புதிய பதிவுகள்
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Today at 6:30 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 6:16 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 6:14 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am
by ayyasamy ram Today at 6:30 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 6:16 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 6:14 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
bhaarath123 | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) – ஓர் எளிய அறிமுகம்
Page 1 of 1 •
1) உலகத்திலேயே கடவுள் உண்டா? என்னும் ஆராய்ச்சியை முறையாகச் செய்வது சைவ சமயம் ஒன்றுதான்.
ஏனையச் சமயங்கள் நம்பிக்கையைத்தான் வலியுறுத்துகின்றன. சைவ சித்தாந்தமும் (செம்பொருள் துணிவு) நம்பிக்கை அவசியம் வேண்டுமென்றே கூறுகிறது. ஆனால், மனிதனுக்கு அறிவு இருப்பதால் கடவுளை நேரடியாக உணர்த்த முடியாவிட்டாலும் அவர் இருக்கிறார் என்னும் உண்மையை அறிவியல் வழியில் நிலைநாட்டலாம் எனக் கருதுகிறது.
சித்தாந்தம் என்றால் என்ன? 'முடிந்த முடிபு' என்பது இதன் பொருளாகும்.
எந்த ஒரு பொருளைப் பற்றியும் முதலில் நாம் ஒரு முடிவு கொள்வோம்.பின்னர் அப்பொருளை நன்கு ஆராய்ந்து பார்க்கும் போது இறுதியாக ஒரு முடிவு கொள்வோம். இதுவே 'முடிந்த முடிபு' ஆகும்.
சில சமயம் முதல் முடிவே முடிந்த முடிபாகவும் வரலாம்; ஆயினும் அஃது ஆராயாமல் கொள்ளப்பட்ட நிலை போல அல்லாமல், நிலைத்து நிற்கும் முடிபாகித் திகழுமாகையால், அதுவே 'முடிந்த முடிபு' என்று வழங்கப் பெறும்.
''செம்பொருள் துணிவில்' 'முடிந்த முடிபாக' கொள்ளப்படும் பொருள்கள் மூன்று. அவை
இறை,
உயிர்,
தளை.
(தொடரும்)
ஏனையச் சமயங்கள் நம்பிக்கையைத்தான் வலியுறுத்துகின்றன. சைவ சித்தாந்தமும் (செம்பொருள் துணிவு) நம்பிக்கை அவசியம் வேண்டுமென்றே கூறுகிறது. ஆனால், மனிதனுக்கு அறிவு இருப்பதால் கடவுளை நேரடியாக உணர்த்த முடியாவிட்டாலும் அவர் இருக்கிறார் என்னும் உண்மையை அறிவியல் வழியில் நிலைநாட்டலாம் எனக் கருதுகிறது.
சித்தாந்தம் என்றால் என்ன? 'முடிந்த முடிபு' என்பது இதன் பொருளாகும்.
எந்த ஒரு பொருளைப் பற்றியும் முதலில் நாம் ஒரு முடிவு கொள்வோம்.பின்னர் அப்பொருளை நன்கு ஆராய்ந்து பார்க்கும் போது இறுதியாக ஒரு முடிவு கொள்வோம். இதுவே 'முடிந்த முடிபு' ஆகும்.
சில சமயம் முதல் முடிவே முடிந்த முடிபாகவும் வரலாம்; ஆயினும் அஃது ஆராயாமல் கொள்ளப்பட்ட நிலை போல அல்லாமல், நிலைத்து நிற்கும் முடிபாகித் திகழுமாகையால், அதுவே 'முடிந்த முடிபு' என்று வழங்கப் பெறும்.
''செம்பொருள் துணிவில்' 'முடிந்த முடிபாக' கொள்ளப்படும் பொருள்கள் மூன்று. அவை
இறை,
உயிர்,
தளை.
(தொடரும்)
2) ''செம்பொருள் துணிவில்' 'முடிந்த முடிபாக' கொள்ளப்படும் பொருள்கள் மூன்று. அவை இறை, உயிர், தளை. (இதனை வடமொழியில் முறையே பதி, பசு, பாசம் என்பர்).
முதலில் இறையை எடுத்துக் கொள்வோம்.
இறை அதாவது கடவுள். இதற்கு மூன்றுவிதமான பொருள் சொல்லலாம்.
1. கடவுதல் என்றால் இயக்குதல்; எனவே கடவுள் என்றால் உலகை இயக்குபவர்.
2. கடவுள் = உள்ளத்தைக் கடந்தவர்.
3. கடவுள் (கட+உள்) = கடவுள் உலகைக் கடந்தவர்; அதே சமயம் உலகுள்ளும் உள்ளவர்.
கடவுள் கொள்கையை ‘செம்பொருள் துணிவு (சை.சி.) இருவகையில் விளக்குகிறது.
ஒன்று: கடவுள் உண்டு என்பதை மெய்ப்பிப்பதன் மூலம்.
இரண்டு: கடவுளுக்குரிய இயல்புகளையும் குணங்களையும் கூறுவதன் மூலம்.
(தொடரும்)
முதலில் இறையை எடுத்துக் கொள்வோம்.
இறை அதாவது கடவுள். இதற்கு மூன்றுவிதமான பொருள் சொல்லலாம்.
1. கடவுதல் என்றால் இயக்குதல்; எனவே கடவுள் என்றால் உலகை இயக்குபவர்.
2. கடவுள் = உள்ளத்தைக் கடந்தவர்.
3. கடவுள் (கட+உள்) = கடவுள் உலகைக் கடந்தவர்; அதே சமயம் உலகுள்ளும் உள்ளவர்.
கடவுள் கொள்கையை ‘செம்பொருள் துணிவு (சை.சி.) இருவகையில் விளக்குகிறது.
ஒன்று: கடவுள் உண்டு என்பதை மெய்ப்பிப்பதன் மூலம்.
இரண்டு: கடவுளுக்குரிய இயல்புகளையும் குணங்களையும் கூறுவதன் மூலம்.
(தொடரும்)
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
அவசியமான அழகிய தொடர்,, தொடருங்கள்...
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Murali1946புதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 01/01/2013
[center]அவசியம் தொடர வேண்டுகிறேன்.
3) கடவுள் உண்டு.
கடவுள் உண்டு என்று சொல்வோமானால் அதை காரணங்கள் காட்டி மெய்ப்பிக்க வேண்டும். அதேபோல் கடவுள் இல்லை என்று சொல்வோரது வாதங்கள் பொருந்தாது என்று நிரூபிக்க வேண்டும். அப்போதுதான் கடவுள் உண்டு என்பதை நடுநிலையோடு ஏற்றுக் கொள்ள முடியும். முதலில் கடவுள் உண்டு என்பதை மெய்ப்பிக்கலாம் வாருங்கள்!
ஒரு பொருள் உண்டென்பதை மூன்று வழிகளில் மெய்ப்பிக்கலாம். அவை காட்சி, கருதல் மற்றும் பெரியோரது பெருமொழிகள். இப்படிச் சொன்னால் புரியாது. உங்களுக்கு எடுத்துக்காட்டோடு சொல்கிறேன்.
எடுத்துக்காட்டு: தொலைவில் புகை தெரிகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.
காட்சி: நம் கண்களுக்கு புகை தெரிகிறது அல்லவா? இப்படி ஐம்பொறிகளின் வாயிலாக அறிவதே காட்சியாகும்.
கருதல்: நெருப்பிலிருந்துதான் புகை உண்டாகின்றது என்பதை நாம் பலமுறை நேரில் கண்டுள்ளோமாதலால், நெருப்பைக் காணாமலேயே, புகையை மட்டும் கண்டு நெருப்பு அங்கு உள்ளது என்பதை திடமாக அறிகின்றோம். இதுதான் கருதல்.
பெரியோரது பெருமொழிகள்: நெருப்பிலிருந்துதான் புகை உண்டாகின்றது என்பதை அனுபவத்தால் அறிந்த பெரியவர்கள் சொல்லும் வாக்கை வைத்து அறிந்து கொள்வது.
காட்சி, கருதல் என்பதை மெய்ப்பிப்பது கடினமாதலால், பெரியோரது பெருமொழிகள் முதன்மையான வழியாக செம்பொருள் துணிவில் (சை.சி) ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
(தொடரும்)
கடவுள் உண்டு என்று சொல்வோமானால் அதை காரணங்கள் காட்டி மெய்ப்பிக்க வேண்டும். அதேபோல் கடவுள் இல்லை என்று சொல்வோரது வாதங்கள் பொருந்தாது என்று நிரூபிக்க வேண்டும். அப்போதுதான் கடவுள் உண்டு என்பதை நடுநிலையோடு ஏற்றுக் கொள்ள முடியும். முதலில் கடவுள் உண்டு என்பதை மெய்ப்பிக்கலாம் வாருங்கள்!
ஒரு பொருள் உண்டென்பதை மூன்று வழிகளில் மெய்ப்பிக்கலாம். அவை காட்சி, கருதல் மற்றும் பெரியோரது பெருமொழிகள். இப்படிச் சொன்னால் புரியாது. உங்களுக்கு எடுத்துக்காட்டோடு சொல்கிறேன்.
எடுத்துக்காட்டு: தொலைவில் புகை தெரிகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.
காட்சி: நம் கண்களுக்கு புகை தெரிகிறது அல்லவா? இப்படி ஐம்பொறிகளின் வாயிலாக அறிவதே காட்சியாகும்.
கருதல்: நெருப்பிலிருந்துதான் புகை உண்டாகின்றது என்பதை நாம் பலமுறை நேரில் கண்டுள்ளோமாதலால், நெருப்பைக் காணாமலேயே, புகையை மட்டும் கண்டு நெருப்பு அங்கு உள்ளது என்பதை திடமாக அறிகின்றோம். இதுதான் கருதல்.
பெரியோரது பெருமொழிகள்: நெருப்பிலிருந்துதான் புகை உண்டாகின்றது என்பதை அனுபவத்தால் அறிந்த பெரியவர்கள் சொல்லும் வாக்கை வைத்து அறிந்து கொள்வது.
காட்சி, கருதல் என்பதை மெய்ப்பிப்பது கடினமாதலால், பெரியோரது பெருமொழிகள் முதன்மையான வழியாக செம்பொருள் துணிவில் (சை.சி) ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
(தொடரும்)
- பத்மநாபன்பண்பாளர்
- பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012
நல்ல விளக்கம் தொடருங்கள்!!!
சைவ சித்தாந்தம் என்பதற்கு செம்பொருள் துணிவு என்று எங்கும் கேள்விப்பட்டதில்லை.
விளக்குங்கள்.
சைவ சித்தாந்தம் என்பதற்கு செம்பொருள் துணிவு என்று எங்கும் கேள்விப்பட்டதில்லை.
விளக்குங்கள்.
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|