புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
68 Posts - 45%
heezulia
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
5 Posts - 3%
prajai
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
4 Posts - 3%
Ammu Swarnalatha
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
2 Posts - 1%
Jenila
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
2 Posts - 1%
jairam
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
108 Posts - 52%
ayyasamy ram
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
9 Posts - 4%
prajai
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
6 Posts - 3%
Jenila
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
2 Posts - 1%
jairam
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை போட்டி -2

அறிவிப்புகள் & ஓட்டு
முக்கிய அறிவிப்புகள்:

இதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க

இதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வெளிவந்த அனைத்துப் பகுதிகளையும் ஒரே பக்கத்தில் தொகுத்துள்ளேன்.

அந்தப் பக்கத்தைப் பார்வையிட


இவற்றைப் போல் இந்து  (4479) மற்றும் சித்த மருத்துவம் (1067) பகுதியில் வந்த பதிவுகளும் இந்தப் பக்கத்தில் தொகுக்கப்பட்டுள்ளது.

மேலும்...
by சிவா
13
Replies
33147
Views
கவிதை போட்டி -2 Eegara13
Anthony raj View latest post
Mon Oct 23, 2023 1:04 am
முக்கிய அறிவிப்புகள்:

ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்

ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்

ஈகரை பதிவர்கள், போட்டியாளர்கள், நிர்வாகத்தினர் என அனைவருமே
மிக மிக ஆவலுடன் எதிர்பார்த்த கவிதை போட்டியின் முடிவுகளை
தெரிந்து கொள்ளும் நேரம் வந்தாயிற்று.

அவற்றை தெரிந்துகொள்ளும் முன்னர் அதை சிறப்பாக நடத்தி தந்த சிலருக்கு
முதற்கண் நன்றிகளை தெரிவித்து விடுவோம் அனைவரின் சார்பாக.

இதயம் கனிந்த நன்றிகள் இவர்களுக்கு:

போட்டியை நடத்த வேண்டும்...
by யினியவன்
90
Replies
57429
Views
கவிதை போட்டி -2 Eegara13
கவியரசு.சுபசு சுரபி கார்த View latest post
Sun Sep 25, 2022 9:53 pm
முக்கிய அறிவிப்புகள்:

ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்

அனைவருக்கும் வணக்கம் ,

ஈகரையில் புதிதாக சேர விரும்பும் நண்பர்கள் பலர் எப்படி ஈகரையில் உறுப்பினராக சேருவது என்பது பற்றி
மின்னஞ்சலில் கேள்வி கேட்டிருந்தார்கள். அவர்களுக்காக இந்த காணொளியை உருவாக்கியுள்ளோம்.




இந்த காணொளியில் ,

புதிய உறுப்பினர் பெயரை பதிவு(Register) செய்வது.
பதிவு செய்த உறுப்பினர் பெயரை
by ராஜா
72
Replies
57077
Views
கவிதை போட்டி -2 8158-54
T.N.Balasubramanian View latest post
Tue Dec 29, 2020 1:55 pm
முக்கிய அறிவிப்புகள்:

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

தலைவர் ராஜாவின் முயற்சியில், ஆதிராவின் தலைமையில் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 விரைவில் துவங்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் போட்டியில் உலகிலுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். விதிமுறைகள், பரிசு விபரங்கள், இறுதித் தேதி ஆகிய விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

கவிதைப் போட்டி 5 -ன் நடுவர்களாக நம் தளம் சாராத மூவரை ஆதிரா தேர்வு செய்துள்ளார்கள். அந்த மூவரின் விபரம்:

1..எழுத்தாளர். பேரா. முகிலை இராசபாண்டியன்
by சிவா
145
Replies
43023
Views
கவிதை போட்டி -2 12815-94
அசுரன் View latest post
Thu Nov 29, 2012 9:00 pm
முக்கிய அறிவிப்புகள்:

கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

கவிதை போட்டி எண் 5 முடிவுகள்
by Aathira
153
Replies
41865
Views
கவிதை போட்டி -2 8211-32
Aathira View latest post
Mon Oct 15, 2012 5:30 pm
முக்கிய அறிவிப்புகள்:

ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி

வணக்கம் உறவுகளே , நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதை போட்டி 5 பரிசளிப்பு விழா சென்ற 12 தேதி சென்னையில் நடந்தது அனைவருக்கும் தெரிந்ததே , அந்த செய்தி குறிப்பு மாலை முரசு பத்திரிகையில் வந்துள்ளது ,

கவிதை போட்டி -2 Maalaimalar
by ராஜா
49
Replies
43105
Views
கவிதை போட்டி -2 14404-42
ரா.ரா3275 View latest post
Sat Feb 18, 2012 10:11 am
முக்கிய அறிவிப்புகள்:

முக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு

ஈகரை கவிதை போட்டி 5 ன் வெற்றியாளர்களுக்கு :-

வணக்கம் அன்பு உறவுகளே , இது வரை

1 ஒட்டக்கூத்தன்
2 வித்தியாசன்
3 கா.நா.க
4 அருண்குமார்.G
5 நாகா
6 ராரா
7 அதிபொண்ணு
8 நியாஸ் அஷ்ரஃப்
9 கார்த்திக்.MR
10 பார்த்தீபன்
11 பிஜி ராமன்
12 prabukrishna
13 வந்தியத்தேவன்
14 Dr.சுந்தரராஜ் தயாளன்
ஆகிய 14 பேர்களிடம் இருந்து தான் நாங்கள் கேட்டிருந்த வங்கி விபரங்கள் கிடைத்தது , இதுவரை அனுப்பாதவர்கள் விரைந்து admin@eegarai.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு...
by ராஜா
22
Replies
37693
Views
கவிதை போட்டி -2 7314-65
இளமாறன் View latest post
Wed Feb 01, 2012 12:35 pm
முக்கிய அறிவிப்புகள்:

கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்

கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்

இணையம் காணாத மாபெரும் கவிதைப் போட்டியாக ஈகரை கவிதைப் போட்டி-5

பரிசுத்தொகை விவரம் :

முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள்
இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள்
மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000...
by ராஜா
73
Replies
41965
Views
avatar
puthuvaipraba View latest post
Sun Jan 08, 2012 7:15 am
ஓட்டு:

கவிதைகள் எழுத வேண்டிய தலைப்புக்கள்

1. தமிழ் சமுதாயம்


2. தமிழ் மொழி


3. சினிமா அல்லது அரசியல்


4. காதல்


by சிவா
31
Replies
11334
Views
கவிதை போட்டி -2 8259-13
sathyan View latest post
Sat Feb 13, 2010 10:22 pm
ஓட்டு:

ஈகரை கவிதைப் போட்டி - 2 க்கான விதிமுறைகள்

* இந்தப் போட்டியில் (தலைமை நடத்துனர் தவிர) யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

* எழுதப்படும் கவிதையாவும் சொந்த படைப்பாக இருத்தல் அவசியம்.

* ஒருவர் எத்தனை கவிதை வேண்டுமானாலும் பதியலாம்.

* போட்டியாளரின் விவரங்கள் கவிதையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

* கவிதைகள் 10வரிகளுக்கு குறையாமல் இருத்தல் அவசியம்.
by சிவா
2
Replies
4008
Views
கவிதை போட்டி -2 1-80
சிவா View latest post
Thu Jan 14, 2010 8:00 am
Topics

ஈகரை கவிதை போட்டி - காதல்

என்னோடு நீ நடந்த வீதிகளில்
இப்போதும் நடக்கிறோம்
நானும் என் தனிமையும்

யாரும் பார்க்காத
கணப் பொழுதுகளில்
குனிந்துப் பொறுக்குகிறேன்
எப்போதோ எனக்காக
அந்த வீதியில் நீ வீசிச் சென்ற
காதல் பார்வைகளை...

வீதியின் ஓரங்களில்
பூத்திருக்கும் போகன்வில்லாப் பூக்களில்
நீ மிச்சம் வைத்துப் போனப்
புன்னகைகளைப் பத்திரமாய் சேமிக்கிறேன்..

உனக்குப் பிடித்த
அந்த மரத்தடி இருக்கையில்
ஓரிரு நிமிடங்கள் சாய்கிறேன்..
உன் நெருக்கத்தின்
புழுக்கத்தை
உள்ளுக்குள் தேக்கியபடி..

என் தோளில்
உன் முகமும்
உன் மடியில்
by சாந்தன்
4
Replies
11614
Views
கவிதை போட்டி -2 1-80
சிவா View latest post
Wed Feb 17, 2010 1:56 am

என்றும் காதலாய் நீ .....

என்றும் காதலாய் நீ .....

பார்வைகள் ஒன்றோடொன்று
சந்தடியின்றி மோதியபோதும்...
சின்ன சின்ன உரசல்கள் வந்து
வெட்டி ஒட்டிய போதும்...
என்றும் காதலாய் நீ...

காரிருளாய் துன்பங்கள்
கனவுகளில் மிரட்டியபோதும்
நினைவுகளில் விரட்டியபோதும்....
வற்றாத ஜீவநதியாய்
என்வாழ்வை வளமாக்கினாய்
என்றும் காதலாய் நீ...

என் தனிமைநோய்க்கு
அருமருந்தாய் அமுதமானாய்
மூச்சு முட்டிய நாளில்
உயிர்க்காற்றாகி நின்றாய்
உடலும் மனமும்
சோர்ந்திருந்த போதெல்லாம்
காதல் தீ மூட்டிநின்றாய்
என்றும் காதலாய்...
by சாந்தன்
14
Replies
4579
Views
கவிதை போட்டி -2 1-80
சிவா View latest post
Wed Feb 17, 2010 1:12 am

ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம் --- என் பார்வையில்!





எதுவாவது கொடுத்தாலே
என்னைப்புகழும்
என் உறவினர்களுக்கிடையில்
எதுவுமே என்னிடம்
எதிர்பாராமல் அன்பை வாரிக்கொட்டி
என்னை உயிரூட்டம் கொள்ளவைத்த
என்னருமை களஞ்சியமிது!






யாகாவாராயினும் நாகாக்க
எனும் உயரிய தத்துவத்தை
எடுத்துரைத்து
அன்பைக்கொடு
எடுத்துக்கொள் அரவணைப்பை
கருத்துக்களை வை
கலந்துகொள் ஜோதியில்...
by சாந்தன்
5
Replies
3510
Views
கவிதை போட்டி -2 1-80
சிவா View latest post
Wed Feb 17, 2010 1:04 am

காதலென்னும் தேர்வெழுது

காதலென்னும் தேர்வெழுது

எல்லா உடல்களும்
ஏன் உன் முகம் சுமக்கிறது?
பாகற்காயும் வேம்பும்
ஏன் கற்கண்டாய் சுவைக்கிறது?

உன் மேல் எனக்கு
காதல் தொடக்கம்
உன் காதல் ஒப்பந்தத்தில்
என் அயுள் அடக்கம்

பெண்ணே !
நீ எம்மதம் என்று
கேள்வியில்லை
உன் சம்மதம் மட்டும் போதும்.
அப்போதுதான் பெண்ணே
நான் சுவாசிக்கும் ஆக்ஸிஜன்
நுரையீரல் போகும்

சொர்க்கம் நரகமெல்லாம்
சமயவாதிகளின் கணக்கு
சத்தியமாய் அதிலெல்லாம்
நம்பிக்கையில்லை எனக்கு

எதிர்பார்த்த நொடியில்
உன் தரிசனம்-சொர்க்கம்
by puthuvaipraba
7
Replies
3461
Views
avatar
கலைவேந்தன் View latest post
Sun Feb 14, 2010 9:30 am

தமிழ் சமுதாயம்

இந்தியாவில் முதலில் புரட்சியை ஏற்படுத்தினேன் அப்போது
ஆனால் ஒருவர் மனதிலும் கூட இல்லை இப்போது!

அனைவருக்காகவும் பாதுகாப்பாக இருந்தனர் எனது காவலர்கள் அப்போது
ஆனால் அமைச்சர்களுக்காக மட்டும் இப்போது!

மனுநீதியை வழங்கினார் மனுநீதி சோழன் அப்போது
ஆனால் மனு மட்டும் இருக்கிறது இப்போது!

தமிழில் கவிதைகள் பிறந்தது அப்போது
ஆனால் ஆங்கிலத்தை கலந்துவிட்டனர் இப்போது!

வாழ்க்கைகாக இருந்தது திருக்குறள் அப்போது
ஆனால் தேர்வுக்காக மட்டும் இப்போது!
...
by vijaybemech
2
Replies
3207
Views
avatar
கலைவேந்தன் View latest post
Sun Feb 14, 2010 9:27 am

இன்றைய அரசியல் நிலை ..,

சூது வாது தெரியா
முன் தலைமுறைகள்,
சுட்டது யாரு என
தெரியா தவளைகள்,
பட்டென்று சொன்னால்
புரியாது
பட்டால் கூட
அறியாது .

திரையில் பார்த்த
அதிசியம்
ஓட்டு கேட்டுவந்தால்
துடித்திடும்.
சூது வாது தெரியா
முன் தலைமுறைகள்,

கட்சி என்று வந்துவிட்டால்
தம்பி என பார்க்காது
கொலை கூட செய்ய
தயங்காது ,
சூது வாது தெரியா
முன் தலைமுறைகள்,

எந்த கட்சிகாரனும்
நல்ல தலைவர்
யார் என கேட்டால்
காமராசு என
சொல்ல தயங்காது .
சூது வாது தெரியா
முன் தலைமுறைகள்,

சொன்ன...
by kalaimoon70
6
Replies
6331
Views
கவிதை போட்டி -2 8164-97
anbutannaan View latest post
Sun Feb 14, 2010 9:25 am

அரசியல் வீண்

வீண்அரசியல்
அரசியல்வீண்


துஸ்டர்களின்
களம்
துரோகம் தேக்கி நிற்கும்
குளம்

சுயநலத்தின்
உச்சம்
கொலை களவு பழியுணர்வின்
எச்சம்.

இல்லாமல் இருத்தல்
அவசியம்-
கட்சியின் கொள்கை
உயிர் மூச்சான லட்சியம்
இயன்றவரை கொள்ளை

பலர் நம்பி
முதலீடும் செய்யும்
நவீன வியாபாரம்.
நற்பேர் நிச்சயம் கூடாது
வேண்டுமதில்
அதிகபட்ச சேதாரம்

இனி
திருத்தவே முடியாதது
இந்திய அரசியல்.
அதைப் பற்றி
பேசுவது…
by puthuvaipraba
7
Replies
2827
Views
கவிதை போட்டி -2 8164-97
anbutannaan View latest post
Sun Feb 14, 2010 9:19 am

தமிழா.. .! தமிழ்டா. . .!

தமிழா.. .! தமிழ்டா. . .!

உனக்குமட்டும்
தாய்மொழியல்ல தமிழ்
உலக மொழிக்கெல்லாம்
தாய்மொழியும் தமிழ்தான்.

ஆனால். . .இன்று. . .
சமசுகிருதம்-இந்தி
ஆங்கிலம் போன்ற
நச்சு வாயுக்கள்
நற்றமிழ் தென்றலில்
கலந்துவிட்டமையால்
முத்தமிழுக்கும்
மூச்சுத்திணறல்.

விபத்து குறித்து
கவலை வேண்டாம்
ஏனெனில்
தாய்மொழி தமிழுக்கு
ஒரு தீங்கும் நேராது
வரலாற்று மொழியதற்கு
குறையொன்றும் வாராது

எது எப்படியோ. .
தன்னைச் சுற்றியிருக்கும்
சூழ்ச்சியைத்
தாய்த்தமிழ் விரைவினில்
by puthuvaipraba
5
Replies
3275
Views
கவிதை போட்டி -2 8164-97
anbutannaan View latest post
Sun Feb 14, 2010 9:18 am

குட்டி உலகம்

குட்டி உலகம்


தத்தித் தவழும்
தூய தமிழ்
மூச்சு விடும்
தங்கச் சிமிழ்

அழகின்
உருவ வடிவம்
மாந்த இனத்தின்
கலங்கமற்ற படிமம்

இன மத மொழி
அடையாளங்களை
புறக்கணிக்கும்
படைப்பு
கனமான சோகத்தையும்
உடைத்தெறியும்
பொக்கைவாய்ச் சிரிப்பு

குழந்தைகள். . .
மனத்தில்
துகளளவும் இருக்காது
கலகம்.
அவர்கள்
அன்பின் அச்சில்
சுழலும்
ஒரு குட்டி உலகம்

-புதுவைப்பிரபா-
by puthuvaipraba
8
Replies
2918
Views
கவிதை போட்டி -2 8164-97
anbutannaan View latest post
Sun Feb 14, 2010 9:18 am

காதலை கொண்டாடு !

காதல்
எது காதல் ?
காகிதம் முழுவதும்
பெயர் எழுதிவருவதா
காதல்.
கால்வலிக்க நின்று
அவள் வருகைக்கு
வரவேற்ப்பு தருவதா
காதல்!
பள்ளிக்கு செல்லாமல்
அவள் துணைக்கு
சென்றுவருவதா
காதல் !
தானே வறுமையில் வாட
வாழ்த்து சொல்ல திருடுவதா
காதல்
பெண்ணை கண்டவுடன்
வருவதா
காதல்!
கொண்டகாதல்
வந்தவழி போனால்
அடுத்த காதல்
கொள்ளுவதா
காதல் !
காதல் என்பது
அன்பின் வழிபாடு
தாய்மையின் மனதோடு
தந்தையின் பாசத்தோடு
சகோதர்களின் பிணைப்போடு
சகோதரிகளின் இணைப்போடு
சொந்தகளின்...
by kalaimoon70
0
Replies
3131
Views
கவிதை போட்டி -2 7946-41
kalaimoon70 View latest post
Sun Feb 14, 2010 2:57 am

வாமனம்

[size=25]வாமனம்
[/size]

மேசை மேலிருந்த பூந்தொட்டி
குளியலறையில் இருந்த நீ வாங்கி வந்த நீலக்குவளை
அலமாரியில் இருந்த பலவண்ண ஆடைகள்

அடுக்கிவைத்த புத்தகங்கள்
கம்பிவழி உன்குரலைக் கொண்டுவந்த
தொலைபேசி இணைப்பு

கைக்குள்ளிருந்து அடிக்கடி சிணுங்கி

by Aathira
20
Replies
8115
Views
கவிதை போட்டி -2 8211-32
Aathira View latest post
Sun Feb 14, 2010 2:14 am

நகைச்சுவை கவிதை

இருவர் தட்டையும்
மாற்றி சாப்பிடுவதுதான்
காதலரின் இலக்கணம்
என்று கூறி
முக்கால் பிரியாணியை
காலி செய்து விட்ட
உனது தட்டையும்
கால் பிரியாணியை
காலி செய்து விட்ட
எனது தட்டையும்
மாற்றி விட்டாய்
ஹ்ம்ம்ம்ம்……
நேரடியாகவே கேட்டிருக்கலாம்…….

Tom&Jerry பார்க்கும்
போதெல்லாம்
சிரிப்பாய்தான் வருகிறது
ஹி… ஹி…. ஹி…..
பிற்காலத்தில்
Tom-ஆக நீயும்
Jerry-ஆக...
by mohan-தாஸ்
5
Replies
8641
Views
கவிதை போட்டி -2 7946-41
kalaimoon70 View latest post
Sun Feb 14, 2010 12:29 am

ஈழத்தமிழன்

பிறக்க வேண்டும் ஒரு புது புரட்சி !
உரக்க வேண்டும் நம் தமிழுணர்ச்சி!

கேட்க கேட்க கிடக்கவில்லை!
தட்ட தட்ட திறக்கவில்லை!
அமைதிக்கு அங்கே வேலையில்லை!

இடிப்போம் !
ஆணவ நடை ஓடிப்போம்!
நம் உரிமைகளை எடுப்போம் !

சுதந்திர தேன் குடிப்போம் !
அடிமைத்தனம் ஒழிப்போம்!
உலகுக்கு புகழ் உரைப்போம்!

எழுங்கள் எழுங்கள் இனி பொறுமையில்லை.
எடுங்கள் எடுங்கள் கையில் ஒற்றுமையை.
போவோம் போவோம் நன் களம் நோக்கி !

நாம் தமிழன் என்று வான்பிளக்க ஒலிக்கட்டும்!
உலகில் தமிழன் தலை நிமிரட்டும் !
வாரிசுகள் ஆளுமையுடன் பிறக்கட்டும்...
by mkag.khan
9
Replies
3060
Views
avatar
கலைவேந்தன் View latest post
Sat Feb 13, 2010 11:29 pm

எல்லாம் உன்னாலே - தமிழ்

ஈகரை தமிழ் களஞ்சிய கவிதை போட்டி- 2 க்காக

- தமிழ்


[b]எல்லாம் உன்னாலே [/b]


அன்னையின் அடிவயிற்றை
உந்தி வந்த முதற்கொண்டு
முந்தி வந்த சொற்களெல்லாம்
உன்னாலே உன்னாலே

ஆரம்பபள்ளி முதல்
அருங்கணித, அறிவியலும்
ஆறாத வரலாறும்
அறிந்து தெளிந்ததெல்லாம்
உன்னாலே உன்னாலே

கண்ணிலே காண்பதுவும்
காதிலே கேட்பதுவும்
கணத்திலே அர்த்தமாகி
மனத்திலே பதிவாகும்
உன்னாலே உன்னாலே

பொருள் விளங்கி ஏற்ப்பதுவும்
பொருள் விளக்கி ஆற்றுவதும்
பொறுப்புணர்த்த...
by Venkatesan Ramanujam
7
Replies
3996
Views
avatar
கலைவேந்தன் View latest post
Sat Feb 13, 2010 11:28 pm

கொடுக்கும் யாவும்..

கொடுக்கும் யாவும்..

நீ
எதைச்
செய்து
கொடுத்தாலும்
அது
கலப்படம்
ஆகிவிடுகிறது

உன்
அழகிய
காதலும்
கலந்து. கவிதை போட்டி -2 67637 கவிதை போட்டி -2 67637
by mohan-தாஸ்
4
Replies
2779
Views
avatar
கலைவேந்தன் View latest post
Sat Feb 13, 2010 11:26 pm

தமிழ்ச் சமுதாயம்

ஐயா,
வணக்கம்.
நான் நமிழநம்பி.

தொழினுட்பம் படித்துப் பணியாற்றியவன்.

தமிழில் முதுகலைப் பட்டந்தாங்கி.

இதழியல் மக்கள் தொடர்பியல் படித்திருக்கிறேன்.

தமிழில் கட்டுரைகள், மரபுப்பாடல்கள் எழுதி வருகிறேன்.
மின்னிதழ்களான 'திண்ணை' , 'பதிவுகள்', 'கீற்று' போன்றவற்றில்
என் கட்டுரைகளும் பாடல்களும்...
by தமிழநம்பி
1
Replies
2914
Views
avatar
கலைவேந்தன் View latest post
Sat Feb 13, 2010 11:24 pm

குழந்தைகள்

ஐயா,
வணக்கம்.
நான் நமிழநம்பி.

தொழினுட்பம் படித்துப் பணியாற்றியவன்.

தமிழில் முதுகலைப் பட்டந்தாங்கி.

இதழியல் மக்கள் தொடர்பியல் படித்திருக்கிறேன்.

தமிழில் கட்டுரைகள், மரபுப்பாடல்கள் எழுதி வருகிறேன்.
மின்னிதழ்களான 'திண்ணை' , 'பதிவுகள்', 'கீற்று' போன்றவற்றில்
என் கட்டுரைகளும் பாடல்களும்...
by தமிழநம்பி
3
Replies
3396
Views
avatar
கலைவேந்தன் View latest post
Sat Feb 13, 2010 11:22 pm

காதல் என்பது ஒரு கடல்

காதல் என்பது ஒரு கடல் ...அதில்
மூழ்கி கவில்ந்தவர்கள் வீசப்படுகிரர்கள் ....
நீந்தி கடந்தவர்கள் பேசபடுகிறாகள்.........ஆயினும்
ஆயிரம் இதயங்கள் அதன் கரையில் ...........
by saramjit
2
Replies
3123
Views
கவிதை போட்டி -2 3601-91
Manik View latest post
Sat Feb 13, 2010 9:06 pm

சமகாலர்களே!

சமகாலர்களே!
என் வார்த்தைகளின் பால் பாராமுகம் தொடரும்
உமக்கு என் இறுதி திருமுகம் இது
இனி நான் ம‌ட்டும‌ல்ல‌ என் பேனாவும்
உங்க‌ளுக்காக‌ குனிவ‌தாயில்லை
நான் உர‌க்க‌ சொல்லும் உண்மைக‌ளை உர‌சிப்பார்க்கும்
துணிச்ச‌ல் உம‌க்கிருந்தால்
உம் உடைக‌ளை உறித்துப் பாருங்க‌ள்..
உம‌க்கும் ம‌ற்றெந்த‌ மிருக‌த்துக்கும் வித்யாச‌மிருக்கிற‌தா என்று.
தொட‌ர்ந்து போர்த்த‌ப்ப‌ட்ட‌ துணிகள்
உம் உரோம‌ங்க‌ளை ச‌ற்றே குறைத்திருக்க‌லாம்.
by swamy7867
1
Replies
2712
Views
கவிதை போட்டி -2 8216-46
சரவணன் View latest post
Sat Feb 13, 2010 8:24 pm

விடலை பருவத்தின். கட்டாய கல்வி. காதல்!

காதல்!
தட்சணை இல்லாத
திருமணம்.

காதல்!

பிரச்னை கொண்டு
வலம் வரும் .

காதல் மேல்
காதல் என்பதால் காதல் .

காதல்!
விடலை பருவத்தின்.
கட்டாய கல்வி.

காதல்!
தேவை என்று
வேதனையை தேடுபவர்கள்.

காதல்!
பந்தத்தை துறந்து
சொந்தம் கொண்டாடுவது .

இந்த காதல்
தேவையா என்பதைவிடா,
கொண்ட காதலை
கொண்டவரை கண்டால்
உண்மை புரியும் .
உன்னைத் தெரியும்.
by kalaimoon70
4
Replies
3112
Views
கவிதை போட்டி -2 7946-41
kalaimoon70 View latest post
Sat Feb 13, 2010 3:30 pm

என்னவள்

நட்சத்திரங்கள் அவள்
கண்ணொளியில்
தெறித்த முத்துக்களாயின.
மேகங்கள் அவள்
கூந்தலிருந்து விடுபட்டன.
முழுநிலவு அவள் புன்னகையிலிருந்து
முகச்சாயம் இட்டுக்கொண்டது.
தினந்தோறும்
விழிகளில் அவள்
விழ வேண்டி
இமைகள் நியூட்டன் ஆக காத்திருக்கும்.




Ramakrishnan t
rettaikulamram@gmail.com
by ramakrishnankt
9
Replies
3094
Views
கவிதை போட்டி -2 7367-77
செந்தில் View latest post
Sat Feb 13, 2010 3:23 pm

காதல் - என் காதல் தேவதை (written by jeya bharathy)

வழக்கம்போல் இன்றும் அலட்சியமாய் நகம் கடித்து துப்பாதே ..

உலகம் குழம்பிப் போதும்..

இன்று மூன்றம்பிறை என்று .....



"வழக்கத்துக்கு மாறாய் வானம் மேக மூட்டத்துடன் " -வானிலை அறிவிப்பு ..

இப்போதாவது கேள் ..

தலை பிண்ணி வெளியே செல்..
by jeyabharathy
4
Replies
3321
Views
கவிதை போட்டி -2 7314-65
இளமாறன் View latest post
Sat Feb 13, 2010 2:08 pm

காதல் வசப்பட்டது உண்மை என்று ,

இரவை ரசிக்கமுடியவில்லை ,
நிலவை பிடிக்கவில்லை ,
பகலை பார்க்க மனமில்லை ,
மலரை அணைக்கவில்லை ,
மன்னனாய் நீ வந்த பின்
எதுவும் ரசிக்கமுடியவில்லை .
இது தான் காதல் என்றால்
உனக்கும் இருக்கும்
என நினைக்கிறன் ,
உன் வருகைக்காக
துடிக்கிறேன்
துடிக்கவைப்பதில்
ஆணுக்கு சுகமா ?
நீவும் அந்த ரகமா ?
ஏன் மௌனமாய்
மொழி பேசுகிறாய் ?
செம்மொழி அறிதேவனே!
சொல் ஒரு முறை
காதல் மொழியில் ,
நானும் காதல் உன் மீது,
காதல் வசப்பட்டது
உண்மை என்று ,
காதல் எழுதி காத்திருக்கும்
காதலிக்கு ..
by kalaimoon70
5
Replies
2934
Views
கவிதை போட்டி -2 7946-41
kalaimoon70 View latest post
Sat Feb 13, 2010 1:48 pm

காதலின் வினை ,கடந்த பின் தெரியும்.

உண்மைக்காதல்
நம் காதல் என
ஊரே சொன்னபோது
மனமகிழ்ந்தோம் .
எம்மதமும் ,
சம்மதம் என ,
சத்தமில்லாமல்
உனக்கு நானும்
எனக்கு நீ என்றும்
வகுக்கப்பட்ட வாழ்க்கைக்கு
வாழ்கைப்பட்டோம்.
மன்னராட்சி ஒழிக்கப்பட்டு
மக்கள் ஆட்சி செய்தோம் .
எதிர்க்கட்சியாய்
நம் பொற்றோர்கள்
இருந்தாலும்
பல கேள்விகளுக்கு
பதில்லுறைத்து
ஆட்சி புரிகிறோம் .
காதல் தான் நம்மை
சேர்த்தது உண்மைதான்
ஆனா அதே காதல்
நம் மகளுக்கு
வந்தபோது மட்டும்
கோபம் கொண்டோம் .
கொண்ட காதலை
வெறுக்கிறோம் .
ஏனோ புரியவில்லை.
by kalaimoon70
13
Replies
4453
Views
கவிதை போட்டி -2 8211-32
Aathira View latest post
Sat Feb 13, 2010 1:09 pm

என் மகனே உலகம் உன்னை பேசும்..

கவிதை போட்டி-2 பதியும் பகுதி


என் மகனே
பார் இந்த உலகத்தை
இமைகள் விரித்து பார்.
பயந்து போகாதே
தோல்விகளின்
பட்டியலை கண்டு .
வியந்து போகாதே
வெற்றியின்
உயரத்தை கண்டு .
சாதிக்க நினைத்தவனே
காதலை நினைக்காதே
காதலிக்கும்
வயது இப்போதிக்கு
இல்லை உனக்கு ,
சாதிப்பதே உன் கணக்கு ,
நீ வெல்வத்ருக்கு
நிறைய இருக்கு .
பார் கண் திற்நது பார்.
விண்வெளின் விலாசம்
வாங்கலாம்
கிரகங்களுக்கு
சென்று ஆராயல்லாம்,
அங்கு இளைப்பாறலாம்.
வெற்றிக்கொடி என்றும்
உன்கைகளில்தான்
புரிந்தால்
உலகம்...
by kalaimoon70
16
Replies
6078
Views
கவிதை போட்டி -2 7282-74
snehiti View latest post
Sat Feb 13, 2010 12:49 pm

கடைசி ஆசை…

அன்பே...
ஏன் பிரிந்தாய்?
நம் பிரிவை உயிர்
மட்டும்தான் பிரிக்கும்
என்றுதானே நானிருந்தேன்.
எப்படி பிரிந்தாய்?
நீ
இல்லாமல்
வாழத்தெரியாத நான்
நீ
இருந்தும் இல்லாமல்
எப்படி வாழ்வேன்.
சொல் கண்ணே சொல்…

நீ
இல்லாத உலகத்தில்
நான் பிணமாய் வாழ்வதைவிட

நீ
இருக்கும் உலகில்
நான் கல்லறையாய்
வாழலாம்.

எங்கே நீ சொல்
அன்பே சொல்..

உனக்கான என் காதல்
மரத்தில் இருந்து
தினமொரு...
by mohan-தாஸ்
5
Replies
2913
Views
கவிதை போட்டி -2 Vipsen10
mohan-தாஸ் View latest post
Sat Feb 13, 2010 10:43 am

இயற்கையை மீது காதல்

இயற்கையை மீது காதல்
இயற்கையை திகைக்கிறேன் !
நினைவிலே நினைக்கிறேன் !

வானவில் ரசிக்கிறேன் -அதன்
வண்ணங்களை வியக்கிறேன்
எத்ததனை ஒற்றுமை
ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கியது யாரோ !

தூரத்து வெண்புள்ளி
நிலவென்று சொன்னார்கள்
பாட்டியும் வடை சுட்டலோ!
அம்மாவிடம் ஏமாந்தேன்
நினைக்கிறேன் சிரிக்கிறேன்.

நட்சத்திர கூட்டங்கள்
இயற்கையின் தோற்றங்கள் !
கற்பனை உருவங்களை
அதன் வழி கண்டேனே !
அழகுதான்! அது அழுகுதான்!

செந்நிற வானம்
மாலையில் காண்கிறேன்
சிவந்த சூரியன் கண்டு
by mkag.khan
6
Replies
3713
Views
கவிதை போட்டி -2 6799-21
mkag.khan View latest post
Sat Feb 13, 2010 10:32 am

என் காதல்…

நீண்டநாளின் பின் எழுதும்
காதல் கவிதை இது
காதலியே நீ புரிந்திடு.. காதல் என்ற போர்வையில்
பெண்கள் பின் அலைவது தான்
எனது பொழுது போக்கல்ல
பார்த்த விநாடியில் பத்திக் கொள்ள
என் காதல் பெற்றோல் காதல் அல்ல
வந்ததும் தெரியாமல்
போனதும் புரியாமல் விட
இது மின்னல் காதலுமல்ல
பலநாட் பழகி ஒருவரையொருவர்
புரிந்து கொண்ட நம்காதல்
புனிதமான உண்மைக்காதல்…


எனக்குப் பிடித்தவளாக நீயும்
உனக்குப் பிடித்தவனாக நானும்
என்றும் இருக்கின்றபோது
எதற்காக என்னில் மற்றோர்போல
வீணாக சந்தேகம் கொண்டு
வெண்ணிலவே...
by mohan-தாஸ்
1
Replies
2802
Views
கவிதை போட்டி -2 7946-41
kalaimoon70 View latest post
Sat Feb 13, 2010 1:08 am

வடிந்தோடும் கண்ணீருடன்

வானவில் சிலநிமிடம்
வந்து போகும்
வசந்தமாய் சில நிமிடம்
வளர்பிறை தேய் பிறை
வாழ்க்கையின் வடிவம்
வருத்தமும் தேர்ச்சியும்
வளர்ச்சி தரும் ஒர்வடிவம்
வாட்டத்தின் அரசாட்சி
வாட்டிவதைக்கும்–சிலகணம்
வந்து வாழ்ந்த உறவை
வாவென்று கையுடன்அழைத்து செல்லும்…
வண்ணக்கனவுகளும் கலைந்து போகும்
வான்முகிலுடன் கைகோர்த்து
வசைபாடி இழுத்து செல்லும்
வார்த்தையில்லை வேதனைகளுடன்
வருத்தங்களை பகிர்ந்து கொள்ள
வருந்துகின்றேன் வடிக்கின்றேன்
வடிந்தோடும் கண்ணீருடன்
வாழ்வில் உமக்கு
வருடிக்கொடுக்க எங்கள்
வஞ்சகமில்லா...
by mohan-தாஸ்
1
Replies
2945
Views
கவிதை போட்டி -2 7946-41
kalaimoon70 View latest post
Sat Feb 13, 2010 1:04 am
1
Replies
2786
Views
கவிதை போட்டி -2 7946-41
kalaimoon70 View latest post
Sat Feb 13, 2010 1:00 am

யாதும் ஊரே யாவரும் கேளீரோ?


யாதும் ஊரே யாவரும் கேளீரோ?


(வேற்று மாநிலகாரர்களாக பிறப்பது தவறுமில்லை, அது தோன்றிய / தோற்றிவித்த காதலின் தவறுமில்லை).



என்றும்
நமக்காகவும்
நம் காதலுக்காகவும்
எதை வேண்டுமானாலும்
இழப்பேன், செய்வேன் - எப்பொழுதும்
by srinihasan
1
Replies
2823
Views
கவிதை போட்டி -2 7946-41
kalaimoon70 View latest post
Sat Feb 13, 2010 12:57 am

***** தமிழ் *****

"என்தாயும் நீயே!
என்தோழியும் நீயே!
என்காதலியும் நீயே!
என்மனைவியும் நீயே!
என்சேயும் நீயே!
என்வாழ்வே நீயே!!!"

எனக்குமட்டும் என்றில்லை
எத்தனையோ உள்ளங்களுக்கும்...


இவன்,
தஞ்சை.வாசன்
by srinihasan
0
Replies
3168
Views
கவிதை போட்டி -2 8271-9
srinihasan View latest post
Sat Feb 13, 2010 12:43 am

நிலா

நின்ற நிலையில் அசந்து போனேன்..
நிலவொன்றை நிலத்தில் கண்டதனால்...
by asksulthan
4
Replies
2804
Views
கவிதை போட்டி -2 4043-56
நிலாசகி View latest post
Fri Feb 12, 2010 11:58 pm

உண்மை பார்வை

உன்னை காணாத என் கண்கள் கேட்கின்றன...
எனக்கு எப்போது பார்வை வரும் என்று...!
by asksulthan
1
Replies
2645
Views
கவிதை போட்டி -2 7946-41
kalaimoon70 View latest post
Fri Feb 12, 2010 11:48 pm

காதலி சொல்லும் காதல்.

காதலனே!
உன் கண்கள்
பருவ நெருப்பில்
வாட்டிய வாளை
போல சிவந்துருக்கு .
அது என்ன
உன் புருவத்தில்
இத்தனை பூகம்பம்.
நீ விடியலை நோக்கும்
சூரியனா .
இதனை வெளிச்சம்
தருகிறதே .
உனக்குள் இத்தனை
பரிமானங்களா ?
ஆணின் வெற்றிக்கு
பின் பெண் என்பது
உண்மை.
அது நானாக இருந்தால்
மகிழும் இந்த
பெண்மை.
நீ, என்னை ,
கடந்து போகும் போது
உன் வாசமும் ,
சுவாசமும் ,என்னை
உன் வசமாகியது.
தன் காதலை எந்த
பெண்ணும் முன்னுரைபதில்லை
ஆனா
நான் சொல்கிறேன் என் காதலை
ஏற்றுகொள்வாயா என் கடித்தை.
என்...
by kalaimoon70
10
Replies
4259
Views
கவிதை போட்டி -2 7946-41
kalaimoon70 View latest post
Fri Feb 12, 2010 8:53 pm

காதல்......!

காதல்....!

காதல் இனிமையானதா? - இல்லை இல்லை

காதல் துயரமானதா? - இல்லை இல்லை

காதல் புதுமையானதா? - இல்லை இல்லை

காதல் புதிரானதா? - இல்லை இல்லை

காதல் கண்ணியமானதா?- இல்லை இல்லை

காதல் காமமானதா? - இல்லை இல்லை

காதல் பவித்ரமானதா - இல்லை இல்லை

காதல் நிம்மதியானதா? - இல்லை இல்லை

காதல் சுகமானதா? - இல்லை இல்லை

காதல் சுமையானதா? - இல்லை இல்லை


பிறகு எதுதான் காதல்? ., இப்படி எது என்று புரியமுடியாமல்...
by Guest
4
Replies
3704
Views
கவிதை போட்டி -2 7946-41
kalaimoon70 View latest post
Fri Feb 12, 2010 3:24 pm

நட்பு

நட்பு




நட்பு
எங்கோ ஜனித்து வளர்ந்த
முகமறியா நம்முள்
முகிழ்த்த இந்நட்பு
எங்ஙனம் சாத்தியமென
எண்ணியெண்ணி வியக்கிறேன்...
இணையத்தின் அரிய
சாதனைகளுள் இதுவும்
ஒன்றென்று எண்ணுகையில்...
பேனா நட்பென
வண்டின் தேனுண்ட
மலர் காயாகி
கனியும் காலம்
வரையான காத்திருப்பாய்
ஒரு கடித வரவுக்காய்
காத்திருந்த...
by அன்பு
14
Replies
4882
Views
கவிதை போட்டி -2 5454-46
அன்பு View latest post
Fri Feb 12, 2010 2:01 pm

காதல்

என் உயிரே !
என அழைக்கவும் மனமில்லை
அவ் உயிரும்
ஒர் நாள் பிரிந்து விடும்.
by jeevariya
3
Replies
2982
Views
கவிதை போட்டி -2 7387-60
அப்புகுட்டி View latest post
Fri Feb 12, 2010 1:51 pm

உயிர் காதலன்

உயிர் காதலன்


என்னவளே கார்மேகம் உனக்கு குடை பிடிக்கும்
ஏமாந்து விடாதே !
மழை துளிகள் உன்னை முத்தம் மிட
நடக்கும் சதி வேலை அது
உன் கூந்தலில் இறுதி ஊர்வலம் செல்ல
பூக்கள் எல்லாம் உன்னை பார்த்து புன்னகைக்கும்
மயங்கி விடாதே !
உன் பாதங்கள் பட்டு மோட்சம் அடைய
பனி துளிகள் உன் பாதையில் தவம் கிடக்கும்
பதட்டப்படாதே !
நான் அவர்களை போல் சதிகாரனும் அல்ல
மயக்கி வைக்க மாயக்காரனும் அல்ல
உன்னை மணக்க துடிக்கும்
உன் உயிர் காதலன்!!!!!!!!!!!!!!!!!!!!
by அன்பு
17
Replies
6047
Views
கவிதை போட்டி -2 5454-46
அன்பு View latest post
Fri Feb 12, 2010 11:31 am

அ முதல் ஃ வரை...

த்தை பையன் என
தோழிகளிடம்
என்னை அறிமுகப்படுத்தையில்
வந்த வெட்கத்தை
மறைக்க முயன்றாயே..
அந்த நொடி
ஆயிரம் கவிதைகளுக்கு சமம்.

யிரம் முத்தம்
கொடுத்திருப்பாய்..
இன்னும் இனிக்கிறது
அவசரமாய் கொடுத்த
அந்த முதல் முத்தம்..

னிப்பு குறைவாகவே
இருக்கிறது
உன் எச்சில் படாத எந்த பண்டமும்..

ர்ப்பு விசை என்றால்
என்னவென்று உணர்ந்தேன்..
by anbumathy
2
Replies
5708
Views
கவிதை போட்டி -2 7387-60
அப்புகுட்டி View latest post
Fri Feb 12, 2010 10:57 am

காதல்

ஒரே பார்வையாள்
உள்ளம் சென்று உணர்வை சுமந்து
உதிரவளம் வருகின்றாள்,

ஒரே வார்த்தையாள்
என் உடல் பொருள் ஆவியில்
பாதியாகிறாள்

ஒரேசிரிப்பில்
என் உயிருக்குள் ஒரு கோடி மலர்களை
உதிர்ந்து விடுகிறாள்,

ஒரேமரனத்தில்
என் ஏழு ஜென்மத்தின் வாழ்க்கையினை
முடித்துச்செல்கிறாள்.

அன்புசெல்வன்
by anbutannaan
11
Replies
3756
Views
கவிதை போட்டி -2 8164-97
anbutannaan View latest post
Thu Feb 11, 2010 5:35 pm

நாங்கள்

விறகு
எரிகிறது
கடைசியில்
கரிக்கட்டை
-அறுசுவை உணவு

வெள்ளி குத்துவிளக்கு
எரிகிறது
பிரகாசமாய்
தெரியவில்லை
-விளக்குத்திரி

அழகிய கவிதை
அனைவரும் பாராட்டினர்
நான் எழுதிய கவிதை
ஆணவம்
-பேனாவிற்கு
by mkag.khan
4
Replies
2998
Views
கவிதை போட்டி -2 3601-91
Manik View latest post
Thu Feb 11, 2010 3:32 pm

காதல் காவியம்


காதல் காவியம்





ஜன்னல் காற்று !!
என் உலகம் !!
தித்திப்பு !!
உயிர் !!
வேண்டுகோள் !!
மகிழ்ச்சி !!
புன்னகை பூ !!
கடல் வண்ணம் !!
அதிசயம் !!
முத்தங்கள் !!
பட்டிமன்றம் !!
வைர மெட்டி !!
போர்வைக்குள் நீ !!
சிக்கி கொண்டேன்
உன் உருவம்
கடற்கரை காகிதம்
உன் சிரிப்பில்
காதலனின் கற்பனை
வெட்கம்
கனவுகளும் கவிதைல்களும்
by ஒட்டக்கூத்தன்
4
Replies
3612
Views
கவிதை போட்டி -2 7314-65
இளமாறன் View latest post
Thu Feb 11, 2010 2:53 pm

நீயா? நானா?

நீயா? நானா?:
-------------
மறக்க நினைத்து -மனத்தில்
இருந்த உன்னை
தூக்கி ஏறிந்தேன்.
எறிந்த இடத்தில் இருந்து
நானே எழுந்து நடந்தேன்!!!
by Tamilmagan
1
Replies
3003
Views
கவிதை போட்டி -2 Vipsen10
mohan-தாஸ் View latest post
Thu Feb 11, 2010 1:03 pm

எந்த அளவுக்கு பிடிக்கும்

உன்னை

எந்த அளவுக்கு

பிடிக்கும் என்று

தெரியவில்லை …

அனால் !

உன்னை

பிடித்த அளவுக்கு

இந்த உலகத்தில்

வேறு எதுவும்

எனக்கு பிடிக்கவில்லை …
by ஒட்டக்கூத்தன்
4
Replies
3002
Views
கவிதை போட்டி -2 7314-65
இளமாறன் View latest post
Thu Feb 11, 2010 1:03 pm

நிழலோடு கனவுகள் அவளின் நினைவுகளின் சில

நீ மலராக பிறந்திருந்தாலாவது
என் மரண ஊர்வலத்துடன்
மயானம் வரை
மலர்வளயமாக சரி வந்திருப்பாயா..

என்றும் அன்புடன்
துஷா...
கவிதை போட்டி -2 S9-3580
by thuchanthan
0
Replies
3068
Views
avatar
thuchanthan View latest post
Thu Feb 11, 2010 10:23 am

இன்று மலர்ந்த மலர்

இது கவிதை எழுதுவதில் எனது முதல் முயற்சி, பிழை இருந்தால் கூறவும் திருத்திகொள்கிறேன்!

இன்று மலர்ந்த மலர்
இறைவனிடம் வேண்டியது
எனக்கு கல் போன்ற
இதயத்தை கொடு என்று
இறக்கங்களை மறப்பதற்கா?
இல்லை
இடியென விழும்
ஏமாற்றங்களை தாங்கி
கொள்வதற்காக.


கவிதை போட்டி -2 2hcdgr8
by axleration
31
Replies
8986
Views
avatar
கலைவேந்தன் View latest post
Wed Feb 10, 2010 9:35 pm

நிழலோடு கனவுகள் அவளின் நினைவுகளின் சில


நான் மரணமானவுடன்
என் நெற்றியில் ரூபாய் நாணயத்திற்குப் பதில்
அவளின் ஒரு துளி கண்ணீரை வையுங்கள்.
அன்பே எனக்காக
ஒரு துளி கண்ணீரைக் கூட
தர மாட்டாயா???

என்றும் அன்புடன்
துஷா

by thuchanthan
6
Replies
3345
Views
avatar
Guest  View latest post
Wed Feb 10, 2010 7:17 pm

Users browsing this forum: None