புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எதற்கு "ஈ' வந்தது? Poll_c10எதற்கு "ஈ' வந்தது? Poll_m10எதற்கு "ஈ' வந்தது? Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
எதற்கு "ஈ' வந்தது? Poll_c10எதற்கு "ஈ' வந்தது? Poll_m10எதற்கு "ஈ' வந்தது? Poll_c10 
13 Posts - 25%
prajai
எதற்கு "ஈ' வந்தது? Poll_c10எதற்கு "ஈ' வந்தது? Poll_m10எதற்கு "ஈ' வந்தது? Poll_c10 
2 Posts - 4%
Baarushree
எதற்கு "ஈ' வந்தது? Poll_c10எதற்கு "ஈ' வந்தது? Poll_m10எதற்கு "ஈ' வந்தது? Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
எதற்கு "ஈ' வந்தது? Poll_c10எதற்கு "ஈ' வந்தது? Poll_m10எதற்கு "ஈ' வந்தது? Poll_c10 
2 Posts - 4%
Rutu
எதற்கு "ஈ' வந்தது? Poll_c10எதற்கு "ஈ' வந்தது? Poll_m10எதற்கு "ஈ' வந்தது? Poll_c10 
1 Post - 2%
சிவா
எதற்கு "ஈ' வந்தது? Poll_c10எதற்கு "ஈ' வந்தது? Poll_m10எதற்கு "ஈ' வந்தது? Poll_c10 
1 Post - 2%
viyasan
எதற்கு "ஈ' வந்தது? Poll_c10எதற்கு "ஈ' வந்தது? Poll_m10எதற்கு "ஈ' வந்தது? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எதற்கு "ஈ' வந்தது? Poll_c10எதற்கு "ஈ' வந்தது? Poll_m10எதற்கு "ஈ' வந்தது? Poll_c10 
10 Posts - 83%
Rutu
எதற்கு "ஈ' வந்தது? Poll_c10எதற்கு "ஈ' வந்தது? Poll_m10எதற்கு "ஈ' வந்தது? Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
எதற்கு "ஈ' வந்தது? Poll_c10எதற்கு "ஈ' வந்தது? Poll_m10எதற்கு "ஈ' வந்தது? Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதற்கு "ஈ' வந்தது?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jun 16, 2013 6:43 am

ஒருமுறை, தமிழிலும் வடமொழியிலும் புலமை மிகக்கொண்ட மாம்பழக் கவிராயர், திருமலை மன்னரின் அரண்மனையில் தங்கியிருந்தார். அவர் பிறவியிலேயே பார்வை இழந்தவர். மதுரைக்குத் தற்செயலாக வந்த நெல்லையைச் சார்ந்த இராமச்சந்திரக் கவிராயர், மாம்பழக் கவிராயரைக் காண விரும்பினார். அரசரின் அனுமதி பெற்று, மாம்பழக் கவிராயர்

தங்கியிருந்த இடத்துக்குச் சென்றார். தனது வருகையைத் தெரிவிக்கும் வகையில் இருமினார்.

""யாரது?'' என்று மாம்பழக் கவிராயர் கேட்க, ""நெல்லைப் புலவன் நான். இராமச்சந்திரன் வந்துள்ளேன், வணக்கம்'' என்றார். வேண்டுமென்றே, தனது பெயரின் முதல் எழுத்தாகிய "இ' என்பதை அழுத்திக் கூறினார்.

சொல்லுக்கு முதல் எழுத்தாக "ரா' வரக்கூடாது என்பது நெல்லைப் புலவர் கருத்து. இலக்கண நூலான நன்னூலின் விதியும் அதுவே. ஆனால், வடமொழியிலும் புலமை பெற்றிருந்த மாம்பழக் கவிராயர் சொல்லுக்கு முதலில் "ரா' வரலாம் என எண்ணுபவர். ஆகவேதான் நெல்லைப் புலவர் "இ' யை அழுத்தமாகக் கூறினார். அதை உணர்ந்த கவிராயர், ""ராமச்சந்திரப் புலவர் வருக! முன்னால் எதற்கு "ஈ' வந்தது?'' என "இ'யை "ஈ'யாக்கிக் கேட்டார்.

இராமச்சந்திரக் கவிராயர் சிறிதும் தயங்காமல், ""பெரும்புலவரே! இது என்ன கேள்வி? மாம்பழம் இருக்கும் இடத்திற்கு "ஈ' வரத்தானே செய்யும்? என்று ஒரு போடு போட்டாராம். அப்போது மாம்பழக் கவிராயர் பட்ட பாடு பெரும்பாடாம்!

நன்றி-தினமணி-புலவர் மு.கணேசன்



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jun 16, 2013 7:03 am

புலவர்களுக்கிடையே நல்ல ஒரு தமிழ் சொல் விளையாட்டு நன்று.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக