாக நீயும் இருந்தாலே நானும்
நீயிருக்கும் தூரம் வரை கரையாகிறேன்

இரவாக நீயும் நிலவாக நானும்
நீயிருக்கும் நேரம் வரை உயிர் வாழ்கிறேன்

முதல் நாள் என் மனதில் விதையாய் நீ இருந்தாய்
மறு நாள் பார்க்கையிலே வனமாய் மாறி விட்டாய்
நாடித்துடிப்போடு நடமாடி நீ வாழ்கிறாய்
நெஞ்சில் நீ வாழ்கிறாய்

பூலோகம் ஓர் நாள் காற்றின்றி போனால்
எந்தன் உயிர் உந்தன் மூச்சு காற்றாகுமே

ஆகாயம் ஓர் நாள் விடியாமல் போனால்
எந்தன் ஜீவன் உந்தன் கையில் விளக்காகுமே

அன்பே நான் இருந்தேன் வெள்ளைக் காகிதமாய்
என்னில் நீ வந்தாய் பேசும் ஓவியமாய்
தீபம் நீயென்றால் அதில் நானே திரியாகின்றேன்
தினம் திரியாகின்றேன்

***************************************************
படம் : உன்னை நினைத்து (2002)
இசை : சிற்பி
பாடியவர்கள் : உன்னிமேனன், சுஜாதா
பாடல்வரி:
***************************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Jul 18, 2013 6:42 pm

பாடல் 83

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும்
ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்
ஞாபகங்கள் தீ மூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்

கவிதை என்றாலே உன் பெயரின் ஞாபகமே
கேட்கும் இசையெல்லாம் நீ பேசும் ஞாபகமே
பூக்களின் மேலே பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமே
அதிர்ஷ்டம் என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம்
அழகு என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம்

தென்றல் என்றாலே உன் வாசல் ஞாபகமே
வசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே
தொட்டால் சுருங்கி பார்த்தால் உந்தன் வெட்கம் ஞாபகமே
அலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம்
மறந்துபோனதே எனக்கு எந்தன் ஞாபகம்

**********************************************
படம் : உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் (1998)
இசை : S.A. ராஜ்குமார்
பாடியவர் : ஹரிஹரன்
பாடல் வரி : பழனிபாரதி
**********************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 11 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



Page 11 of 14 Previous  1 ... 7 ... 10, 11, 12, 13, 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக