புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
by heezulia Today at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) – ஓர் எளிய அறிமுகம்
Page 1 of 1 •
1) உலகத்திலேயே கடவுள் உண்டா? என்னும் ஆராய்ச்சியை முறையாகச் செய்வது சைவ சமயம் ஒன்றுதான்.
ஏனையச் சமயங்கள் நம்பிக்கையைத்தான் வலியுறுத்துகின்றன. சைவ சித்தாந்தமும் (செம்பொருள் துணிவு) நம்பிக்கை அவசியம் வேண்டுமென்றே கூறுகிறது. ஆனால், மனிதனுக்கு அறிவு இருப்பதால் கடவுளை நேரடியாக உணர்த்த முடியாவிட்டாலும் அவர் இருக்கிறார் என்னும் உண்மையை அறிவியல் வழியில் நிலைநாட்டலாம் எனக் கருதுகிறது.
சித்தாந்தம் என்றால் என்ன? 'முடிந்த முடிபு' என்பது இதன் பொருளாகும்.
எந்த ஒரு பொருளைப் பற்றியும் முதலில் நாம் ஒரு முடிவு கொள்வோம்.பின்னர் அப்பொருளை நன்கு ஆராய்ந்து பார்க்கும் போது இறுதியாக ஒரு முடிவு கொள்வோம். இதுவே 'முடிந்த முடிபு' ஆகும்.
சில சமயம் முதல் முடிவே முடிந்த முடிபாகவும் வரலாம்; ஆயினும் அஃது ஆராயாமல் கொள்ளப்பட்ட நிலை போல அல்லாமல், நிலைத்து நிற்கும் முடிபாகித் திகழுமாகையால், அதுவே 'முடிந்த முடிபு' என்று வழங்கப் பெறும்.
''செம்பொருள் துணிவில்' 'முடிந்த முடிபாக' கொள்ளப்படும் பொருள்கள் மூன்று. அவை
இறை,
உயிர்,
தளை.
(தொடரும்)
ஏனையச் சமயங்கள் நம்பிக்கையைத்தான் வலியுறுத்துகின்றன. சைவ சித்தாந்தமும் (செம்பொருள் துணிவு) நம்பிக்கை அவசியம் வேண்டுமென்றே கூறுகிறது. ஆனால், மனிதனுக்கு அறிவு இருப்பதால் கடவுளை நேரடியாக உணர்த்த முடியாவிட்டாலும் அவர் இருக்கிறார் என்னும் உண்மையை அறிவியல் வழியில் நிலைநாட்டலாம் எனக் கருதுகிறது.
சித்தாந்தம் என்றால் என்ன? 'முடிந்த முடிபு' என்பது இதன் பொருளாகும்.
எந்த ஒரு பொருளைப் பற்றியும் முதலில் நாம் ஒரு முடிவு கொள்வோம்.பின்னர் அப்பொருளை நன்கு ஆராய்ந்து பார்க்கும் போது இறுதியாக ஒரு முடிவு கொள்வோம். இதுவே 'முடிந்த முடிபு' ஆகும்.
சில சமயம் முதல் முடிவே முடிந்த முடிபாகவும் வரலாம்; ஆயினும் அஃது ஆராயாமல் கொள்ளப்பட்ட நிலை போல அல்லாமல், நிலைத்து நிற்கும் முடிபாகித் திகழுமாகையால், அதுவே 'முடிந்த முடிபு' என்று வழங்கப் பெறும்.
''செம்பொருள் துணிவில்' 'முடிந்த முடிபாக' கொள்ளப்படும் பொருள்கள் மூன்று. அவை
இறை,
உயிர்,
தளை.
(தொடரும்)
2) ''செம்பொருள் துணிவில்' 'முடிந்த முடிபாக' கொள்ளப்படும் பொருள்கள் மூன்று. அவை இறை, உயிர், தளை. (இதனை வடமொழியில் முறையே பதி, பசு, பாசம் என்பர்).
முதலில் இறையை எடுத்துக் கொள்வோம்.
இறை அதாவது கடவுள். இதற்கு மூன்றுவிதமான பொருள் சொல்லலாம்.
1. கடவுதல் என்றால் இயக்குதல்; எனவே கடவுள் என்றால் உலகை இயக்குபவர்.
2. கடவுள் = உள்ளத்தைக் கடந்தவர்.
3. கடவுள் (கட+உள்) = கடவுள் உலகைக் கடந்தவர்; அதே சமயம் உலகுள்ளும் உள்ளவர்.
கடவுள் கொள்கையை ‘செம்பொருள் துணிவு (சை.சி.) இருவகையில் விளக்குகிறது.
ஒன்று: கடவுள் உண்டு என்பதை மெய்ப்பிப்பதன் மூலம்.
இரண்டு: கடவுளுக்குரிய இயல்புகளையும் குணங்களையும் கூறுவதன் மூலம்.
(தொடரும்)
முதலில் இறையை எடுத்துக் கொள்வோம்.
இறை அதாவது கடவுள். இதற்கு மூன்றுவிதமான பொருள் சொல்லலாம்.
1. கடவுதல் என்றால் இயக்குதல்; எனவே கடவுள் என்றால் உலகை இயக்குபவர்.
2. கடவுள் = உள்ளத்தைக் கடந்தவர்.
3. கடவுள் (கட+உள்) = கடவுள் உலகைக் கடந்தவர்; அதே சமயம் உலகுள்ளும் உள்ளவர்.
கடவுள் கொள்கையை ‘செம்பொருள் துணிவு (சை.சி.) இருவகையில் விளக்குகிறது.
ஒன்று: கடவுள் உண்டு என்பதை மெய்ப்பிப்பதன் மூலம்.
இரண்டு: கடவுளுக்குரிய இயல்புகளையும் குணங்களையும் கூறுவதன் மூலம்.
(தொடரும்)
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
அவசியமான அழகிய தொடர்,, தொடருங்கள்...
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Murali1946புதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 01/01/2013
[center]அவசியம் தொடர வேண்டுகிறேன்.
3) கடவுள் உண்டு.
கடவுள் உண்டு என்று சொல்வோமானால் அதை காரணங்கள் காட்டி மெய்ப்பிக்க வேண்டும். அதேபோல் கடவுள் இல்லை என்று சொல்வோரது வாதங்கள் பொருந்தாது என்று நிரூபிக்க வேண்டும். அப்போதுதான் கடவுள் உண்டு என்பதை நடுநிலையோடு ஏற்றுக் கொள்ள முடியும். முதலில் கடவுள் உண்டு என்பதை மெய்ப்பிக்கலாம் வாருங்கள்!
ஒரு பொருள் உண்டென்பதை மூன்று வழிகளில் மெய்ப்பிக்கலாம். அவை காட்சி, கருதல் மற்றும் பெரியோரது பெருமொழிகள். இப்படிச் சொன்னால் புரியாது. உங்களுக்கு எடுத்துக்காட்டோடு சொல்கிறேன்.
எடுத்துக்காட்டு: தொலைவில் புகை தெரிகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.
காட்சி: நம் கண்களுக்கு புகை தெரிகிறது அல்லவா? இப்படி ஐம்பொறிகளின் வாயிலாக அறிவதே காட்சியாகும்.
கருதல்: நெருப்பிலிருந்துதான் புகை உண்டாகின்றது என்பதை நாம் பலமுறை நேரில் கண்டுள்ளோமாதலால், நெருப்பைக் காணாமலேயே, புகையை மட்டும் கண்டு நெருப்பு அங்கு உள்ளது என்பதை திடமாக அறிகின்றோம். இதுதான் கருதல்.
பெரியோரது பெருமொழிகள்: நெருப்பிலிருந்துதான் புகை உண்டாகின்றது என்பதை அனுபவத்தால் அறிந்த பெரியவர்கள் சொல்லும் வாக்கை வைத்து அறிந்து கொள்வது.
காட்சி, கருதல் என்பதை மெய்ப்பிப்பது கடினமாதலால், பெரியோரது பெருமொழிகள் முதன்மையான வழியாக செம்பொருள் துணிவில் (சை.சி) ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
(தொடரும்)
கடவுள் உண்டு என்று சொல்வோமானால் அதை காரணங்கள் காட்டி மெய்ப்பிக்க வேண்டும். அதேபோல் கடவுள் இல்லை என்று சொல்வோரது வாதங்கள் பொருந்தாது என்று நிரூபிக்க வேண்டும். அப்போதுதான் கடவுள் உண்டு என்பதை நடுநிலையோடு ஏற்றுக் கொள்ள முடியும். முதலில் கடவுள் உண்டு என்பதை மெய்ப்பிக்கலாம் வாருங்கள்!
ஒரு பொருள் உண்டென்பதை மூன்று வழிகளில் மெய்ப்பிக்கலாம். அவை காட்சி, கருதல் மற்றும் பெரியோரது பெருமொழிகள். இப்படிச் சொன்னால் புரியாது. உங்களுக்கு எடுத்துக்காட்டோடு சொல்கிறேன்.
எடுத்துக்காட்டு: தொலைவில் புகை தெரிகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.
காட்சி: நம் கண்களுக்கு புகை தெரிகிறது அல்லவா? இப்படி ஐம்பொறிகளின் வாயிலாக அறிவதே காட்சியாகும்.
கருதல்: நெருப்பிலிருந்துதான் புகை உண்டாகின்றது என்பதை நாம் பலமுறை நேரில் கண்டுள்ளோமாதலால், நெருப்பைக் காணாமலேயே, புகையை மட்டும் கண்டு நெருப்பு அங்கு உள்ளது என்பதை திடமாக அறிகின்றோம். இதுதான் கருதல்.
பெரியோரது பெருமொழிகள்: நெருப்பிலிருந்துதான் புகை உண்டாகின்றது என்பதை அனுபவத்தால் அறிந்த பெரியவர்கள் சொல்லும் வாக்கை வைத்து அறிந்து கொள்வது.
காட்சி, கருதல் என்பதை மெய்ப்பிப்பது கடினமாதலால், பெரியோரது பெருமொழிகள் முதன்மையான வழியாக செம்பொருள் துணிவில் (சை.சி) ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
(தொடரும்)
- பத்மநாபன்பண்பாளர்
- பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012
நல்ல விளக்கம் தொடருங்கள்!!!
சைவ சித்தாந்தம் என்பதற்கு செம்பொருள் துணிவு என்று எங்கும் கேள்விப்பட்டதில்லை.
விளக்குங்கள்.
சைவ சித்தாந்தம் என்பதற்கு செம்பொருள் துணிவு என்று எங்கும் கேள்விப்பட்டதில்லை.
விளக்குங்கள்.
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|