புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_m10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10 
56 Posts - 50%
heezulia
திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_m10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_m10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_m10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_m10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_m10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_m10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_m10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_m10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_m10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_m10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10 
12 Posts - 2%
prajai
திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_m10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_m10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10 
9 Posts - 2%
Jenila
திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_m10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10 
4 Posts - 1%
jairam
திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_m10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_m10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_m10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Apr 12, 2013 9:50 pm

சைவப் பெரியோர்கள் இயற்றிய அருள் நூல்கள் திருமுறைகளாகும். இன்பம் வரினும் துன்பம் வரினும் ஒன்றாகக் கருதும் மனச் செம்மையே `திரு' என்னும் சொல்லுக்குப் பொருள் என்றார் பேராசிரியர்.

உலக வாழ்க்கையில் ஆக்கங்களையெண்ணிக் களிப்படைதலும், கேடுகளை நினைந்து கலக்கமுறுதலும் அனைவரிடத்தும் பொதுவாகக் காணப்பெறும் இயல்பாகும். இரு நிலைகளையும் ஒன்றாகக் கருதுவோரைச் சேக்கிழார் `கேடும் ஆக்கமுங் கெட்ட திருவினார்' என்று போற்றுவார்.

எத்தகைய பேரிடர்கள் அடுக்கி வந்தாலும் அவற்றைக் கண்டு ஒரு சிறிதுங் கலங்காத உள்ள உறுதியுடையராய் விளங்குவர். இப்படிப்பட்ட நிலையைத் தந்தவர் யார்? அவரே நடனசபேசர்.

திருப்பதியம் (தேவாரம்) விண்ணப்பம் செய்தல்: மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் கி.பி. 825இல் திருப்பதியம் விண்ணப்பம் செய்வோர்க்கு நிவந்தங்கள் வழங்கப் பெற்றதைக் கல்வெட்டால் அறிகிறோம்.

நந்திவர்மனைச், `சிவனை முழுதும் மறவாத சிந்தையன்' என்று நந்திக் கலம்பகம் எனும் நூல் நவிலும். சிவனது அடையாளமாகிய `திருநீறு நெற்றியில் கொண்ட நந்திவர்மன்' என்று வேலூர்ப் பாளையம் செப்பேடு செப்பும்.

இவனது 17-ஆம் ஆட்சியாண்டில் திருவல்லம் கோயிலுக்கு மூன்று ஊர்களை `விடேல் விடுகு விக்கிரமாதித்தச் சதுர்வேதி மங்கலம்' என்று பெயரிட்டுத் தேவதானமாக்கினான்.

கி.பி. 943இல் திருத்தவத்துறையாகிய இலால்குடியில் உள்ள மகாதேவர் திருமுன் நாள்தோறும் மூன்று சந்திகளிலும் இருவர் திருப்பதியம் விண்ணப்பம் செய்தனர். அதற்காகச் சிவகோசரி பிடாரன் தேசவிடங்கன் என்பார் நிலத்தானம் செய்தார் என்று முதற்பராந்தகனின் 37-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு இன்றும் காட்டுகின்றது.

இந்நிவந்தம் போதாமையால், 16 ஆண்டுகள் சென்ற கி.பி. 959இல் மேலும் சில நிலங்களை அவனே அறக்கொடையாக நல்கினான். நிலத்தினின்றும் பெறும் எள்ளுக்கு உரிய எண்ணெயில் குடிவாரப் பகுதி கோயிலுக்கும், நிலத்துக்குரிய செவ்வாரப் பகுதி திருப்பதியம் விண்ணப்பம் செய்வார்க்கும் தரப் பெறல் வேண்டும் என்று கல்வெட்டு மெய்ப்பிக்கிறது. சிவகோசரியார் என்பதால் முப்போதும் திருமேனி தீண்டுவார் என்பதும், பிடாரன் என்பதால் இவரே தேவாரம் பாடுவார் என்பதும் அறியலாம்.

திருவாதிரைத் திருநாளில் திருவெம்பாவை விண்ணப்பம் செய்வதற்காகவும், பாடியும் நடித்தும் தொண்டு செய்து வந்த 22 தளிச் சேரிப் பெண்டிர்க்கும் ஆடல் ரசன் ஒருவனுக்கும், அகமார்க்கத்தில் திருப்பதியம் விண்ணப்பம் செய்யவும் 16 தேவரடியார்களுக்கும் நில அறக் கொடையளித்தனர். அக மார்க்கமாதல், தேவாரம் பாடும்போது அபிநயத்தோடு பாடினர் என்பது தெரிகிறது.

திருவரம்பூர் ஆதித்தீசுவரர் சந்நிதியில் நான்கு வேளையும் திருப்பதியம் விண்ணப்பித்தனர். திருவாடுதுறை, அந்த நல்லூர் கோயில்களிலும் திருப்பதியம் விண்ணப்பம் செய்துள்ளனர்.

திருவக்கரையில் முதல் இராசராசன் காலத்தில் திருப்பதியம் பாடுவார் இருவர்க்கு நிசதம் நெல்லு பதக்கு அளித்துள்ளதைக் கல்வெட்டால் அறிகிறோம்.

செஞ்சிப் பகுதியில், மேல் சேவூரில், சோழன் மூவேந்த வேளாண் என்பவன் திருப்பதியம் இருவர் விண்ணப்பம் செய்துள்ளனர். (ஆ.அ.1904, எண் 212) (கி.பி. 1008)

திருவலஞ்சுழியில், திருப்பதியம் பாடுவார் இருவர்க்கு நிவந்தம் அளித்துள்ளனர். (ஆ.அ. 1902 எண் 633)
உடையாலூர் இறைவனுக்கு கி.பி. 1119இல் முதற்குலோத்துங்கன் காலத்தில் திருப்பதியம் விண்ணப்பம் செய்ததை அறிகிறோம். (ஆ.அ. 1927 எண் 306)

கோனேரி ராசபுரம் கோயில் இறைவனுக்குத் திருப்பதியம் விண்ணப்பம் செய்துள்ளனர். (ஆ.அ. 1909 எண் 624)
விருத்தாசலம் வட்டம் நல்லூரில், வில்வாரன்னேசுவரர் கோயில் இறைவனுக்கு, மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கி.பி. 1200இல் `ஆழ்விமழகியாள் பதினெண்பூமி நங்கை' எனும் பெயருடைய தேவரடியாள் திருவெம்பாவையில் இரண்டாம் திருப்பத்தைப் பாடி ஆடினாள். அவளுக்கு மூன்று கழஞ்சு பொன் கொடையாக அளிக்கப்பெற்றது. (ஆ.அ. 1940 எண் 160)
அதே கோயிலில், கி.பி. 1202இல் பூமி ஆள்வி மகள் பொற்கோயிற் நங்கை, விழா நாட்களில் சாக்கை எனும் ஆட்டத்தைத் திருவெம்பாவையில் கடைக்காப்புப் பகுதியைப் பாடி ஆடினாள்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவாமாத்தூர் கோயிலில் 2-ஆம் குலோத்துங்கன் காலத்தில் கி.பி.1133 இறைவன் முன்பு 16 குருடர்கள் நாள்தோறும் கோயிலில் திருப்பதியம் விண்ணப்பிக்கவும், அவர்களுக்குக் கண் காட்டுவார் இருவர் வழித்துணையாக அவர்களைக் கைப்பிடித்து நடத்திச் செல்லவும் திட்டம் செய்யப் பெற்றதைக் கல்வெட்டு இன்றளவும் மெய்ப்பிக்கிறது. அவர்கள் அனைவருக்கும் இருக்க இடமும் உண்ண உணவும், அணி ஆடையும் வழங்கியுள்ளனர். (தெ.க.தொ. க்ஷிமிமிமி எண் 749) சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பைச் செய்து உதவியைப் பெறுகின்ற செயல் போற்றுதற்குரியதாகும்.

வழுவூர், வீரட்டானேசுவரர் கோயிலில், இரண்டாம் இராசாதிராசன் காலத்தில் கி.பி. 1127இல் மார்கழியில் திருவாதிரைத் திருநாளில் திருவெம்பாவை இசையுடன் இசைத்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், கல்லிடைக் குறிச்சியில் - முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் (கி.பி. 1224) நாகேசுவரர் கோயிலில் திருப்பதியம் விண்ணப்பித்தனர்.

திருவிடைவாயிலில் மூன்றாம் இராஜேந்திர சோழனின் காலமாகிய கி.பி. 1249இல் திருப்பதியத்தில் திருப்பத்து இசைக்கப்பெற்றது.

திருவீழிமிழலையில், ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் (கி.பி. 1285) திருமுறை விண்ணப்பம் செய்துள்ளனர்.
இவ்வாறு எண்ணற்றக் கோயில்களில் தேவாரமும், திருவாசகமும் பாடப்பெற்றதைக் கல்வெட்டு வழியாக அறிகிறோம்.
கல்வெட்டில் திருக்கைக்கோட்டியும், தேவாரமும்:

திருமுறைகள் வைத்துப் பூசிக்கப்பெற்ற கோயில் மண்டபம் `திருக்கைக் கோட்டி' என்று சொல்லப் பெறும்.
சீர்காழியில் உள்ள திருஞான சம்பந்தர் கோயிலில் தென்புறத்தில் உள்ள கல்வெட்டு வாசகம் நம் கவனத்தைக் கவர்கின்றது.
`திரிபுவனச் சக்கரவர்த்திகள் சிறீகுலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு... ஆவது இராசராச வளநாட்டுத் திருக்கழுமல நாட்டுப்பிரமதேயம் திருக்கழுமலம் கற்கடக ஞாயிற்று முதல் கிராமகாரியஞ் செய்கிற பெருமக்களோம். ஆளுடைய பிள்ளையார்த் திருமாளிகைத்தமிழ் விரகர் கண்டு இக்கோயில் திருக்கைக் கோட்டியில் எழுந்தருளியிருக்கிற திருமுறைகள் திருக்காப்பு நீக்கி...' என்று வருகின்றது.

முதல் இராசராசன் கோயில்களில் நடைபெறும் விழாக்களையும் பூசை முறைகளையும் நெறிப்படுத்தினான். அக்காலம் முதல் தேவாரத்தை இருபாலரும் ஓதியிருக்கின்றனர். ஆண் ஓதுவார்களைக் `கந்தருவர்' என்றும், பெண் ஓதுவார்களைக் `கந்தர்வி' என்றும் அழைத்தனர். தேவாரம் ஓதுபவர்களைப் பார்வையிட `தேவார நாயகம்' எனும் அலுவலர் நியமிக்கப் பெற்றிருந்தனர்.

தமிழ்க் கல்வெட்டு இருக்கும் கோயிலை யாரும் உரிமை கொண்டாட உரிமை இல்லை.

நன்றி-தேவாரம் வெப்சைட்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக