புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_m10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_m10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10 
13 Posts - 25%
Baarushree
மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_m10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_m10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10 
2 Posts - 4%
prajai
மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_m10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10 
2 Posts - 4%
Rutu
மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_m10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10 
1 Post - 2%
சிவா
மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_m10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10 
1 Post - 2%
viyasan
மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_m10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_m10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10 
10 Posts - 83%
Rutu
மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_m10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_m10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை மண்ணின் மைந்தன் ஓவியர் ட்ராட்ஷ்கி மருது அவர்களின் உரை !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Sep 06, 2012 9:29 pm

மதுரை மண்ணின் மைந்தன்
ஓவியர் ட்ராட்ஷ்கி மருது அவர்களின் உரை !

மதுரை புத்தகத் திருவிழாவில் !

தொகுப்பு கவிஞர் இரா .இரவி !

நான் பிறந்து வளர்ந்த ஊர் மதுரை .நான் ஓவியனாக வளர்க காரணம் மதுரை .கோரிப்பாளையம் பகுதியில் என் வீடு .இந்த புத்தகக் கண்காட்சி நடக்கும் இடமான தமுக்கம் மைதானம் ,காந்தி மியூசியம் நான் வியந்து பார்த்த இடங்கள்.

தமுக்கம் மைதானத்தில் வருடா வருடம் சித்திரைப் பொருட்காட்சி நடக்கும் .நான் சிறுவனாக இருந்தபோது பொருட்காட்சி காண வந்தேன் . சந்திரிகா சோப் கடையில் ஓவியங்கள் இருந்தன அழகிய பெண்கள்,அருவி போன்ற ஓவியங்களை உற்று நோக்கினேன் .அதில் பரதன் என்று இருந்தது .ஓவியர் பரதன் ஒரு மரத்தை வரைந்து ,இந்த மரத்தை எடுத்து வாருங்கள் என்பார் .என்று அவர் உதவியாளர்கள் சொன்னார்கள் .அவர்தான் புகழ் பெற்ற திரைப்பட இயக்குனர் பரதன் .அவரது திரைப்படங்களான வைசாலி ,தேவர் மகன் போன்ற படங்களில் அவரது கலை நுட்பத்தை உணர்ந்தேன் .அவரை சந்திக்க வேண்டும் விரும்பினேன் .அவரும் விரும்பி இருந்தார் .அனால் சந்திக்க முடிய வில்லை அவர் இறந்து விட்டார் . என்னுள் ஓவியன் ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய இடம் இது .


தமுக்கம் மைதானத்தில் அருகே உள்ள கருப்பண சாமி கோயில் எங்கள் குல தெய்வம் .மதுரை மீனாட்சி கோயில் ,கிராமியக் கலைஞர்கள் செய்யும் சுடு மண் சிலைகளை செய்வதை உற்று நோக்கினேன் .குதிரை சுடு மண் சிலை ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நுட்பமாக இருக்கும் .அவற்றை கவனிப்பேன். ஆராய்வேன் .சுடு மண் குதிரைகள் நாயக்கர் காலத்து குதிரைகள் போலவே இருக்கும் .மிக நுட்பமாக செய்வார்கள் .தமுக்கம் மைதானத்தில் தமுக்கம் மைதானத்தில் ஆனால் அந்த நுட்பம் இப்போது இல்லை. அந்தக் கலை அழிந்து விட்டது .இப்படி நிறைய கலைகளை இழந்து வருகிறோம் .


சமூகம்தான் ஒரு கலைஞனை தூண்டி விடுகின்றது .இந்த மதுரைதான் என்னை ஓவியனாக உருவாக்கியது .இன்று திரைப்படத் துறை வரை நான் பணி புரியக் காரணம் மதுரை .
என் தந்தை நான் சிறுவனாக இருந்த போது அவரது நண்பர் கடையான பாரதி புத்தகக் கடைக்கு வாரம் மூன்று முறை அழைத்து செல்வார் .கடைக்காரர் சாக்லைட் கொடுத்து உபசரிப்பார் .சில மணி நேரங்கள் புத்தகங்களில் உள்ள ஓவியங்களை ஆராய்வேன் .அந்தப் பழக்கம் தான் என்னை ஓவியனாக்கியது. புத்தகக் கடையில் நான் விரும்பிய நூல்களை இரவு நான் துங்கும் போது அருகே வைத்து விடுவார். கலையில் நான் கண் விழித்ததும் அந்த நூல்களைப் பார்த்து மகிழ்வேன் .அதைப் பார்த்து அவரும் மகிழ்வார் . என் தாய் மாமன்கள் இருவரும் சித்திரங்களுக்கு புகழ் பெற்ற ஆங்கிலத் திரைப்படங்களுக்கு அழைத்து செல்வார்கள் .அதுவும் ஒரு காரணம் . வயதில் சென்னை ஓவியக் கல்லூரியில் சென்று பயின்றேன் .பிறகுதான் சென்னை .

என் தந்தை காந்தியடிகள் ஆசிரமத்தில் ஒரு வருடம் தங்கி இருந்தவர் .காந்தியடிகளை ஒரு முறை பார்த்தவர்களே நான் காந்தியடிகளை பார்த்து இருக்கிறேன் என்று பெருமையாக சொல்வார்கள் .என் தந்தை தினந்தோறும் ஒரு வருடம் காந்தியடிகளை சந்தித்தவர் .என்னை ஊக்கப் படுத்தியவர் என் தந்தைதான் .என் ஓவியங்களின் முதல் ரசிகர் அவர்தான் .பார்த்து பரவசம் அடைந்து பாராட்டுவார் .என் தந்தை நிறைய நூல்கள் படிப்பார் .படித்து விட்டு நூலகங்களுக்கு நன்கொடையாகத் தந்து விடுவார்.

எங்கள் வீட்டில் எங்கு பார்த்தாலும் நூல்களே இருக்கும் .அந்த வாசிப்பு வழக்கம்தான் என்னை ஓவியனாக்கியது .ஓவியக் கல்லூரியில் எனக்கு ஆசிரியராக இருந்தவர் சிற்பி தனபால் .இவரை என் தந்தை அவர் நண்பர் மூலமாக ஏற்கனேவே சந்தித்து இருக்கிறார் .அவரிடம் பயில்கிறேன் என்றதும் மனம் மகிழ்ந்தார் .சிற்பி தனபால் . அவர்களின் மனைவி மதுரையை சேர்ந்தவர் .தந்தை பெரியார் ,புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் ,ஜீவா போன்ற பெரியவர்கள் சிற்பி தனபால் அவர்களிடம் மாதிரியாக அமர்ந்தவர்கள் .சிற்பி தனபால் உயிரோடு இருந்தபோது தமிழகம் அவரை கொண்டாட வில்லை என்பது வருத்தம் .

மீனாட்சி கோயில் எதிரில் உள்ள புது மண்டபத்தில் மிக நுட்பமான சிலைகள் உண்டு .அவற்றில் சில சேதம் அடைந்து உள்ளது .காக்கத் தவறி விட்டோம் .நிறைய கலைகளை இழந்து வருகிறோம் .ஆனால் அயல் நாட்டினர் சில நூறு ஆண்டு பொருட்களைக் கூட பாதுகாத்து வருகின்றனர்.
கட்டப்பொம்மன் காலத்தில் வந்த இரு ஓவியர்களை நமது கலைக் கோயில்களை வரைந்து அய்ரோப்பாவிற்கு அனுப்பினார்கள் .

மதுரையில் உள்ள கலைப் பொக்கிசங்களை காக்க முன் வர வேண்டும். விழிப்புணர்வு வேண்டும். கடவுள் நம்பிக்கையையும் , கலையைக் காப்பதையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் . தமிழர்களின் கலைகள் மிகவும் தொன்மை வாய்ந்தது .மதுரையின் கலைகள் முதன்மையானது .நான் சிறுவனாக இருந்தபோது ரசித்து மகிழ்ந்த மதுரை மீனாட்சி கோயிலில் ஓவியங்கள் அழிக்கப் பட்ட தகவல் அறிந்து வருத்தத்தில் சில நாட்கள் தூங்காமல் தவித்தேன். இழந்தது போதும் . இனி எதையும் இழக்க வேண்டாம் என்ற வேண்டுகோளை வைத்து விடை பெறுகின்றேன் .


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக