புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by heezulia Today at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு)
Page 1 of 1 •
வ. சு. செங்கல்வராய பிள்ளை எழுதிய வள்ளி கல்யாணம்
வள்ளி கல்யாணம்
(கும்மிப் பாட்டு)
வள்ளிமலைத் திருப்புகழ்ச் சுவாமிகள் விருப்பத்தின்படி தணிகைமணி ராவ்பஹதூர் வ.சு. செங்கல்வராயபிள்ளை, M.A., இயற்றியது.
உ
திருத்தணிகேசர் துணை
சிவமயம்
முகவுரை
திருத்தணிகேசரையே காதலித்து மணஞ்செய்த வள்ளியம்மையின் பத்தித் திறத்தையே நினைந்து நினைந்து உருகும் பெரும் பேறு வாய்ந்திருந்த ஸ்ரீலஸ்ரீ சச்சிதாநந்த சுவாமிகள் (வள்ளிமலைத் திருப்புகழ்ச்சுவாமிகள்) விருப்பத்தின்படி 1949 -ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது இந்நூல்.
வள்ளி யழகினைக் கேட்டாண்டி - அவள்
மையல் வலையிலே வீழ்ந்தாண்டி;
கள்ள வேடத்தைப் புனைந்தாண்டி-வேடக்
கன்னியை உன்னியே நொந்தாண்டி. 1
நாடுந் தணிகையை விட்டாண்டி-நல்ல
நாளாம் இதென்றே நடந்தாண்டி;
காடும் புனமும் கடந்தாண்டி-வள்ளிக்
காதல் இழுக்க விரைந்தாண்டி. 2
வள்ளி மலைக்கவன் வந்தாண்டி-எங்கள்
வள்ளியை நாடியே வந்தாண்டி;
மெள்ளவே வேடனாய் நின்றாண்டி-நல்ல
வேடிக்கைப் பேச்சுக்கள் சொன்னாண்டி. 3
வளைவிற்குஞ் செட்டியாய் வந்தாண்டி-வள்ளி
வரிவளைக் கையையும் தொட்டாண்டி;
இளைத்தவன் போலவே நின்றாண்டி-வள்ளி
ஏனெனக் கேட்பாளென் றிருந்தாண்டி. 4
பேசொரு பேச்சென இரந்தாண்டி-அவள்
பேச்சுக்கு வாயூறி நின்றாண்டி;
கூசுதல் இல்லாது பார்த்தாண்டி-கண்ணாற்
கோலத்தை மொண்டு குடித்தாண்டி. 5
வேடர் தலைவனைக் கண்டாண்டி-உயர்
வேங்கை மரமதாய் நின்றாண்டி;
ஆடல் பலபல செய்தாண்டி-வள்ளி
அன்பினைச் சோதிக்க வந்தாண்டி. 6
தோன்றிய நம்பிமுன் சென்றாண்டி-நல்ல
தொண்டு கிழவனாய் நின்றாண்டி;
ஊன்றிய கோலொடு சென்றாண்டி-சுபம்
ஓதியே நீறும் அளித்தாண்டி. 7
குமரியி லாடவே வந்தேன்நான்-கோலக்
குறவர் தலைவனே என்றாண்டி;
அமருவன் வேடிச்சி காவலனாய்-ஐய
அவளொடும் என்றுமே என்றாண்டி. 8
தேனும் தினைமாவும் தின்றாண்டி-வள்ளி
திருக்கையில் வாங்கியே தின்றாண்டி;
மீனும் மருள்கின்ற கண்ணாளே-ஐயோ!
விக்கல் எடுக்குதே என்றாண்டி. 9
தாகத்தைத் தாங்கேனே என்றாண்டி-கண்ணே!
தாராய் சுனைத்தண்ணீர் என்றாண்டி;
மோகத்தை உள்ளுக்குள் வைத்தாண்டி-மெல்ல
மோசத்தைச் செய்ய நினைத்தாண்டி. 10
சுனைநீரை யுண்டு சுகித்தாண்டி-ஆஹா!
சுதினம் ஈதென்றே சொன்னாண்டி;
உனைநீயே ஒப்பாயென் றுரைத்தாண்டி-வள்ளீ !
உள்ளதைக் கேளென் றுரைத்தாண்டி. 11
தாகத்தைத் தீர்த்த தயாநிதிநீ-என்றன்
தாபமோ சொல்லுக் கடங்காதென்;
மோகத்தைத் தீர்த்தருள் என்றாண்டி-முழு
மோசக் கிழவனாய் வந்தாண்டி. 12
சூதினைக் கண்டதும் ஓடினளே-வள்ளி
"சுப்ரம்மண் யாதுணை" என்றனளே;
மாதினை வந்து மடக்கும்ஐயா!-எங்கள்
வாரண ராஜரே என்றழைத்தார்.< 13
ஆனையைக் கண்டு நடுநடுங்கி-அவள்
ஐயன் கிழவனை வந்தணைந்தாள்;
மானை யடைந்து மகிழ்ந்தாண்டி-எங்கள்
மால்மரு கன்தணி கேசனுமே. 14
தணிகை மலையை அடைந்தாண்டி-வள்ளித்
தாயுடன் அங்கே தரித்தாண்டி;
பணிய வினையொழித் தருள்வாண்டி-பாடிப்
பரவுவார்க் கின்பம் அளிப்பாண்டி. 15
மந்திரம் ஆவதும் அவன்தாண்டி-நல்ல
மாமருந் தாவதும் அவன்தாண்டி;
தந்திரம் ஆவதும் அவன்தாண்டி-சுத்த
சத்தியம் ஆவதும் அவன்தாண்டி 16
நானெனும் ஆணவம் விட்டார்க்கே-அவன்
நாளும் பணிவிடை செய்வாண்டி;
கானெனுங் கூந்தல் படைத்தவள்ளி-காலிற்
காதலாய் வீழ்ந்து பணிந்தாண்டி. 17
தன்னை மறந்துநீ பத்திசெயின்-உன்னைத்
தாவி யணைக்க வருவாண்டி;
அன்னையும் அத்தனும் ஆவாண்டி-உன்றன்
ஆசையெலாம் பூர்த்தி செய்வாண்டி. 18
ஓங்கிய வானத்துத் தேவரெலாம்-நாளும்
ஓலமிட் டாலுமே வாராண்டி;
காங்கேயா கந்தா எனஉருகில்-உன்றன்
காட்சிக் கெளியனாய் நிற்பாண்டி. 19
திருப்புகழ்ச் சாமியை ஆண்டாண்டி-அவர்
செய்தவங் கண்டு மகிழ்ந்தாண்டி;
விருப்புடன் பாடும் அடியவர்க்கே-அவர்
வேண்டும் வரங்களைத் தருவாண்டி.
வள்ளி கல்யாணம்
(கும்மிப் பாட்டு)
வள்ளிமலைத் திருப்புகழ்ச் சுவாமிகள் விருப்பத்தின்படி தணிகைமணி ராவ்பஹதூர் வ.சு. செங்கல்வராயபிள்ளை, M.A., இயற்றியது.
உ
திருத்தணிகேசர் துணை
சிவமயம்
முகவுரை
திருத்தணிகேசரையே காதலித்து மணஞ்செய்த வள்ளியம்மையின் பத்தித் திறத்தையே நினைந்து நினைந்து உருகும் பெரும் பேறு வாய்ந்திருந்த ஸ்ரீலஸ்ரீ சச்சிதாநந்த சுவாமிகள் (வள்ளிமலைத் திருப்புகழ்ச்சுவாமிகள்) விருப்பத்தின்படி 1949 -ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது இந்நூல்.
௨
கணபதி துணை
வள்ளி கல்யாணம்
(கும்மிப் பாட்டு)
கணபதி துணை
வள்ளி கல்யாணம்
(கும்மிப் பாட்டு)
வள்ளி யழகினைக் கேட்டாண்டி - அவள்
மையல் வலையிலே வீழ்ந்தாண்டி;
கள்ள வேடத்தைப் புனைந்தாண்டி-வேடக்
கன்னியை உன்னியே நொந்தாண்டி. 1
நாடுந் தணிகையை விட்டாண்டி-நல்ல
நாளாம் இதென்றே நடந்தாண்டி;
காடும் புனமும் கடந்தாண்டி-வள்ளிக்
காதல் இழுக்க விரைந்தாண்டி. 2
வள்ளி மலைக்கவன் வந்தாண்டி-எங்கள்
வள்ளியை நாடியே வந்தாண்டி;
மெள்ளவே வேடனாய் நின்றாண்டி-நல்ல
வேடிக்கைப் பேச்சுக்கள் சொன்னாண்டி. 3
வளைவிற்குஞ் செட்டியாய் வந்தாண்டி-வள்ளி
வரிவளைக் கையையும் தொட்டாண்டி;
இளைத்தவன் போலவே நின்றாண்டி-வள்ளி
ஏனெனக் கேட்பாளென் றிருந்தாண்டி. 4
பேசொரு பேச்சென இரந்தாண்டி-அவள்
பேச்சுக்கு வாயூறி நின்றாண்டி;
கூசுதல் இல்லாது பார்த்தாண்டி-கண்ணாற்
கோலத்தை மொண்டு குடித்தாண்டி. 5
வேடர் தலைவனைக் கண்டாண்டி-உயர்
வேங்கை மரமதாய் நின்றாண்டி;
ஆடல் பலபல செய்தாண்டி-வள்ளி
அன்பினைச் சோதிக்க வந்தாண்டி. 6
தோன்றிய நம்பிமுன் சென்றாண்டி-நல்ல
தொண்டு கிழவனாய் நின்றாண்டி;
ஊன்றிய கோலொடு சென்றாண்டி-சுபம்
ஓதியே நீறும் அளித்தாண்டி. 7
குமரியி லாடவே வந்தேன்நான்-கோலக்
குறவர் தலைவனே என்றாண்டி;
அமருவன் வேடிச்சி காவலனாய்-ஐய
அவளொடும் என்றுமே என்றாண்டி. 8
தேனும் தினைமாவும் தின்றாண்டி-வள்ளி
திருக்கையில் வாங்கியே தின்றாண்டி;
மீனும் மருள்கின்ற கண்ணாளே-ஐயோ!
விக்கல் எடுக்குதே என்றாண்டி. 9
தாகத்தைத் தாங்கேனே என்றாண்டி-கண்ணே!
தாராய் சுனைத்தண்ணீர் என்றாண்டி;
மோகத்தை உள்ளுக்குள் வைத்தாண்டி-மெல்ல
மோசத்தைச் செய்ய நினைத்தாண்டி. 10
சுனைநீரை யுண்டு சுகித்தாண்டி-ஆஹா!
சுதினம் ஈதென்றே சொன்னாண்டி;
உனைநீயே ஒப்பாயென் றுரைத்தாண்டி-வள்ளீ !
உள்ளதைக் கேளென் றுரைத்தாண்டி. 11
தாகத்தைத் தீர்த்த தயாநிதிநீ-என்றன்
தாபமோ சொல்லுக் கடங்காதென்;
மோகத்தைத் தீர்த்தருள் என்றாண்டி-முழு
மோசக் கிழவனாய் வந்தாண்டி. 12
சூதினைக் கண்டதும் ஓடினளே-வள்ளி
"சுப்ரம்மண் யாதுணை" என்றனளே;
மாதினை வந்து மடக்கும்ஐயா!-எங்கள்
வாரண ராஜரே என்றழைத்தார்.< 13
ஆனையைக் கண்டு நடுநடுங்கி-அவள்
ஐயன் கிழவனை வந்தணைந்தாள்;
மானை யடைந்து மகிழ்ந்தாண்டி-எங்கள்
மால்மரு கன்தணி கேசனுமே. 14
தணிகை மலையை அடைந்தாண்டி-வள்ளித்
தாயுடன் அங்கே தரித்தாண்டி;
பணிய வினையொழித் தருள்வாண்டி-பாடிப்
பரவுவார்க் கின்பம் அளிப்பாண்டி. 15
மந்திரம் ஆவதும் அவன்தாண்டி-நல்ல
மாமருந் தாவதும் அவன்தாண்டி;
தந்திரம் ஆவதும் அவன்தாண்டி-சுத்த
சத்தியம் ஆவதும் அவன்தாண்டி 16
நானெனும் ஆணவம் விட்டார்க்கே-அவன்
நாளும் பணிவிடை செய்வாண்டி;
கானெனுங் கூந்தல் படைத்தவள்ளி-காலிற்
காதலாய் வீழ்ந்து பணிந்தாண்டி. 17
தன்னை மறந்துநீ பத்திசெயின்-உன்னைத்
தாவி யணைக்க வருவாண்டி;
அன்னையும் அத்தனும் ஆவாண்டி-உன்றன்
ஆசையெலாம் பூர்த்தி செய்வாண்டி. 18
ஓங்கிய வானத்துத் தேவரெலாம்-நாளும்
ஓலமிட் டாலுமே வாராண்டி;
காங்கேயா கந்தா எனஉருகில்-உன்றன்
காட்சிக் கெளியனாய் நிற்பாண்டி. 19
திருப்புகழ்ச் சாமியை ஆண்டாண்டி-அவர்
செய்தவங் கண்டு மகிழ்ந்தாண்டி;
விருப்புடன் பாடும் அடியவர்க்கே-அவர்
வேண்டும் வரங்களைத் தருவாண்டி.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|