புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சேலையில் வந்த தோழி ......
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அழகை மறைக்கத்தான்
சேலை என்றெண்ணியிருந்தேன்.
நீ சேலை கட்டியிருக்கும் அழகை
காணும் வரை
நீ சேலை கட்டி வந்த
ஒரு மழைநாளில்
நல்லாருக்கா என்று என்னிடம் கேட்டதை
சேலையிடம் கேட்பதாக நினைத்துக்கொண்டு
அதன் பதிலுக்காய் காத்திருந்தேன் நான்
எவ்வளவு முயன்றாலும்
இடுப்பை முழுசா மறைக்க முடியவில்லை
என ஆதங்கப்படுகிறாய்.
இடுப்பு அளவிற்கு இன்னும்
இறங்கவில்லை நான்
அம்மனுக்கு சாத்த சேலை கேட்கிறார்கள்.
என்னிடம் அம்மனே
சாத்திக் கொண்ட சேலைதான்
இருக்கிறது என்றேன்
உனக்கு வேண்டுமென்றால்
வானையே சேலையாக்கித் தருவேன்
என்ன செய்ய..
பூமிக்கு ஒரு நிலவுதானாம்!!!
தூணிலும் இருப்பார்
துரும்பிலும் இருப்பார்
என்கிறார்கள்..
நீ இவ்வூரில் தானே
இருக்கிறாய்?
நன்றி பல்சுவை ..........
சேலை என்றெண்ணியிருந்தேன்.
நீ சேலை கட்டியிருக்கும் அழகை
காணும் வரை
நீ சேலை கட்டி வந்த
ஒரு மழைநாளில்
நல்லாருக்கா என்று என்னிடம் கேட்டதை
சேலையிடம் கேட்பதாக நினைத்துக்கொண்டு
அதன் பதிலுக்காய் காத்திருந்தேன் நான்
எவ்வளவு முயன்றாலும்
இடுப்பை முழுசா மறைக்க முடியவில்லை
என ஆதங்கப்படுகிறாய்.
இடுப்பு அளவிற்கு இன்னும்
இறங்கவில்லை நான்
அம்மனுக்கு சாத்த சேலை கேட்கிறார்கள்.
என்னிடம் அம்மனே
சாத்திக் கொண்ட சேலைதான்
இருக்கிறது என்றேன்
உனக்கு வேண்டுமென்றால்
வானையே சேலையாக்கித் தருவேன்
என்ன செய்ய..
பூமிக்கு ஒரு நிலவுதானாம்!!!
தூணிலும் இருப்பார்
துரும்பிலும் இருப்பார்
என்கிறார்கள்..
நீ இவ்வூரில் தானே
இருக்கிறாய்?
நன்றி பல்சுவை ..........
வித் மேகப்பா இல்ல வித் அவுட் மேகப்பா ??pooven wrote:அழகை மறைக்கத்தான்
சேலை என்றெண்ணியிருந்தேன்.
நீ சேலை கட்டியிருக்கும் அழகை
காணும் வரை
நமக்குத்தான் பகலையே பசுமாடு தெரியாது அதுவும் இவ்வுளவு பக்கத்துல இருக்கும் பொழுது எப்படி தெரியும் எல்லாம் மப்பு மாமு மப்புpooven wrote:நீ சேலை கட்டி வந்த
ஒரு மழைநாளில்
நல்லாருக்கா என்று என்னிடம் கேட்டதை
சேலையிடம் கேட்பதாக நினைத்துக்கொண்டு
அதன் பதிலுக்காய் காத்திருந்தேன் நான்
கப்பலே மூழ்கியபிறகு ஜான் என்ன முழம் என்ன இறங்கிட வேண்டியதுத்தானேpooven wrote:எவ்வளவு முயன்றாலும்
இடுப்பை முழுசா மறைக்க முடியவில்லை
என ஆதங்கப்படுகிறாய்.
இடுப்பு அளவிற்கு இன்னும்
இறங்கவில்லை நான்
ரஞ்சிதமான அம்மனருள் நித்தியம் கிட்ட வேண்டிநிங்களாpooven wrote:அம்மனுக்கு சாத்த சேலை கேட்கிறார்கள்.
என்னிடம் அம்மனே
சாத்திக் கொண்ட சேலைதான்
இருக்கிறது என்றேன்
ஒன்னு இருக்குறதுக்கு ஒன்னுக்கு போற அளவுக்கு அடிக்கிறாங்க இதுல ரெண்டு மூனுனா கொஞ்சம் கஷ்டம்த்தான்pooven wrote:உனக்கு வேண்டுமென்றால்
வானையே சேலையாக்கித் தருவேன்
என்ன செய்ய..
பூமிக்கு ஒரு நிலவுதானாம்!!!
அவுங்க அப்பாவும் அண்ணனும் கூட செம் ஊரில் தான் இருக்கிறார்களாம் ஜாக்கிரதைpooven wrote:தூணிலும் இருப்பார்
துரும்பிலும் இருப்பார்
என்கிறார்கள்..
நீ இவ்வூரில் தானே
இருக்கிறாய்?
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
balakarthik wrote:வித் மேகப்பா இல்ல வித் அவுட் மேகப்பா ??pooven wrote:அழகை மறைக்கத்தான்
சேலை என்றெண்ணியிருந்தேன்.
நீ சேலை கட்டியிருக்கும் அழகை
காணும் வரை
இது கொஞ்சம் ஓவர் அப்பு ...நமக்குத்தான் பகலையே பசுமாடு தெரியாது அதுவும் இவ்வுளவு பக்கத்துல இருக்கும் பொழுது எப்படி தெரியும் எல்லாம் மப்பு மாமு மப்பு ..pooven wrote:நீ சேலை கட்டி வந்த
ஒரு மழைநாளில்
நல்லாருக்கா என்று என்னிடம் கேட்டதை
சேலையிடம் கேட்பதாக நினைத்துக்கொண்டு
அதன் பதிலுக்காய் காத்திருந்தேன் நான்
அதெல்லாம் தப்பு மாமு தப்பு ....கப்பலே மூழ்கியபிறகு ஜான் என்ன முழம் என்ன இறங்கிட வேண்டியதுத்தானேpooven wrote:எவ்வளவு முயன்றாலும்
இடுப்பை முழுசா மறைக்க முடியவில்லை
என ஆதங்கப்படுகிறாய்.
இடுப்பு அளவிற்கு இன்னும்
இறங்கவில்லை நான்
கப்பலோடு சேருந்து மூழ்கவா !!!ரஞ்சிதமான அம்மனருள் நித்தியம் கிட்ட வேண்டிநிங்களாpooven wrote:அம்மனுக்கு சாத்த சேலை கேட்கிறார்கள்.
என்னிடம் அம்மனே
சாத்திக் கொண்ட சேலைதான்
இருக்கிறது என்றேன்
அவலருளே கிட்ட வில்லை எங்கே அம்மன் அருள் ....ஒன்னு இருக்குறதுக்கு ஒன்னுக்கு போற அளவுக்கு அடிக்கிறாங்க இதுல ரெண்டு மூனுனா கொஞ்சம் கஷ்டம்த்தான்pooven wrote:உனக்கு வேண்டுமென்றால்
வானையே சேலையாக்கித் தருவேன்
என்ன செய்ய..
பூமிக்கு ஒரு நிலவுதானாம்!!!
கஷ்டம் பார்த்த நஷ்டம் அதிகமாக தான் இருக்கும்அவுங்க அப்பாவும் அண்ணனும் கூட செம் ஊரில் தான் இருக்கிறார்களாம் ஜாக்கிரதைpooven wrote:தூணிலும் இருப்பார்
துரும்பிலும் இருப்பார்
என்கிறார்கள்..
நீ இவ்வூரில் தானே
இருக்கிறாய்?
அவள் தங்கையும் கூட இருக்கிறாள் மறந்து விடாதீர்கள்
நன்றி ....
ஆமாம் ஆமாம் இன்னைக்கு கொஞ்சம் ஓவரா தான் அப்பியிருக்கு மேக்கப்பpooven wrote:இது கொஞ்சம் ஓவர் அப்பு ...
எல்லா தப்புமே ரெண்டு கல்பு உள்ளே இறங்கறவரைக்கும்த்தான்pooven wrote:அதெல்லாம் தப்பு மாமு தப்பு ....
இப்ப மட்டும் என்ன வாழுதாம்pooven wrote:கப்பலோடு சேருந்து மூழ்கவா !!!
அதெல்லாம் தானா கிட்டுமா நாமத்தான் தட்டி தூக்கணும்pooven wrote:அவலருளே கிட்ட வில்லை எங்கே அம்மன் அருள் ....
ஆனான் நம்ம கலாசார சிஸ்டம் ஒத்துக்காதே பூவன்pooven wrote:கஷ்டம் பார்த்த நஷ்டம் அதிகமாக தான் இருக்கும்
ம்க்கும் அக்காவுக்கே முக்கா வாழ்கை போச்சு இதுல தங்கை வேறையா மொத்தமா முடிஞ்சிரும்pooven wrote:அவள் தங்கையும் கூட இருக்கிறாள் மறந்து விடாதீர்கள்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
balakarthik wrote:ஆமாம் ஆமாம் இன்னைக்கு கொஞ்சம் ஓவரா தான் அப்பியிருக்கு மேக்கப்பpooven wrote:இது கொஞ்சம் ஓவர் அப்பு ...
இது மேக் அப் இல்ல பெரிய பேக் அப் ....எல்லா தப்புமே ரெண்டு கல்பு உள்ளே இறங்கறவரைக்கும்த்தான்pooven wrote:அதெல்லாம் தப்பு மாமு தப்பு ....
கல்பு இறங்கின கப்பு வரும் ...இப்ப மட்டும் என்ன வாழுதாம்pooven wrote:கப்பலோடு சேருந்து மூழ்கவா !!!அதெல்லாம் தானா கிட்டுமா நாமத்தான் தட்டி தூக்கணும்pooven wrote:அவலருளே கிட்ட வில்லை எங்கே அம்மன் அருள் ....
அவள் திட்டி தீர்ப்பது போதாது என கொட்டி தீர்க்க சொல்கிறீர்கள் ...ஆனான் நம்ம கலாசார சிஸ்டம் ஒத்துக்காதே பூவன்pooven wrote:கஷ்டம் பார்த்த நஷ்டம் அதிகமாக தான் இருக்கும்
சிஸ்டமே நஷ்டத்துல தான் ஓடுது .........
ம்க்கும் அக்காவுக்கே முக்கா வாழ்கை போச்சு இதுல தங்கை வேறையா மொத்தமா முடிஞ்சிரும்pooven wrote:அவள் தங்கையும் கூட இருக்கிறாள் மறந்து விடாதீர்கள்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நான்கூட சோலையில் வந்த கோழின்னு படிச்சிட்டேன்.
மன்னிச்சிடுங்கோ.
மன்னிச்சிடுங்கோ.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
பாலகார்த்திக் ஒரு பெரிய ஆய்வாளராய் இருப்பார்போல் தெரிகிறதே !
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:பாலகார்த்திக் ஒரு பெரிய ஆய்வாளராய் இருப்பார்போல் தெரிகிறதே !
அய்யா அவர் அராய்ச்சியாளரும் கூட ....
- GuestGuest
அருமை பூவென் , பாலா அண்ணே
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|