புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
2 Posts - 2%
prajai
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
1 Post - 1%
Guna.D
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
1 Post - 1%
Shivanya
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
249 Posts - 50%
ayyasamy ram
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
12 Posts - 2%
prajai
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
9 Posts - 2%
jairam
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
4 Posts - 1%
Jenila
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைத் திருடர்கள்...


   
   

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 19, 2012 3:13 pm




உள்ளத்தில் ஏதோ ஒன்று...
சரியா தவறா என்று கூட புரியவில்லை
ஆழ் மனதிலிருந்து எச்சில் படுத்த
ஆசை கொள்கிறேன்...


விரைந்து வரைகிறேன் உள்ளத்தில்
சிக்கியதை காகிதங்களில்...
மறு நாள் உரிமையாளன் வேறு ஒருத்தனாக இருக்க
என் உள்ளக் குமுறல்களைக் காண்கிறேன்
பத்திரிகைகளில்...

இது எப்படி சாத்தியமானது...
குழம்பிப் போகிறேன் தெளிவுக்கு
பல மணி நேரம் தனியாக சிந்திக்கிறேன்
எனக்கு நண்பர்களுமில்லை உறவுகளும் இல்லை
அவைதான் உள்ளத்தில் ஏதோ ஒன்று
தோன்றுவதுக்கும் அடிப்படையாகியது அப்படியிருக்க
என் உள்ளத் தோன்றுதல்களை திருடியது யாராகவிருக்கும்

கவிஞர்கள் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன்
அவர்கள் மிகப் பெரிய சூனியக் காரர்களாமே...
அவர்களின் எழுத்துக்களுக்கு உயிர்
கொடுக்க யுத்தம் கூட செய்வார்களாம்
பெருமைப் பட்டேன் யாரோ எப்பவோ
என் எழுத்தைப் பார்த்து கவிதை என்று
கூறியதைக் கேட்டு நானும்
கவிஞனாய் இருப்பதையெண்ணி

அவமானப் படுகிறேன் ஒரு
இடத்தில் திருட்டு கவிஞர்களும்
இருப்பதாக சிலர் பேசிக்கொண்டது என் செவிகளுக்குள்...
நிச்சயமாக இவர்கள் தான் என் தோன்றுதல்களை
திருடியிருக்க வேண்டும்...
இல்லாவிட்டால் என் தோன்றுதல்களும்
அவர்களது எழுத்தும் எப்படி
ஒன்றாகவிருக்கும்..


நன்றி சிட்டு குருவி வலை தளம் .....ஆசிரியர் பெயர் குறிப்பிடவில்லை ...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 19, 2012 3:34 pm

கவிதை திருட்டுக்கள் தவிர்க்கமுடியாதவை ஆமம் எல்லா கவிதைகளுமே கடவுளிக்கு சொந்தமான இயற்கையிலிருந்து காட்சிகளை திருடப்பட்டதுத்தானே பொய்யும் திருட்டும் கவிதைக்கு அழகே
அருமை அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நல்லதொரு பகிர்வு, நன்றி சிட்டுகுருவி வலைதள கவிஞ்சருக்கும் சுட்டுகொடுத்த பூவனுக்கும் அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் கவிதைத் திருடர்கள்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 19, 2012 3:55 pm

balakarthik wrote:கவிதை திருட்டுக்கள் தவிர்க்கமுடியாதவை ஆமம் எல்லா கவிதைகளுமே கடவுளிக்கு சொந்தமான இயற்கையிலிருந்து காட்சிகளை திருடப்பட்டதுத்தானே பொய்யும் திருட்டும் கவிதைக்கு அழகே
அருமை அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நல்லதொரு பகிர்வு, நன்றி சிட்டுகுருவி வலைதள கவிஞ்சருக்கும் சுட்டுகொடுத்த பூவனுக்கும் அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

கவிதை ரொம்ப சூடா இருந்ததை வைத்து சுட்டது என கரெக்டா சொல்லிடீங்க ..

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 19, 2012 4:02 pm

pooven wrote:கவிதை ரொம்ப சூடா இருந்ததை வைத்து சுட்டது என கரெக்டா சொல்லிடீங்க ..
சுட சுட இட்டதை சுட்டு இங்கே இட்டதால் இதை சுட்டது என்று நான் சுட்டலை தங்கள் நெஞ்சை தொட்டதை சுட்டு இங்கே இட்டதால் அது சுட்டதாக இருந்தாலும் லட்டாக இனித்தது என்பதை சுட்டி காட்ட விரும்புகிறேன் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:




ஈகரை தமிழ் களஞ்சியம் கவிதைத் திருடர்கள்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 19, 2012 4:16 pm

balakarthik wrote:
pooven wrote:கவிதை ரொம்ப சூடா இருந்ததை வைத்து சுட்டது என கரெக்டா சொல்லிடீங்க ..
சுட சுட இட்டதை சுட்டு இங்கே இட்டதால் இதை சுட்டது என்று நான் சுட்டலை தங்கள் நெஞ்சை தொட்டதை சுட்டு இங்கே இட்டதால் அது சுட்டதாக இருந்தாலும் லட்டாக இனித்தது என்பதை சுட்டி காட்ட விரும்புகிறேன் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

சுட்டதால் சுடுகிறது என்பதா சுடுவதால் சுட்டது என்பதா ??


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 19, 2012 4:18 pm

pooven wrote:சுட்டதால் சுடுகிறது என்பதா சுடுவதால் சுட்டது என்பதா ??
இப்படி தொட்டதற்கெல்லாம் சுட்டி காட்டி கேட்டால் நாங்கள் எவ்வாறு நெஞ்சில் பட்டதை கொட்டுவது சிரி சிரி



ஈகரை தமிழ் களஞ்சியம் கவிதைத் திருடர்கள்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 19, 2012 4:21 pm

balakarthik wrote:
pooven wrote:சுட்டதால் சுடுகிறது என்பதா சுடுவதால் சுட்டது என்பதா ??
இப்படி தொட்டதற்கெல்லாம் சுட்டி காட்டி கேட்டால் நாங்கள் எவ்வாறு நெஞ்சில் பட்டதை கொட்டுவது சிரி சிரி

நெஞ்சில் பட்டதை பட் என்று கொட்டி விடுங்கள் ...எதற்கு சுட்டி கேட்க போறேன் ...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 19, 2012 4:31 pm

pooven wrote:நெஞ்சில் பட்டதை பட் என்று கொட்டி விடுங்கள் ...எதற்கு சுட்டி கேட்க போறேன் ...

அப்படியெல்லாம் பட்டென்று கொட்டிவிட கூடாதென்று நான் இதற்க்கு முன் பட்ட அனுபவம் தலையில் கொட்டி எச்சரிக்கின்றது



ஈகரை தமிழ் களஞ்சியம் கவிதைத் திருடர்கள்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 19, 2012 4:40 pm

balakarthik wrote:
pooven wrote:நெஞ்சில் பட்டதை பட் என்று கொட்டி விடுங்கள் ...எதற்கு சுட்டி கேட்க போறேன் ...

அப்படியெல்லாம் பட்டென்று கொட்டிவிட கூடாதென்று நான் இதற்க்கு முன் பட்ட அனுபவம் தலையில் கொட்டி எச்சரிக்கின்றது

கொட்டிய அனுபவம் எல்லாம் தட்டுகிறது என்று எட்டி நின்றால் எப்படி சுட்டி காட்டுவது ...
எட்டி விடுங்கள் ...டக் என்று கொட்டி விடுங்கள் ....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 19, 2012 4:43 pm

pooven wrote:கொட்டிய அனுபவம் எல்லாம் தட்டுகிறது என்று எட்டி நின்றால் எப்படி சுட்டி காட்டுவது ...எட்டி விடுங்கள் ...டக் என்று கொட்டி விடுங்கள் ....

எட்டி நின்று தட்டும் அனுபவங்களை கொட்டிபார்க்க எனக்கொரு புட்டி இருந்தால் பக்கபலமாக இருக்கும்



ஈகரை தமிழ் களஞ்சியம் கவிதைத் திருடர்கள்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக