புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:11 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_m10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 
124 Posts - 52%
heezulia
 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_m10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 
55 Posts - 23%
Dr.S.Soundarapandian
 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_m10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 
30 Posts - 13%
T.N.Balasubramanian
 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_m10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_m10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 
9 Posts - 4%
prajai
 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_m10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_m10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 
2 Posts - 1%
Barushree
 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_m10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_m10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_m10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_m10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 
251 Posts - 53%
heezulia
 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_m10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 
138 Posts - 29%
Dr.S.Soundarapandian
 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_m10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_m10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_m10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 
18 Posts - 4%
prajai
 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_m10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_m10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 
2 Posts - 0%
Barushree
 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_m10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_m10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_m10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை:


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Jun 11, 2013 11:21 am

இணையத் தளத்தில்] பார்த்தது

என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை:

ஒரு ஊரிலே ஒரு கொசு இருந்ததாம்
அதன் வாயிலே ஆயிரம் பல் இருந்ததாம்
ஒரு ஒரு பல் நடுவிலும் ஆயிரம் கீரைப்பாத்தி இருந்ததாம்
ஒரு ஒரு கீரை பாத்தியிலும் ஆயிரம் கீரை இருந்ததாம்
ஒரு ஒரு கீரைக்கும் ஆயிரம் விதை இருந்ததாம்
அதிலே ஒரு விதை மட்டும் சொத்தையாம்
அந்த சொத்தை விதையிலே ஒரு சின்ன சிகப்பு எறும்பு இருந்ததாம்
அந்த எறும்பின் சின்ன வாயிலே மதுரையைப்போல் ஆயிரம் மடங்கு பெரிய பட்டணம் இருந்ததாம்
பட்டணத்தின் பெயர் மதுராபுரியாம்
அதை ஆண்ட ராஜா பெயர் மதுராந்தகனாம்
ராஜாவுக்கு தலை கிடையாதாம்
ராணிக்கு மூக்கு கிடையாதாம்
மந்திரிக்கு கை கிடையாதாம்
சேவகனுக்கு கால் கிடையாதாம்

ஒருநாள் மூக்கு இல்லாத ராணி
அடி இல்லாத குடத்தை எடுத்துக் கொண்டு
ப்டி இல்லாத குளத்துக்குப் போனாளாம்
அங்கு ஒரு வாயில்லாத மான்
வேரில்லாத புல்லை மேய்ந்து கொண்டிருந்ததாம்
மூக்கு இல்லாத ராணி அதைக் கண்டு அதை கொல்ல வேண்டுமென ஆணை இட்டாளாம்
உடனே கால் இல்லாத சேவகன், கை இல்லாத மந்திரியை தூக்கிக் கொண்டு
படி இல்லாத குளத்தருகே ஓடி வந்தானாம்
கை இல்லாத மந்திரி துப்பாக்கி கொண்டு
வாயில்லாத மானை சுட்டானாம்

ஆனால் மானுக்கு ஒன்றும் ஆகாத போதும்,
அதன் வயிற்றில் இருந்த குட்டு மட்டும் செத்து போய் விட்டதாம்

அதைக் கண்டு மூக்கு இல்லாத ராணி மூக்கால் அழுது கொண்டே
மானைத்தானே கொல்ல சொன்னேன்.. குட்டியை கொன்று விட்டீர்களே என கூறி
குட்டியை உயிரோடு பிழைப்பிக்க வேண்டும் என ஆணை இட்டாளாம்

உடனே அதை யார் செய்ய முடியும் என ஆராய்ந்ததில்
கண்ணாடி மூடி சம்படத்திலே
சம்படமூடி தாலுகாவிலே
ஒரு தலை கீழ் வைத்தியன் இருப்பது தெரிந்ததாம்

தலை இல்லாத ராஜாவின் கட்டளையில்
அந்த தலை கீழ் வைத்தியனை வரவழைத்தார்களாம்

அந்த தலை கீழ் வைத்திய்ன்
குல்லாவை குதிரையாக்வும்
குதிரையை குல்லாவாகவும்
தொப்பியை செருப்பாகவும்
செருப்பை தொப்பியாகவும் அணிந்து வந்து
தலை இல்லாத ராஜாவுக்கு
குட்டி கரணம் போட்டு வணக்கம் சொல்லி
என்ன விஷயம் என அறிந்து சொன்ன வைத்தியம்

:"செக்கு கிறுகிறுப்பு:"
"சந்தை இரைச்சல்"
"அம்மிக் கொழுந்து"
"ஆகாச வேர்"
இவை நாலையும்
அடி இல்லாத பானையிலிட்டு
அந்தரத்தில் இருக்கும் அடுப்பில் ஏற்றி
அரைப் ப்டி தண்ணீர் ஊற்றி
அதை ஐந்து படி த்ண்ணீராய் காய்ச்சி
கை இல்லாத மந்திரியின்
உள்ளம் கையில் ஊற்றி
புறங்கையைப் பார்த்து
முழங்கையை நக்கினால்
குட்டி உயிருடன் வந்து விடும் என்றானாம்

தலை இல்லாத ராஜா, மூளையை உபயோகித்து
என் மந்திரிக்கு கை கிடையாதே
எப்படி உள்ளங்கையில் இதை ஊற்ற முடியும் எனக் கேட்டானாம்.

அந்த தலை கீழ் வைத்தியன் சொன்னானாம்
"நல்ல கேள்வி; போனால் போகிறது
இந்த கதையா யார் கேட்கிறார்களோ
அல்லது படிக்கிறார்களோ
அவர்கள் தங்கள் முழங்கையை நாவால் நக்கினாலும்
குட்டி உயிரோடு வரும்" என்றானாம்

இது வரை யாராலும் அவ்வாறு
முழங்கையை நக்க முடியாததால்
குட்டி இன்னும் உயிருடன் வராத நிலையில்
எங்கே உனது முழங்கையை நக்கு பார்ப்போம்
அப்போதாவது குட்டி உயிருடன் வரட்டும்


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 11, 2013 11:37 am

சிரி மகிழ்ச்சி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jun 11, 2013 11:59 am

அப்பாடா தலையே சுற்றி விட்டது ...

சூப்பருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 11, 2013 12:22 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்லா இருக்கே இந்த கதை புன்னகை வி.போ.பா.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jun 11, 2013 1:46 pm

போன தலைவலி திரும்ப வந்துருச்சு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Jun 11, 2013 11:14 pm

நன்றிகள் கருத்திட்ட எல்லோருக்கும்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக