புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின
Page 1 of 1 •
தமிழ்நாட்டில் கடந்த 2011-ம் ஆண்டு கணக்குப்படி, மக்கள்தொகை 7 கோடியே 21 லட்சத்து 47 ஆயிரத்து 30 பேராகப் பதிவாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மக்கள்தொகை 97 லட்சம் அதிகரித்துள்ளது.
2011–ம் ஆண்டுக்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு விவரத்தை, சென்னையில் நேற்று வெளியிட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் துறையின் மாநில இணை இயக்குனர் எம்.ஆர்.வி.கிருஷ்ணராவ் அளித்த பேட்டி:
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கிறது. கடந்த 2011–ம் ஆண்டு பிப்ரவரி 9–ம் தேதி முதல் பிப்ரவரி 28–ம் தேதி வரை நாடு முழுவதும் கணக்கெடுப்பு பணி நடந்தது. தொடர்ந்து அதே ஆண்டு மார்ச் 1–ம் தேதி முதல் 5–ம் தேதி வரை மீண்டும் சரிபார்ப்புப் பணியும் நடந்தது.
2011–ம் ஆண்டு கணக்கெடுப்புப்படி, தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 47 ஆயிரத்து 30 பேர். இதில் ஆண்கள் 3 கோடியே 61 லட்சத்து 37 ஆயிரத்து 975 பேர். பெண்கள் 3 கோடியே 60 லட்சத்து 9 ஆயிரத்து 55 பேர். நகரப்பகுதியில் 3 கோடியே 49 லட்சத்து 17 ஆயிரத்து 440 எனவும், கிராம பகுதியில் 3 கோடியே 72 லட்சத்து 29 ஆயிரத்து 590 எனவும் மக்கள் தொகை பதிவாகியுள்ளது.
2011-ம் ஆண்டுடன் முடிந்த 10 ஆண்டுகளில், 97 லட்சம் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. கிராமப் பகுதியில் 23 லட்சமும், நகரப்பகுதியில் 74 லட்சமாகவும் மக்கள் தொகை அதிகரித்துள்ளது.
மக்கள்தொகை அதிகம் உள்ள மாவட்டங்களாக, சென்னை (46,46,732), காஞ்சீபுரம் (39,98,252), வேலூர் (39,36,331) ஆகிய மாவட்டங்கள் உள்ளன. மக்கள்தொகை குறைவாக உள்ள மாவட்டங்கள் அரியலூர் (7,54,894), நீலகிரி (7,35,394), பெரம்பலூர் (5,65,223) .
ஒரு சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் 555 மக்கள் வசிக்கின்றனர். இது 2001–ம் ஆண்டைவிட 75 புள்ளிகள் அதிகரித்துள்ளது. மக்கள்தொகை அடர்த்தியில் முதல் மூன்று இடங்களை சென்னை, கன்னியாகுமரி, திருவள்ளூர் மாவட்டங்கள் பிடித்துள்ளன. பெரம்பலூர், சிவகங்கை, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் கடைசி இடங்களில் உள்ளன.
பட்டியல் சமூகத்தினர் ஒரு கோடியே 44 லட்சத்து 38 ஆயிரத்து 445 ஆகியுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் 26 லட்சமாக அதிகரித்துள்ளது. வளர்ச்சிவீதம் 21.8 சதவீதமாக பதிவாகி உள்ளது. பழங்குடியினர் மக்கள்தொகை 7 லட்சத்து 94 ஆயிரத்து 697 பேர் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் 1.4 லட்சமாக அதிகரித்துள்ளது. வளர்ச்சிவீதமும் 22 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்புப்படி தமிழகத்தில் எழுத்தறிவுள்ளவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 18 லட்சத்து 37 ஆயிரத்து 507 ஆகும். மொத்த எழுத்தறிவு வீதம் 80.1 சதவிகிதமாகும். இதில் 86.8 சதவீதம் ஆண்களும், 73.4 சதவீதம் பெண்களாகவும் உள்ளனர். எழுத்தறிவுள்ளவர்கள் வசிக்கும் மாவட்டங்களில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாவட்டங்கள் கன்னியாகுமரி (91.7), சென்னை (90.2), தூத்துக்குடி (86.2) சதவிகிதமாகும். கிருஷ்ணகிரி (71.5), அரியலூர் (71.3), தர்மபுரி (68.5) ஆகிய மாவட்டங்கள் பின் தங்கியுள்ளன.
2001-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 16 ஆயிரத்து 317 கிராமங்கள் இருந்தன. ஆனால் பத்தாண்டுகளில் 338 கிராமங்கள் குறைந்து தற்போது 15 ஆயிரத்து 979 கிராமங்கள் மட்டுமே உள்ளன. நகரமயமாக்கல் காரணமாக பல கிராமங்கள் நகரங்களுடன் இணைந்து விட்டன. தற்போது புதிதாக 265 நகரங்கள் உருவாகியுள்ளன. மொத்த நகரங்களின் எண்ணிக்கை தற்போது 1,097 ஆக அதிகரித்துள்ளன.
2001-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 51 லட்சத்து 16 ஆயிரத்து 39 விவசாயிகள் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டு இருந்தனர். ஆனால் 2011-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பில் தமிழக விவசாயிகளின் எண்ணிக்கை 42 லட்சத்து 48 ஆயிரத்து 457 ஆகக் குறைந்துள்ளது. அதாவது, 8.67 லட்சம் பேர் விவசாயத்தைக் கைவிட்டுள்ளனர்.
2001-ஆம் ஆண்டில் 86 லட்சத்து 37 ஆயிரத்து 630 ஆக இருந்த விவசாயக் கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2011-ஆம் ஆண்டில் 96 லட்சத்து 6 ஆயிரத்து 547 ஆக அதிகரித்துள்ளது. அதாவது பத்தாண்டுகளில் புதிதாக 9 லட்சத்து 68 ஆயிரத்து 917 விவசாயக் கூலிகள் உருவாகியுள்ளனர்.
நன்றி அந்திமழை.காம்
2011–ம் ஆண்டுக்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு விவரத்தை, சென்னையில் நேற்று வெளியிட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் துறையின் மாநில இணை இயக்குனர் எம்.ஆர்.வி.கிருஷ்ணராவ் அளித்த பேட்டி:
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கிறது. கடந்த 2011–ம் ஆண்டு பிப்ரவரி 9–ம் தேதி முதல் பிப்ரவரி 28–ம் தேதி வரை நாடு முழுவதும் கணக்கெடுப்பு பணி நடந்தது. தொடர்ந்து அதே ஆண்டு மார்ச் 1–ம் தேதி முதல் 5–ம் தேதி வரை மீண்டும் சரிபார்ப்புப் பணியும் நடந்தது.
2011–ம் ஆண்டு கணக்கெடுப்புப்படி, தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 47 ஆயிரத்து 30 பேர். இதில் ஆண்கள் 3 கோடியே 61 லட்சத்து 37 ஆயிரத்து 975 பேர். பெண்கள் 3 கோடியே 60 லட்சத்து 9 ஆயிரத்து 55 பேர். நகரப்பகுதியில் 3 கோடியே 49 லட்சத்து 17 ஆயிரத்து 440 எனவும், கிராம பகுதியில் 3 கோடியே 72 லட்சத்து 29 ஆயிரத்து 590 எனவும் மக்கள் தொகை பதிவாகியுள்ளது.
2011-ம் ஆண்டுடன் முடிந்த 10 ஆண்டுகளில், 97 லட்சம் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. கிராமப் பகுதியில் 23 லட்சமும், நகரப்பகுதியில் 74 லட்சமாகவும் மக்கள் தொகை அதிகரித்துள்ளது.
மக்கள்தொகை அதிகம் உள்ள மாவட்டங்களாக, சென்னை (46,46,732), காஞ்சீபுரம் (39,98,252), வேலூர் (39,36,331) ஆகிய மாவட்டங்கள் உள்ளன. மக்கள்தொகை குறைவாக உள்ள மாவட்டங்கள் அரியலூர் (7,54,894), நீலகிரி (7,35,394), பெரம்பலூர் (5,65,223) .
ஒரு சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் 555 மக்கள் வசிக்கின்றனர். இது 2001–ம் ஆண்டைவிட 75 புள்ளிகள் அதிகரித்துள்ளது. மக்கள்தொகை அடர்த்தியில் முதல் மூன்று இடங்களை சென்னை, கன்னியாகுமரி, திருவள்ளூர் மாவட்டங்கள் பிடித்துள்ளன. பெரம்பலூர், சிவகங்கை, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் கடைசி இடங்களில் உள்ளன.
பட்டியல் சமூகத்தினர் ஒரு கோடியே 44 லட்சத்து 38 ஆயிரத்து 445 ஆகியுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் 26 லட்சமாக அதிகரித்துள்ளது. வளர்ச்சிவீதம் 21.8 சதவீதமாக பதிவாகி உள்ளது. பழங்குடியினர் மக்கள்தொகை 7 லட்சத்து 94 ஆயிரத்து 697 பேர் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் 1.4 லட்சமாக அதிகரித்துள்ளது. வளர்ச்சிவீதமும் 22 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்புப்படி தமிழகத்தில் எழுத்தறிவுள்ளவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 18 லட்சத்து 37 ஆயிரத்து 507 ஆகும். மொத்த எழுத்தறிவு வீதம் 80.1 சதவிகிதமாகும். இதில் 86.8 சதவீதம் ஆண்களும், 73.4 சதவீதம் பெண்களாகவும் உள்ளனர். எழுத்தறிவுள்ளவர்கள் வசிக்கும் மாவட்டங்களில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாவட்டங்கள் கன்னியாகுமரி (91.7), சென்னை (90.2), தூத்துக்குடி (86.2) சதவிகிதமாகும். கிருஷ்ணகிரி (71.5), அரியலூர் (71.3), தர்மபுரி (68.5) ஆகிய மாவட்டங்கள் பின் தங்கியுள்ளன.
2001-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 16 ஆயிரத்து 317 கிராமங்கள் இருந்தன. ஆனால் பத்தாண்டுகளில் 338 கிராமங்கள் குறைந்து தற்போது 15 ஆயிரத்து 979 கிராமங்கள் மட்டுமே உள்ளன. நகரமயமாக்கல் காரணமாக பல கிராமங்கள் நகரங்களுடன் இணைந்து விட்டன. தற்போது புதிதாக 265 நகரங்கள் உருவாகியுள்ளன. மொத்த நகரங்களின் எண்ணிக்கை தற்போது 1,097 ஆக அதிகரித்துள்ளன.
2001-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 51 லட்சத்து 16 ஆயிரத்து 39 விவசாயிகள் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டு இருந்தனர். ஆனால் 2011-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பில் தமிழக விவசாயிகளின் எண்ணிக்கை 42 லட்சத்து 48 ஆயிரத்து 457 ஆகக் குறைந்துள்ளது. அதாவது, 8.67 லட்சம் பேர் விவசாயத்தைக் கைவிட்டுள்ளனர்.
2001-ஆம் ஆண்டில் 86 லட்சத்து 37 ஆயிரத்து 630 ஆக இருந்த விவசாயக் கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2011-ஆம் ஆண்டில் 96 லட்சத்து 6 ஆயிரத்து 547 ஆக அதிகரித்துள்ளது. அதாவது பத்தாண்டுகளில் புதிதாக 9 லட்சத்து 68 ஆயிரத்து 917 விவசாயக் கூலிகள் உருவாகியுள்ளனர்.
நன்றி அந்திமழை.காம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பகிர்வு நன்று ராஜூ
விவசாயிகள் குறைந்திருக்கிறார்கள் அதே சமயம்
விவசாயக் கூலித் தொழிலார்கள் அதிகரித்துள்ளனர்!!!
நிலத்தை விளைவிக்க இயலாமல் விற்றோ அல்லது தரிசாக விட்டுட்டோ
விவசாயிகள் கூலித் தொழிலாளராய் மாறிவிட்டனரோ??? வருத்தமா இருக்கு...
விவசாயிகள் குறைந்திருக்கிறார்கள் அதே சமயம்
விவசாயக் கூலித் தொழிலார்கள் அதிகரித்துள்ளனர்!!!
நிலத்தை விளைவிக்க இயலாமல் விற்றோ அல்லது தரிசாக விட்டுட்டோ
விவசாயிகள் கூலித் தொழிலாளராய் மாறிவிட்டனரோ??? வருத்தமா இருக்கு...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
பெருவாரியான விவசாய நிலங்கள் இன்று மனைகளாக கூறு போட்டு வித்து விட்டார்கள். விவசாயத்தை எந்த அரசும் கண்டுகொள்வது இல்லையே அப்புறம் என்ன செய்ய முடியும் பாஸ்
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
நல்ல தகவல் ,,,
கிராமங்கள் அழிவது என்பது தமிழர்களின் கலாச்சாரம் அழிகிறது என்றாகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:பகிர்வு நன்று ராஜூ
விவசாயிகள் குறைந்திருக்கிறார்கள் அதே சமயம்
விவசாயக் கூலித் தொழிலார்கள் அதிகரித்துள்ளனர்!!!
நிலத்தை விளைவிக்க இயலாமல் விற்றோ அல்லது தரிசாக விட்டுட்டோ
விவசாயிகள் கூலித் தொழிலாளராய் மாறிவிட்டனரோ??? வருத்தமா இருக்கு...
கூலி தொழிலாளர்களாக மாறி விட்டார்கள் என்பதே உண்மை
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ராஜு சரவணன் wrote:பெருவாரியான விவசாய நிலங்கள் இன்று மனைகளாக கூறு போட்டு வித்து விட்டார்கள். விவசாயத்தை எந்த அரசும் கண்டுகொள்வது இல்லையே அப்புறம் என்ன செய்ய முடியும் பாஸ்
அரசு அவர்களை பற்றி சிந்திக்கவே நேரம் போதவில்லை பிறகு எப்படி விவசாயிகளை பற்றி சிந்திக்கும்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» இந்தியாவில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்கள் பட்டியல்: 3 நகரங்கள் டெல்லியை பின்னுக்கு தள்ளின
» 2100ல் மக்கள்தொகை ஆயிரம் கோடி!
» இந்தியாவின் மக்கள்தொகை 121 கோடி: உலக மக்கள்தொகையில் 17.5 சதவீதம்
» மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேசிய மக்கள்தொகை பதிவு இந்த வருடத்தில் சாத்தியமில்லை
» ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
» 2100ல் மக்கள்தொகை ஆயிரம் கோடி!
» இந்தியாவின் மக்கள்தொகை 121 கோடி: உலக மக்கள்தொகையில் 17.5 சதவீதம்
» மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேசிய மக்கள்தொகை பதிவு இந்த வருடத்தில் சாத்தியமில்லை
» ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|