புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு)
Page 1 of 1 •
வ. சு. செங்கல்வராய பிள்ளை எழுதிய வள்ளி கல்யாணம்
வள்ளி கல்யாணம்
(கும்மிப் பாட்டு)
வள்ளிமலைத் திருப்புகழ்ச் சுவாமிகள் விருப்பத்தின்படி தணிகைமணி ராவ்பஹதூர் வ.சு. செங்கல்வராயபிள்ளை, M.A., இயற்றியது.
உ
திருத்தணிகேசர் துணை
சிவமயம்
முகவுரை
திருத்தணிகேசரையே காதலித்து மணஞ்செய்த வள்ளியம்மையின் பத்தித் திறத்தையே நினைந்து நினைந்து உருகும் பெரும் பேறு வாய்ந்திருந்த ஸ்ரீலஸ்ரீ சச்சிதாநந்த சுவாமிகள் (வள்ளிமலைத் திருப்புகழ்ச்சுவாமிகள்) விருப்பத்தின்படி 1949 -ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது இந்நூல்.
வள்ளி யழகினைக் கேட்டாண்டி - அவள்
மையல் வலையிலே வீழ்ந்தாண்டி;
கள்ள வேடத்தைப் புனைந்தாண்டி-வேடக்
கன்னியை உன்னியே நொந்தாண்டி. 1
நாடுந் தணிகையை விட்டாண்டி-நல்ல
நாளாம் இதென்றே நடந்தாண்டி;
காடும் புனமும் கடந்தாண்டி-வள்ளிக்
காதல் இழுக்க விரைந்தாண்டி. 2
வள்ளி மலைக்கவன் வந்தாண்டி-எங்கள்
வள்ளியை நாடியே வந்தாண்டி;
மெள்ளவே வேடனாய் நின்றாண்டி-நல்ல
வேடிக்கைப் பேச்சுக்கள் சொன்னாண்டி. 3
வளைவிற்குஞ் செட்டியாய் வந்தாண்டி-வள்ளி
வரிவளைக் கையையும் தொட்டாண்டி;
இளைத்தவன் போலவே நின்றாண்டி-வள்ளி
ஏனெனக் கேட்பாளென் றிருந்தாண்டி. 4
பேசொரு பேச்சென இரந்தாண்டி-அவள்
பேச்சுக்கு வாயூறி நின்றாண்டி;
கூசுதல் இல்லாது பார்த்தாண்டி-கண்ணாற்
கோலத்தை மொண்டு குடித்தாண்டி. 5
வேடர் தலைவனைக் கண்டாண்டி-உயர்
வேங்கை மரமதாய் நின்றாண்டி;
ஆடல் பலபல செய்தாண்டி-வள்ளி
அன்பினைச் சோதிக்க வந்தாண்டி. 6
தோன்றிய நம்பிமுன் சென்றாண்டி-நல்ல
தொண்டு கிழவனாய் நின்றாண்டி;
ஊன்றிய கோலொடு சென்றாண்டி-சுபம்
ஓதியே நீறும் அளித்தாண்டி. 7
குமரியி லாடவே வந்தேன்நான்-கோலக்
குறவர் தலைவனே என்றாண்டி;
அமருவன் வேடிச்சி காவலனாய்-ஐய
அவளொடும் என்றுமே என்றாண்டி. 8
தேனும் தினைமாவும் தின்றாண்டி-வள்ளி
திருக்கையில் வாங்கியே தின்றாண்டி;
மீனும் மருள்கின்ற கண்ணாளே-ஐயோ!
விக்கல் எடுக்குதே என்றாண்டி. 9
தாகத்தைத் தாங்கேனே என்றாண்டி-கண்ணே!
தாராய் சுனைத்தண்ணீர் என்றாண்டி;
மோகத்தை உள்ளுக்குள் வைத்தாண்டி-மெல்ல
மோசத்தைச் செய்ய நினைத்தாண்டி. 10
சுனைநீரை யுண்டு சுகித்தாண்டி-ஆஹா!
சுதினம் ஈதென்றே சொன்னாண்டி;
உனைநீயே ஒப்பாயென் றுரைத்தாண்டி-வள்ளீ !
உள்ளதைக் கேளென் றுரைத்தாண்டி. 11
தாகத்தைத் தீர்த்த தயாநிதிநீ-என்றன்
தாபமோ சொல்லுக் கடங்காதென்;
மோகத்தைத் தீர்த்தருள் என்றாண்டி-முழு
மோசக் கிழவனாய் வந்தாண்டி. 12
சூதினைக் கண்டதும் ஓடினளே-வள்ளி
"சுப்ரம்மண் யாதுணை" என்றனளே;
மாதினை வந்து மடக்கும்ஐயா!-எங்கள்
வாரண ராஜரே என்றழைத்தார்.< 13
ஆனையைக் கண்டு நடுநடுங்கி-அவள்
ஐயன் கிழவனை வந்தணைந்தாள்;
மானை யடைந்து மகிழ்ந்தாண்டி-எங்கள்
மால்மரு கன்தணி கேசனுமே. 14
தணிகை மலையை அடைந்தாண்டி-வள்ளித்
தாயுடன் அங்கே தரித்தாண்டி;
பணிய வினையொழித் தருள்வாண்டி-பாடிப்
பரவுவார்க் கின்பம் அளிப்பாண்டி. 15
மந்திரம் ஆவதும் அவன்தாண்டி-நல்ல
மாமருந் தாவதும் அவன்தாண்டி;
தந்திரம் ஆவதும் அவன்தாண்டி-சுத்த
சத்தியம் ஆவதும் அவன்தாண்டி 16
நானெனும் ஆணவம் விட்டார்க்கே-அவன்
நாளும் பணிவிடை செய்வாண்டி;
கானெனுங் கூந்தல் படைத்தவள்ளி-காலிற்
காதலாய் வீழ்ந்து பணிந்தாண்டி. 17
தன்னை மறந்துநீ பத்திசெயின்-உன்னைத்
தாவி யணைக்க வருவாண்டி;
அன்னையும் அத்தனும் ஆவாண்டி-உன்றன்
ஆசையெலாம் பூர்த்தி செய்வாண்டி. 18
ஓங்கிய வானத்துத் தேவரெலாம்-நாளும்
ஓலமிட் டாலுமே வாராண்டி;
காங்கேயா கந்தா எனஉருகில்-உன்றன்
காட்சிக் கெளியனாய் நிற்பாண்டி. 19
திருப்புகழ்ச் சாமியை ஆண்டாண்டி-அவர்
செய்தவங் கண்டு மகிழ்ந்தாண்டி;
விருப்புடன் பாடும் அடியவர்க்கே-அவர்
வேண்டும் வரங்களைத் தருவாண்டி.
வள்ளி கல்யாணம்
(கும்மிப் பாட்டு)
வள்ளிமலைத் திருப்புகழ்ச் சுவாமிகள் விருப்பத்தின்படி தணிகைமணி ராவ்பஹதூர் வ.சு. செங்கல்வராயபிள்ளை, M.A., இயற்றியது.
உ
திருத்தணிகேசர் துணை
சிவமயம்
முகவுரை
திருத்தணிகேசரையே காதலித்து மணஞ்செய்த வள்ளியம்மையின் பத்தித் திறத்தையே நினைந்து நினைந்து உருகும் பெரும் பேறு வாய்ந்திருந்த ஸ்ரீலஸ்ரீ சச்சிதாநந்த சுவாமிகள் (வள்ளிமலைத் திருப்புகழ்ச்சுவாமிகள்) விருப்பத்தின்படி 1949 -ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது இந்நூல்.
௨
கணபதி துணை
வள்ளி கல்யாணம்
(கும்மிப் பாட்டு)
கணபதி துணை
வள்ளி கல்யாணம்
(கும்மிப் பாட்டு)
வள்ளி யழகினைக் கேட்டாண்டி - அவள்
மையல் வலையிலே வீழ்ந்தாண்டி;
கள்ள வேடத்தைப் புனைந்தாண்டி-வேடக்
கன்னியை உன்னியே நொந்தாண்டி. 1
நாடுந் தணிகையை விட்டாண்டி-நல்ல
நாளாம் இதென்றே நடந்தாண்டி;
காடும் புனமும் கடந்தாண்டி-வள்ளிக்
காதல் இழுக்க விரைந்தாண்டி. 2
வள்ளி மலைக்கவன் வந்தாண்டி-எங்கள்
வள்ளியை நாடியே வந்தாண்டி;
மெள்ளவே வேடனாய் நின்றாண்டி-நல்ல
வேடிக்கைப் பேச்சுக்கள் சொன்னாண்டி. 3
வளைவிற்குஞ் செட்டியாய் வந்தாண்டி-வள்ளி
வரிவளைக் கையையும் தொட்டாண்டி;
இளைத்தவன் போலவே நின்றாண்டி-வள்ளி
ஏனெனக் கேட்பாளென் றிருந்தாண்டி. 4
பேசொரு பேச்சென இரந்தாண்டி-அவள்
பேச்சுக்கு வாயூறி நின்றாண்டி;
கூசுதல் இல்லாது பார்த்தாண்டி-கண்ணாற்
கோலத்தை மொண்டு குடித்தாண்டி. 5
வேடர் தலைவனைக் கண்டாண்டி-உயர்
வேங்கை மரமதாய் நின்றாண்டி;
ஆடல் பலபல செய்தாண்டி-வள்ளி
அன்பினைச் சோதிக்க வந்தாண்டி. 6
தோன்றிய நம்பிமுன் சென்றாண்டி-நல்ல
தொண்டு கிழவனாய் நின்றாண்டி;
ஊன்றிய கோலொடு சென்றாண்டி-சுபம்
ஓதியே நீறும் அளித்தாண்டி. 7
குமரியி லாடவே வந்தேன்நான்-கோலக்
குறவர் தலைவனே என்றாண்டி;
அமருவன் வேடிச்சி காவலனாய்-ஐய
அவளொடும் என்றுமே என்றாண்டி. 8
தேனும் தினைமாவும் தின்றாண்டி-வள்ளி
திருக்கையில் வாங்கியே தின்றாண்டி;
மீனும் மருள்கின்ற கண்ணாளே-ஐயோ!
விக்கல் எடுக்குதே என்றாண்டி. 9
தாகத்தைத் தாங்கேனே என்றாண்டி-கண்ணே!
தாராய் சுனைத்தண்ணீர் என்றாண்டி;
மோகத்தை உள்ளுக்குள் வைத்தாண்டி-மெல்ல
மோசத்தைச் செய்ய நினைத்தாண்டி. 10
சுனைநீரை யுண்டு சுகித்தாண்டி-ஆஹா!
சுதினம் ஈதென்றே சொன்னாண்டி;
உனைநீயே ஒப்பாயென் றுரைத்தாண்டி-வள்ளீ !
உள்ளதைக் கேளென் றுரைத்தாண்டி. 11
தாகத்தைத் தீர்த்த தயாநிதிநீ-என்றன்
தாபமோ சொல்லுக் கடங்காதென்;
மோகத்தைத் தீர்த்தருள் என்றாண்டி-முழு
மோசக் கிழவனாய் வந்தாண்டி. 12
சூதினைக் கண்டதும் ஓடினளே-வள்ளி
"சுப்ரம்மண் யாதுணை" என்றனளே;
மாதினை வந்து மடக்கும்ஐயா!-எங்கள்
வாரண ராஜரே என்றழைத்தார்.< 13
ஆனையைக் கண்டு நடுநடுங்கி-அவள்
ஐயன் கிழவனை வந்தணைந்தாள்;
மானை யடைந்து மகிழ்ந்தாண்டி-எங்கள்
மால்மரு கன்தணி கேசனுமே. 14
தணிகை மலையை அடைந்தாண்டி-வள்ளித்
தாயுடன் அங்கே தரித்தாண்டி;
பணிய வினையொழித் தருள்வாண்டி-பாடிப்
பரவுவார்க் கின்பம் அளிப்பாண்டி. 15
மந்திரம் ஆவதும் அவன்தாண்டி-நல்ல
மாமருந் தாவதும் அவன்தாண்டி;
தந்திரம் ஆவதும் அவன்தாண்டி-சுத்த
சத்தியம் ஆவதும் அவன்தாண்டி 16
நானெனும் ஆணவம் விட்டார்க்கே-அவன்
நாளும் பணிவிடை செய்வாண்டி;
கானெனுங் கூந்தல் படைத்தவள்ளி-காலிற்
காதலாய் வீழ்ந்து பணிந்தாண்டி. 17
தன்னை மறந்துநீ பத்திசெயின்-உன்னைத்
தாவி யணைக்க வருவாண்டி;
அன்னையும் அத்தனும் ஆவாண்டி-உன்றன்
ஆசையெலாம் பூர்த்தி செய்வாண்டி. 18
ஓங்கிய வானத்துத் தேவரெலாம்-நாளும்
ஓலமிட் டாலுமே வாராண்டி;
காங்கேயா கந்தா எனஉருகில்-உன்றன்
காட்சிக் கெளியனாய் நிற்பாண்டி. 19
திருப்புகழ்ச் சாமியை ஆண்டாண்டி-அவர்
செய்தவங் கண்டு மகிழ்ந்தாண்டி;
விருப்புடன் பாடும் அடியவர்க்கே-அவர்
வேண்டும் வரங்களைத் தருவாண்டி.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|