Newsletter 31 October 2022 of ஈகரை தமிழ் களஞ்சியம் forum

The trending topics


ஆங்கிலேயருக்கு அஞ்சாத வீரன் சின்ன அழகுமுத்து கோன்
ஆங்கிலேயருக்கு அஞ்சாத வீரன் சின்ன அழகுமுத்து கோன்
1750ல் இந்தியாவில் வரி வசூலிக்க வந்த பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனிக்கு கடிதம் எழதி போருக்கு அழைத்த அஞ்சா நெஞ்சன், நெல்லை சிங்கம்  சின்ன அழகுமுத்து கோன் தாய்நாட்டின் மீதான அவரது பக்தி உறுதிய...
Read more →


தீவிர சமூக, அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் முலாயம் சிங் யாதவ் எப்படி உ.பி.யில் ஆதிக்கம் செலுத்தினார்
தீவிர சமூக, அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் முலாயம் சிங் யாதவ் எப்படி உ.பி.யில் ஆதிக்கம் செலுத்தினார்
தீவிர சமூக, அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் முலாயம் சிங் யாதவ் எப்படி உ.பி.யில் ஆதிக்கம் செலுத்தினார் அவர் முதல்வராக இருந்த கொள்கைகள் முதல் மையத்தில் அவரது பங்கு வரை, அவரது ஆதரவாளர்களால்...
Read more →


காஞ்சி மஹான்
மகாபெரியவா மேல பரமபக்தியுள்ள சாஸ்திரிகள் குடும்பம் ஒண்ணு சென்னையில இருந்தது. அந்தக் குடும்பத்துல ஒருத்தரான அவர் தம்பிக்கு திடீர்னு உடம்பு சரியில்லாமப் போயிடுத்து அவசர அவசரமா ஆஸ்பத்திரிக்குக்...
Read more →


அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்)
கயிலை மலைவாழ்க் கடவுளே ஈசா! காமனை எரித்த காலசம் ஹாரா! மயிலையில் கோவில் கொண்டம கேசா! மனதிலே தோன்றிய ஐயம் தீர்ப்பாய்! உனைச்சில கேள்விகள் கேட்க நினைத்தேன்; உண்மை விளக்கிநீ உதவிட வேண்டும்! ஒருநாள்...
Read more →


குடியை' மறந்தோம்-மனிதம் - படிப்பு என்கிற மமதையில் மதம்பிடித்து ஆடுகிறது.
'என்ன ஜெய்சங்கர் , நல்லா இருக்கியா, தீபாவளி எப்படி போனிச்சு ? நீ மட்டும்தான் அடிக்கடி என்னோடு பேசிக்கொண்டு இருக்கிறே? நமக்கு இப்போ 62 வயது ஆகுது. ரிடெய்ர் ஆகி '3 ' வருடங்கள் முடிந்துவிட்டது.பேரன்கள்...
Read more →


The latest publications


முதல் உதவி செய்வது எப்படி?

முதல் உதவி செய்வது எப்படி?

Follow the popular content of the moment on ஈகரை தமிழ் களஞ்சியம்.

You are receiving this newsletter because you are a member of ஈகரை தமிழ் களஞ்சியம் community:
Unsubscribe from this newsletter   |   Update your email preferences
View this email in your browser