புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின Poll_c107.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின Poll_m107.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின Poll_c107.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின Poll_m107.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின Poll_c10 
1 Post - 25%
viyasan
7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின Poll_c107.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின Poll_m107.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின Poll_c107.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின Poll_m107.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின Poll_c107.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின Poll_m107.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின Poll_c107.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின Poll_m107.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின Poll_c107.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின Poll_m107.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின Poll_c10 
21 Posts - 4%
prajai
7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின Poll_c107.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின Poll_m107.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின Poll_c107.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின Poll_m107.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின Poll_c107.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின Poll_m107.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின Poll_c10 
8 Posts - 2%
Guna.D
7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின Poll_c107.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின Poll_m107.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின Poll_c107.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின Poll_m107.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின Poll_c10 
7 Posts - 1%
mruthun
7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின Poll_c107.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின Poll_m107.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Jun 14, 2013 6:47 pm

தமிழ்நாட்டில் கடந்த 2011-ம் ஆண்டு கணக்குப்படி, மக்கள்தொகை 7 கோடியே 21 லட்சத்து 47 ஆயிரத்து 30 பேராகப் பதிவாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மக்கள்தொகை 97 லட்சம் அதிகரித்துள்ளது.

2011–ம் ஆண்டுக்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு விவரத்தை, சென்னையில் நேற்று வெளியிட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் துறையின் மாநில இணை இயக்குனர் எம்.ஆர்.வி.கிருஷ்ணராவ் அளித்த பேட்டி:

மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கிறது. கடந்த 2011–ம் ஆண்டு பிப்ரவரி 9–ம் தேதி முதல் பிப்ரவரி 28–ம் தேதி வரை நாடு முழுவதும் கணக்கெடுப்பு பணி நடந்தது. தொடர்ந்து அதே ஆண்டு மார்ச் 1–ம் தேதி முதல் 5–ம் தேதி வரை மீண்டும் சரிபார்ப்புப் பணியும் நடந்தது.

2011–ம் ஆண்டு கணக்கெடுப்புப்படி, தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 47 ஆயிரத்து 30 பேர். இதில் ஆண்கள் 3 கோடியே 61 லட்சத்து 37 ஆயிரத்து 975 பேர். பெண்கள் 3 கோடியே 60 லட்சத்து 9 ஆயிரத்து 55 பேர். நகரப்பகுதியில் 3 கோடியே 49 லட்சத்து 17 ஆயிரத்து 440 எனவும், கிராம பகுதியில் 3 கோடியே 72 லட்சத்து 29 ஆயிரத்து 590 எனவும் மக்கள் தொகை பதிவாகியுள்ளது.

2011-ம் ஆண்டுடன் முடிந்த 10 ஆண்டுகளில், 97 லட்சம் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. கிராமப் பகுதியில் 23 லட்சமும், நகரப்பகுதியில் 74 லட்சமாகவும் மக்கள் தொகை அதிகரித்துள்ளது.

மக்கள்தொகை அதிகம் உள்ள மாவட்டங்களாக, சென்னை (46,46,732), காஞ்சீபுரம் (39,98,252), வேலூர் (39,36,331) ஆகிய மாவட்டங்கள் உள்ளன. மக்கள்தொகை குறைவாக உள்ள மாவட்டங்கள் அரியலூர் (7,54,894), நீலகிரி (7,35,394), பெரம்பலூர் (5,65,223) .

ஒரு சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் 555 மக்கள் வசிக்கின்றனர். இது 2001–ம் ஆண்டைவிட 75 புள்ளிகள் அதிகரித்துள்ளது. மக்கள்தொகை அடர்த்தியில் முதல் மூன்று இடங்களை சென்னை, கன்னியாகுமரி, திருவள்ளூர் மாவட்டங்கள் பிடித்துள்ளன. பெரம்பலூர், சிவகங்கை, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் கடைசி இடங்களில் உள்ளன.

பட்டியல் சமூகத்தினர் ஒரு கோடியே 44 லட்சத்து 38 ஆயிரத்து 445 ஆகியுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் 26 லட்சமாக அதிகரித்துள்ளது. வளர்ச்சிவீதம் 21.8 சதவீதமாக பதிவாகி உள்ளது. பழங்குடியினர் மக்கள்தொகை 7 லட்சத்து 94 ஆயிரத்து 697 பேர் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் 1.4 லட்சமாக அதிகரித்துள்ளது. வளர்ச்சிவீதமும் 22 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்புப்படி தமிழகத்தில் எழுத்தறிவுள்ளவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 18 லட்சத்து 37 ஆயிரத்து 507 ஆகும். மொத்த எழுத்தறிவு வீதம் 80.1 சதவிகிதமாகும். இதில் 86.8 சதவீதம் ஆண்களும், 73.4 சதவீதம் பெண்களாகவும் உள்ளனர். எழுத்தறிவுள்ளவர்கள் வசிக்கும் மாவட்டங்களில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாவட்டங்கள் கன்னியாகுமரி (91.7), சென்னை (90.2), தூத்துக்குடி (86.2) சதவிகிதமாகும். கிருஷ்ணகிரி (71.5), அரியலூர் (71.3), தர்மபுரி (68.5) ஆகிய மாவட்டங்கள் பின் தங்கியுள்ளன.

2001-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 16 ஆயிரத்து 317 கிராமங்கள் இருந்தன. ஆனால் பத்தாண்டுகளில் 338 கிராமங்கள் குறைந்து தற்போது 15 ஆயிரத்து 979 கிராமங்கள் மட்டுமே உள்ளன. நகரமயமாக்கல் காரணமாக பல கிராமங்கள் நகரங்களுடன் இணைந்து விட்டன. தற்போது புதிதாக 265 நகரங்கள் உருவாகியுள்ளன. மொத்த நகரங்களின் எண்ணிக்கை தற்போது 1,097 ஆக அதிகரித்துள்ளன.

2001-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 51 லட்சத்து 16 ஆயிரத்து 39 விவசாயிகள் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டு இருந்தனர். ஆனால் 2011-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பில் தமிழக விவசாயிகளின் எண்ணிக்கை 42 லட்சத்து 48 ஆயிரத்து 457 ஆகக் குறைந்துள்ளது. அதாவது, 8.67 லட்சம் பேர் விவசாயத்தைக் கைவிட்டுள்ளனர்.

2001-ஆம் ஆண்டில் 86 லட்சத்து 37 ஆயிரத்து 630 ஆக இருந்த விவசாயக் கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2011-ஆம் ஆண்டில் 96 லட்சத்து 6 ஆயிரத்து 547 ஆக அதிகரித்துள்ளது. அதாவது பத்தாண்டுகளில் புதிதாக 9 லட்சத்து 68 ஆயிரத்து 917 விவசாயக் கூலிகள் உருவாகியுள்ளனர்.

நன்றி அந்திமழை.காம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 14, 2013 6:52 pm

பகிர்வு நன்று ராஜூ

விவசாயிகள் குறைந்திருக்கிறார்கள் அதே சமயம்
விவசாயக் கூலித் தொழிலார்கள் அதிகரித்துள்ளனர்!!!

நிலத்தை விளைவிக்க இயலாமல் விற்றோ அல்லது தரிசாக விட்டுட்டோ
விவசாயிகள் கூலித் தொழிலாளராய் மாறிவிட்டனரோ??? வருத்தமா இருக்கு...
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Jun 14, 2013 6:58 pm

பெருவாரியான விவசாய நிலங்கள் இன்று மனைகளாக கூறு போட்டு வித்து விட்டார்கள். விவசாயத்தை எந்த அரசும் கண்டுகொள்வது இல்லையே அப்புறம் என்ன செய்ய முடியும் பாஸ்

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Fri Jun 14, 2013 7:20 pm

நல்ல தகவல் ,,,

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 15, 2013 7:54 am

கிராமங்கள் அழிவது என்பது தமிழர்களின் கலாச்சாரம் அழிகிறது என்றாகிறது.



7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jun 15, 2013 11:57 am

யினியவன் wrote:பகிர்வு நன்று ராஜூ

விவசாயிகள் குறைந்திருக்கிறார்கள் அதே சமயம்
விவசாயக் கூலித் தொழிலார்கள் அதிகரித்துள்ளனர்!!!

நிலத்தை விளைவிக்க இயலாமல் விற்றோ அல்லது தரிசாக விட்டுட்டோ
விவசாயிகள் கூலித் தொழிலாளராய் மாறிவிட்டனரோ??? வருத்தமா இருக்கு...


கூலி தொழிலாளர்களாக மாறி விட்டார்கள் என்பதே உண்மை




7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின M7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின U7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின T7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின H7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின U7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின M7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின O7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின H7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின A7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின M7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின E7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jun 15, 2013 12:00 pm

ராஜு சரவணன் wrote:பெருவாரியான விவசாய நிலங்கள் இன்று மனைகளாக கூறு போட்டு வித்து விட்டார்கள். விவசாயத்தை எந்த அரசும் கண்டுகொள்வது இல்லையே அப்புறம் என்ன செய்ய முடியும் பாஸ்


அரசு அவர்களை பற்றி சிந்திக்கவே நேரம் போதவில்லை பிறகு எப்படி விவசாயிகளை பற்றி சிந்திக்கும் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின M7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின U7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின T7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின H7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின U7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின M7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின O7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின H7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின A7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின M7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின E7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக