The trending topics
|
|
எங்கேதான் இருக்கிறது சரஸ்வதி நதி?
|
-
சரஸ்வதி நதிக்கு உயிர்கொடுக்கும் திட்டத்தில் இருக்கிறது
ஹரியாணாவின் பாஜக அரசு. சரஸுதி என்ற பெயரில்
தற்போது இருக்கும் நதி, புராணத்தில் சொல்லப்பட்டிருக்கும்
சரஸ்வதி நதியோடு...
|
|
|
|
உலகம் யாவையும் காக்கும் தெய்வம்
|
உலகம் முழுதும் இரவும் பகலுமாக, இருளும் ஒளியுமாக மாறி மாறித் தோன்றும் சக்தி சூரியன். சூரியனால் உலகம் ஒளி பெறுகிறது. மனிதனுக்கு உலகை அறிந்து கொள்ளும் திறன் வெளிப்படுகிறது. செடி, கொடிகள் எல்லாம்...
|
|
|
|
ரம்மியம் - சிறுகதை
|
ரம்யா இல்லாத வீடு செறிச்சோடி இருந்தது. சுவர்க் கடிகாரம் காலை எட்டு மணியைப் பிரகனப்படுத்தியது. அன்று ஞாயிற்றுக் கிழமை.
அப்போதுதான் சோம்பல் முறித்துக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்தான் கிருஷ்ணன்....
|
|
|
|
லியோனியின் பேச்சுக்கு திண்டுக்கல் பூட்டே தீர்வு!!
|
பாடப்புத்தகங்களில் பாரத தேசப் பெயர் மாற்றம்!
பிஞ்சு உள்ளங்களில், தேச விரோத நச்சு விதைகளை விதைக்க வேண்டாம்!
லியோனியின் பேச்சுக்கு திண்டுக்கல் பூட்டே தீர்வு!!
பாடத்திட்டம் வேறு! பட்டிமன்றம்...
|
|
|
|
வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும்
|
“சூர் மருங் கறுத்த சுடரிலை நெடுவேல்
சினமிகு முருகன் தண்பரங் குன்றத்து”
என்று முருகனையும், அவனின் ஞான ஆயுதமான வேலையும் சிறப்புற இணைத்துக் காணும் மரபு சங்ககாலம் தொட்டே இருந்து வந்திருக்கின்றது....
|
|
|
|