புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10 
75 Posts - 58%
heezulia
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10 
37 Posts - 29%
mohamed nizamudeen
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10 
70 Posts - 58%
heezulia
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10 
35 Posts - 29%
mohamed nizamudeen
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Guna.D
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ...


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jun 14, 2013 3:53 pm

First topic message reminder :

கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Images?q=tbn:ANd9GcTmx6aKtce6TvV9jSXmoIET6DC34-xxzpAHkGr3q3VVdRnxpbW6

நீண்ட பயணங்கள்  எல்லாம்  
நினைவுகளை  தீண்டியே
நீண்ட  பாதைகள்  எல்லாம்  
நீண்டு  கொண்டே  போகின்றது  
நிற்காது  ஓடும்  கண்ணீரை தந்தே  ....

நித்தம்  நித்தம்  கனவுகள் தரும்
நினைவுகள் தான் எத்தனையோ  
நில்லென்று  சொன்னாலும்  
நிற்காமல்  நீந்தும்  நிலவு  கூட
நிற்காது  ஓடும்  கண்ணீரை தந்தே ....

நிழல் தரும் மரங்கள் கூட
நினைவை மட்டுமே  தந்தன  
நித்தம்  கண்ணீர் பறிக்கின்றன  
நில்லாது வீசும்  தூசியால்  
நிற்காது  ஓடும்  கண்ணீரை தந்தே ....


நீர் தந்திடும்  நீர்நிலைகள்  கூட
நீ வந்து  சென்றதாலோ என்னவோ
நீரை தராமல்  வறண்டு  போன  
நிலையில் தாரை தாரையாய்
நிற்காது  ஓடும்  கண்ணீரை தந்தே ....

நீ நீ  நீ  .....

என்ன  நில்லாது  ஓடும்  
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ...
கண்ணீரை மட்டுமே காணிக்கை
வாங்கிடும் தேவதையோ ....






avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Jun 14, 2013 9:50 pm

கவிதை அருமை நண்பரே புன்னகை

உங்கள் கவிதையை வைத்து பத்து பதினைத்து பதிவுகளை போடும் பாக்கியசாலிகளில் நானும் ஒருவன் புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jun 14, 2013 9:55 pm

ராஜு சரவணன் wrote:கவிதை அருமை நண்பரே புன்னகை

உங்கள் கவிதையை வைத்து பத்து பதினைத்து பதிவுகளை போடும் பாக்கியசாலிகளில் நானும் ஒருவன் புன்னகை

நண்பரே மிக்க நன்றி நான் எழுதுவது கவிதையா என்பதே தெரியாது , ஏதோ சில கிறுக்கல்கள் மனதுக்கு இதமாக ..
இதையும் படித்து மறுமொழி இடும் உங்களுக்கு மிக்க நன்றி ....நன்றி

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Jun 14, 2013 9:59 pm

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:கவிதை அருமை நண்பரே புன்னகை

உங்கள் கவிதையை வைத்து பத்து பதினைத்து பதிவுகளை போடும் பாக்கியசாலிகளில் நானும் ஒருவன் புன்னகை

நண்பரே  மிக்க  நன்றி  நான்  எழுதுவது கவிதையா  என்பதே  தெரியாது ,  ஏதோ சில  கிறுக்கல்கள்  மனதுக்கு  இதமாக  ..
இதையும்  படித்து மறுமொழி  இடும்  உங்களுக்கு  மிக்க  நன்றி ....நன்றி

எனக்கு ரொம்ப நாலா ஒரு  சந்தேகம் இந்த திரைப்பட பாடலுக்கும் கவிதைக்கும் உள்ள விதியாசம் என்ன ? இரண்டும் ஒன்ற அல்லது வெவேறயா ?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jun 14, 2013 10:04 pm

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:கவிதை அருமை நண்பரே புன்னகை

உங்கள் கவிதையை வைத்து பத்து பதினைத்து பதிவுகளை போடும் பாக்கியசாலிகளில் நானும் ஒருவன் புன்னகை

நண்பரே  மிக்க  நன்றி  நான்  எழுதுவது கவிதையா  என்பதே  தெரியாது ,  ஏதோ சில  கிறுக்கல்கள்  மனதுக்கு  இதமாக  ..
இதையும்  படித்து மறுமொழி  இடும்  உங்களுக்கு  மிக்க  நன்றி ....நன்றி

எனக்கு ரொம்ப நாலா ஒரு  சந்தேகம் இந்த திரைப்பட பாடலுக்கும் கவிதைக்கும் உள்ள விதியாசம் என்ன ? இரண்டும் ஒன்ற அல்லது வெவேறயா ?

இரண்டும் ஒன்று போல் ஆனால் வேறு வேறு நண்பரே ...

திரைபடபாடல் என்பது சிலவரைமுறைகள் உண்டு .. ராகம் பல்லவி தாளம் ..

ஆனால் கவிதை என்பது அப்படி இல்லை படிப்பவருக்கு புரியும் வண்ணம் நாம் கூற விரும்பும் பொருள் படும் படியாக அமைந்தால் போதும் ....

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Jun 14, 2013 10:07 pm

அப்போ திரைப்பட பாடல் என்பது சற்று கடினம் என்று சொல்லலாமா?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jun 14, 2013 10:09 pm

ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை
நம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை

சிறகில்லாமல் தள்ளாடும் செல்ல கிளிகள்
என் கண்ணோரம் இப்போது கண்ணீர் துளிகள் (ஒரு பண்பாடு..)

வளர்ந்து வராத பிறை இல்லை
வடிந்து விடாத நுரை இல்லை
திரும்பி வராத பகல் இல்லை
திருந்திவிடாத மனம் இல்லை
ஒரு நாள் சுவைப்போம் என்று நினைத்தால்
ஒரு நாள் சுவைப்போம் என்று நினைத்தால்
உயிரை சுவைக்கும் பொய் இல்லை
இதை இன்பம் என்பது இழக்காகும்

நீ குளித்தால் கங்கை அழுக்காகும் (ஒரு பண்பாடு..)

இதை பாருங்கள் புரியும் ...



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jun 14, 2013 10:10 pm

ராஜு சரவணன் wrote:அப்போ திரைப்பட பாடல் என்பது சற்று கடினம் என்று சொல்லலாமா?

ஏதும் கடினம் என சொல்ல முடியாது முயன்றால் எல்லாம் முடியும் கூடவே பயிற்சியும் தேவை அவளோ தான் நண்பரே

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jun 14, 2013 10:17 pm

ராஜு சரவணன் wrote:அப்போ திரைப்பட பாடல் என்பது சற்று கடினம் என்று சொல்லலாமா?

அந்த பாடல் வரிகள் :

சுரம் :
ஒரு துளி விழுது ஒரு துளி விழுது
ஒரு துளி விழுது ஒரு துளி விழுது

ஒரு துளி... இரு துளி...
சிறு துளி... பல துளி...

பல்லவி :

சின்னச் சின்ன மழைத்துளிகள்
சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூல் எடுத்துக்
கோர்த்து வைப்பேனோ

அனு பல்லவி:

சக்கரவாகமோ மழையை அருந்துமாம்
நான் சக்கரவாகப் பறவையானேனோ
மழையின் தாரைகள் ஈரவிழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ

(சின்னச் சின்ன மழைத்துளிகள் )

சரணம் : 1

சிறு பூவினிலே விழுந்தால்
ஒரு தேன்துளியாய் வருவாய்...

சிறு சிப்பியிலே விழுந்தால்
ஒரு முத்தெனவே மலர்வாய்...

பயிர் வேரினிலே விழுந்தால்
நவதானியமாய் விளைவாய்...

என் கண்விழிக்குள் விழுந்ததனால்
கவிதையாக மலர்ந்தாய்

அந்த இயற்கை அன்னை படைத்த
ஒரு பெரிய ஷவரிது...

அட இந்த வயது கழிந்தால்
பிறகெங்கு நனைவது...

இவள் கன்னி என்பதை இந்த மழை
கண்டறிந்து சொல்லியது

சக்கரவாகமோ மழையை அருந்துமாம்
நான் சக்கரவாகப் பறவையானேனோ
மழையின் தாரைகள் வைரவிழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ (சின்ன சின்ன)


சரணம் : 2

மழை கவிதை கொண்டு வருது
யாரும் கதவடைக்க வேண்டாம்

ஒரு கறுப்புக் கொடி காட்டி
யாரும் குடை பிடிக்க வேண்டாம்

இது தேவதையின் பரிசு
யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்

நெடுஞ்சாலையிலே நனைய
ஒருவர் சம்மதமும் வேண்டாம்

அந்த மேகம் சுரந்த பாலில்
ஏன் நனைய மறுக்கிறாய்

நீ வாழ வந்த வாழ்வில்
ஒரு பகுதி இழக்கிறாய்

நீ கண்கள் மூடிக் கரையும் போது
மண்ணில் சொர்க்கம் ஏதுவாய்

நீ கண்கள் மூடிக் கரையும் போது
மண்ணில் சொர்க்கம் மீளுவாய்

சக்கரவாகமோ மழையை அருந்துமாம்
நான் சக்கரவாகப் பறவையானேனோ
மழையின் தாரைகள் வைரவிழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ

(சின்னச் சின்ன மழைத்துளிகள் )


இதை பாருங்கள் நண்பரே வைரமுத்து அவர்களின் வைரவரிகள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 14, 2013 10:23 pm

ஒரு பக்கம் தமிழ் ஆராய்ச்சி இன்னொரு பக்கம் திரைப்பட பாடல் ஆராய்ச்சி - கலக்குங்க புன்னகை




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jun 15, 2013 8:55 am

ராஜு அவர்கள்  ஆராய்ச்சி எல்லாம் பண்ணுகிறாரா ? வாழ்த்துகள் நண்பரே 

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக