புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_m10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_m10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10 
1 Post - 25%
viyasan
சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_m10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_m10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_m10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_m10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_m10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10 
21 Posts - 4%
prajai
சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_m10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_m10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_m10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_m10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_m10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_m10சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள் பழைமையான கல்மரம்!


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jun 15, 2013 9:02 pm

சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! 1

சாத்தனூர் - முன்பு திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலும் தற்பொழுது பெரம்பலூர் மாவட்டத்திலுமாக ஆலத்தூர் ஒன்றியத்தில் உள்ளது. பூகோளரீதியில் சாத்தனூர் சிறப்பு பெற்றதாகும். சாத்தனூரில் உள்ள கல் மரம்தான் (நஹஹற்ட்ஹய்ர்ர்ழ் ஊர்ள்ள்ண்ப் பழ்ங்ங்) 10 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட கிரட்டேசியர் கால படிமமாகும்.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூருக்கு அருகில் ஆலத்தூர் கேட் என்ற இடத்திலிருந்து 18 கி.மீ. கிழக்கு நோக்கி காரை கொளக்காநத்தம் வழியாக சாத்தனூர் சென்றடையலாம். வழியில் சுமார் 15 கி.மீ. தூரம் சுண்ணாம்பு கல் (கண்ம்ங் நற்ர்ய்ங்) கனிமங்கள் உள்ள பகுதியை நாம் காணமுடியும். இந்த பகுதியிலிருந்து அரியலூர் பகுதிவரை சுண்ணாம்பு கல் அதிகம் கிடைப்பதால் சிமென்ட் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இங்கு அதிகம்.

12 கோடி ஆண்டுகளுக்கு முன் இந்தப் பகுதி முழுவதும் கடலாக இருந்ததாம். புவியியலாளர்கள் கூற்றுப்படி இந்த பகுதி கடலாக இருந்து மிகப்பெரிய விண் கல் ஒன்று இந்த பகுதியில் விழுந்து கடல் நீர் வற்றி உயிரினங்கள் முற்றுமாக அழிந்து கடல் உள்வாங்கி 100 கிலோ மீட்டர் அப்பால் கிழக்கு நோக்கி சென்றுவிட்டதாகக் கூறுகின்றனர். இப்பகுதியில் டைனோசர்கள் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. அதற்கு ஆதாரமாக டைனோசர்களின முட்டைகளின் படிமங்கள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. அரியலூர் அருகே 1992-ஆம் ஆண்டு 7 கிலோ எடையுள்ள 20 சென்டிமீட்டர் விட்டமுள்ள டைனோசர் முட்டை கல்லுருவாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதி முழுவதும் சிறிது சிறிதாக பல மணல் குன்றுகள் போல் சுண்ணாம்பு கல் படிமங்கள் பார்க்க வித்தியாசமாக இருக்கும். மழையின்போது ஒரு கைபிடி மண் எடுத்து பார்த்தால் அதில் கடல் வாழ் உயிரினங்களின் எலும்புகள் ஒன்றிரண்டாவது காணப்படும். புவியியல் படிக்கும் மாணவர்கள், அவர்கள் உலகின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் பெரம்பலூர், அரியலூர் உள்ளடக்கிய கடல் பகுதிகளை கல்விப் பயணமாக வந்து பார்வையிடாமல் அவர்கள் படிப்பு முழுமையடையாது என்றும்
கூறுவதுண்டு.

சாத்தனூர் கல்மரம் பகுதிக்கு செல்ல வேண்டுமானால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 35 கி.மீ. தூரத்தில் ஆலத்தூர் கேட்டிலிருந்தும் 55 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள சிறுவாச்சூரிலிருந்தும் (பெரம்பலூர் அருகே) செல்லலாம். இந்திய புவியியல் துறை சார்பில் சாத்தனூர் கல்மரம் பற்றிய அறிவிப்பு பலகை, ஆலத்தூர்கேட் சிறுவாச்சூர் பகுதியில் வைத்திருக்கிறார்கள்.
18 மீட்டர் நீளமுள்ள சாத்தனூர் கல்மரம் பூக்களில்லா தாவர வகையைச் சேர்ந்தது. இந்தியப் புவியியல் துறை கல்மரம் உள்ள பகுதியை பாதுகாக்கிறது. இந்த கல்மரம் உருவான செய்தியை தகவல் பலகையாக வைத்துள்ளனர். கல்மரத்தைக் கண்டுபிடித்த புவியியல் நிபுணர் டாக்டர் எம்.எஸ். கிருஷ்ணனின் புகைப்படமும் வைக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது தமிழக அரசின் சார்பில் இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு
வருகிறது.

- எஸ்.தாமோதரன்,
திருச்சி.
தினமணி




சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Mசாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Uசாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Tசாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Hசாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Uசாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Mசாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Oசாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Hசாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Aசாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Mசாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Eசாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 15, 2013 9:30 pm

பழமையை அறிந்து கொள்ள உதவும் பகிர்வு நன்று முகம்மத்
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Jun 15, 2013 11:48 pm

சூப்பர் இன்னும் நம் நாட்டில் நிறைய பழைமைகள் உள்ளது - நம் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் எடுத்து கட்டக் கூடியவை



சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Mசாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Aசாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Dசாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! Hசாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! U



சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள்  பழைமையான கல்மரம்! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக