புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_c10தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_m10தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_c10 
7 Posts - 64%
heezulia
தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_c10தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_m10தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_c10தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_m10தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_c10தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_m10தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_c10தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_m10தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_c10தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_m10தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_c10தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_m10தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_c10தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_m10தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_c10 
8 Posts - 2%
prajai
தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_c10தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_m10தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_c10தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_m10தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_c10தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_m10தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_c10 
4 Posts - 1%
mruthun
தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_c10தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_m10தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_c10தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_m10தெனாலிராமன் வளர்த்த பூனை  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெனாலிராமன் வளர்த்த பூனை


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jun 13, 2013 10:42 pm

தெனாலிராமன் வளர்த்த பூனை  Images3nv

ஒரு நாள் விஜயநகரில் வாழ்ந்த மக்கள் கிருஷ்ணதேவராயர் அரசவைக்குச் சென்று அவரிடம்"மன்னா நமது நகரில் எலிகளின் தொல்லை அதிகமாகிக்கொண்டே வருகிறது.பண்ணைகளில் உள்ள பயிர்களையெல்லாம் எலிகள் நாசம் செய்கிறன.ஆதலால் நீங்கள் தான் மன்னா இதற்கு ஒரு வழிக்காட்ட வேண்டும்" என்று கூறினார்கள்.

கிருஷ்ணதேவராயரும் அவரது சேவர்களும் விவாதித்த பின் ஒரு முடிவிற்கு வந்தார் மன்னர்.அவர் வீட்டிற்கு ஒரு பூனையையும்,அது வளர்வதற்கு ஒரு பசுமாட்டினையும் வழங்கினார்.மாதத்தின் இறுதியில் பூனை ஆரோக்கியத்துடன் வளர்கிறதா?என்று பார்வையிடப்படும் என்று அறிவித்தார். பிறகு மன்னன் சொன்னது போல் அந்த பூனைகள் தினமும் பாலை குடித்துவிட்டு கொழுத்துபோய் எலிகளை பிடிக்காமல் வீட்டில் தூங்கின.ஆனால் தெனாலி மட்டும் அவனுக்கு அளித்த பூனைக்கு பாலை கொடுக்காமல் இருந்தான்.

மாத இறுதியில் அனைத்து பூனைகளும் மன்னரின் பார்வைக்காக அழைத்து வரப்பட்டது.கிருஷ்ணதேவராயர் அனைத்து பூனைகளுக்கும் ஒரு கிண்ணத்தில் பாலைவைக்குமாறு கூறினார்.அங்கு இருந்த அனைத்து பூனைகளும் பாலை குடித்தன.ஆனால் தெனாலியின் பூனை மட்டும் பாலை குடிக்கவில்லை.அதனை கண்ட மன்னர் தெனாலியின் மீது கோபம் கொண்டார்.தெனாலியை பார்த்து "ஏன் உன்னுடைய பூனை மட்டும் பாலை குடிக்கவில்லை?நீ என்ன செய்தாய்?"என்று கேட்டார்.அதற்கு தெனாலி "மன்னா இங்கு உள்ள பூனைகள் எல்லாம் பாலை மட்டுமே குடித்துவிட்டு எலிகளை பிடிக்காமல் கொழுத்துப்போய் உள்ளது.ஆனால் நான் பூனையை கொண்டு சென்ற அன்றே அதற்கு சூடான பாலை வைத்தேன் அதை குடித்த பூனை நாக்கில் எரிச்சலுடன் ஓடியது.அதன் பின்னர் பாலை வைத்தால் அதைக் குடிக்காமல் உணவிற்காக எலிகளை பிடித்து சாப்பிட்டது.இப்பொழுது என் வீட்டில் எலிகளின் தொல்லை இல்லை" என்று கூறினான்.

இதனைக் கேட்ட மன்னர் தனது தவறை உணர்ந்து தெனாலி செய்ததை போல் அனைத்து மக்களையும் செய்யுமாறு உத்தரவிட்டார்.பின்னர் தெனாலியை மன்னரும் அங்கு உள்ள மக்களும் பாராட்டினர்.

நன்றி தமிழ்பேபிஸ்டோரீஸ்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 13, 2013 10:52 pm

எங்க பாட்டி ஞாபகம் வந்துடுச்சு நெஜமாவே - அவங்க எனக்கு சொன்ன கதை இது - நன்றி ராஜூ




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jun 13, 2013 11:05 pm

யினியவன் wrote:எங்க பாட்டி ஞாபகம் வந்துடுச்சு நெஜமாவே - அவங்க எனக்கு சொன்ன கதை இது - நன்றி ராஜூ

இரவு வேலை கதைய கேட்டுட்டு தூங்கிடாதீங்க பாஸ் புன்னகை
அப்புறம் நம்ம பானு அக்க வட சுட்ட கதைய சொல்லிடுவேன் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 13, 2013 11:31 pm

ஓ அந்த வடை சாப்பிட்டு பேய் ஆன கதை தானே சொல்லுங்க சொல்லுங்க புன்னகை




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 14, 2013 7:02 am

ராஜு சரவணன் wrote:மன்னா நமது நகரில் எலிகளின் தொல்லை அதிகமாகிக்கொண்டே வருகிறது.பண்ணைகளில் உள்ள பயிர்களையெல்லாம் எலிகள் நாசம் செய்கிறன.ஆதலால் நீங்கள் தான் மன்னா இதற்கு ஒரு வழிக்காட்ட வேண்டும்

எலித்தொல்லைக்கு கூடவா மன்னரிடம் சென்று முறையிடுவார்கள்! இப்பொழுதும் இவ்வாறு செய்யலாமா?

ராஜு சரவணன் wrote:வீட்டிற்கு ஒரு பூனையையும்,அது வளர்வதற்கு ஒரு பசுமாட்டினையும் வழங்கினார்

அந்தக் காலத்திலேயே இலவசங்களை வழங்கிவிட்டார்களா?




தெனாலிராமன் வளர்த்த பூனை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக