புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_m10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_m10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_m10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10 
2 Posts - 3%
jairam
மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_m10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10 
2 Posts - 3%
Manimegala
மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_m10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_m10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10 
1 Post - 1%
சிவா
மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_m10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_m10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_m10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_m10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10 
13 Posts - 4%
prajai
மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_m10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10 
9 Posts - 3%
jairam
மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_m10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_m10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10 
4 Posts - 1%
Rutu
மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_m10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_m10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_m10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_m10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை மண்ணின் மைந்தன் ஓவியர் ட்ராட்ஷ்கி மருது அவர்களின் உரை !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Sep 06, 2012 9:29 pm

மதுரை மண்ணின் மைந்தன்
ஓவியர் ட்ராட்ஷ்கி மருது அவர்களின் உரை !

மதுரை புத்தகத் திருவிழாவில் !

தொகுப்பு கவிஞர் இரா .இரவி !

நான் பிறந்து வளர்ந்த ஊர் மதுரை .நான் ஓவியனாக வளர்க காரணம் மதுரை .கோரிப்பாளையம் பகுதியில் என் வீடு .இந்த புத்தகக் கண்காட்சி நடக்கும் இடமான தமுக்கம் மைதானம் ,காந்தி மியூசியம் நான் வியந்து பார்த்த இடங்கள்.

தமுக்கம் மைதானத்தில் வருடா வருடம் சித்திரைப் பொருட்காட்சி நடக்கும் .நான் சிறுவனாக இருந்தபோது பொருட்காட்சி காண வந்தேன் . சந்திரிகா சோப் கடையில் ஓவியங்கள் இருந்தன அழகிய பெண்கள்,அருவி போன்ற ஓவியங்களை உற்று நோக்கினேன் .அதில் பரதன் என்று இருந்தது .ஓவியர் பரதன் ஒரு மரத்தை வரைந்து ,இந்த மரத்தை எடுத்து வாருங்கள் என்பார் .என்று அவர் உதவியாளர்கள் சொன்னார்கள் .அவர்தான் புகழ் பெற்ற திரைப்பட இயக்குனர் பரதன் .அவரது திரைப்படங்களான வைசாலி ,தேவர் மகன் போன்ற படங்களில் அவரது கலை நுட்பத்தை உணர்ந்தேன் .அவரை சந்திக்க வேண்டும் விரும்பினேன் .அவரும் விரும்பி இருந்தார் .அனால் சந்திக்க முடிய வில்லை அவர் இறந்து விட்டார் . என்னுள் ஓவியன் ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய இடம் இது .


தமுக்கம் மைதானத்தில் அருகே உள்ள கருப்பண சாமி கோயில் எங்கள் குல தெய்வம் .மதுரை மீனாட்சி கோயில் ,கிராமியக் கலைஞர்கள் செய்யும் சுடு மண் சிலைகளை செய்வதை உற்று நோக்கினேன் .குதிரை சுடு மண் சிலை ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நுட்பமாக இருக்கும் .அவற்றை கவனிப்பேன். ஆராய்வேன் .சுடு மண் குதிரைகள் நாயக்கர் காலத்து குதிரைகள் போலவே இருக்கும் .மிக நுட்பமாக செய்வார்கள் .தமுக்கம் மைதானத்தில் தமுக்கம் மைதானத்தில் ஆனால் அந்த நுட்பம் இப்போது இல்லை. அந்தக் கலை அழிந்து விட்டது .இப்படி நிறைய கலைகளை இழந்து வருகிறோம் .


சமூகம்தான் ஒரு கலைஞனை தூண்டி விடுகின்றது .இந்த மதுரைதான் என்னை ஓவியனாக உருவாக்கியது .இன்று திரைப்படத் துறை வரை நான் பணி புரியக் காரணம் மதுரை .
என் தந்தை நான் சிறுவனாக இருந்த போது அவரது நண்பர் கடையான பாரதி புத்தகக் கடைக்கு வாரம் மூன்று முறை அழைத்து செல்வார் .கடைக்காரர் சாக்லைட் கொடுத்து உபசரிப்பார் .சில மணி நேரங்கள் புத்தகங்களில் உள்ள ஓவியங்களை ஆராய்வேன் .அந்தப் பழக்கம் தான் என்னை ஓவியனாக்கியது. புத்தகக் கடையில் நான் விரும்பிய நூல்களை இரவு நான் துங்கும் போது அருகே வைத்து விடுவார். கலையில் நான் கண் விழித்ததும் அந்த நூல்களைப் பார்த்து மகிழ்வேன் .அதைப் பார்த்து அவரும் மகிழ்வார் . என் தாய் மாமன்கள் இருவரும் சித்திரங்களுக்கு புகழ் பெற்ற ஆங்கிலத் திரைப்படங்களுக்கு அழைத்து செல்வார்கள் .அதுவும் ஒரு காரணம் . வயதில் சென்னை ஓவியக் கல்லூரியில் சென்று பயின்றேன் .பிறகுதான் சென்னை .

என் தந்தை காந்தியடிகள் ஆசிரமத்தில் ஒரு வருடம் தங்கி இருந்தவர் .காந்தியடிகளை ஒரு முறை பார்த்தவர்களே நான் காந்தியடிகளை பார்த்து இருக்கிறேன் என்று பெருமையாக சொல்வார்கள் .என் தந்தை தினந்தோறும் ஒரு வருடம் காந்தியடிகளை சந்தித்தவர் .என்னை ஊக்கப் படுத்தியவர் என் தந்தைதான் .என் ஓவியங்களின் முதல் ரசிகர் அவர்தான் .பார்த்து பரவசம் அடைந்து பாராட்டுவார் .என் தந்தை நிறைய நூல்கள் படிப்பார் .படித்து விட்டு நூலகங்களுக்கு நன்கொடையாகத் தந்து விடுவார்.

எங்கள் வீட்டில் எங்கு பார்த்தாலும் நூல்களே இருக்கும் .அந்த வாசிப்பு வழக்கம்தான் என்னை ஓவியனாக்கியது .ஓவியக் கல்லூரியில் எனக்கு ஆசிரியராக இருந்தவர் சிற்பி தனபால் .இவரை என் தந்தை அவர் நண்பர் மூலமாக ஏற்கனேவே சந்தித்து இருக்கிறார் .அவரிடம் பயில்கிறேன் என்றதும் மனம் மகிழ்ந்தார் .சிற்பி தனபால் . அவர்களின் மனைவி மதுரையை சேர்ந்தவர் .தந்தை பெரியார் ,புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் ,ஜீவா போன்ற பெரியவர்கள் சிற்பி தனபால் அவர்களிடம் மாதிரியாக அமர்ந்தவர்கள் .சிற்பி தனபால் உயிரோடு இருந்தபோது தமிழகம் அவரை கொண்டாட வில்லை என்பது வருத்தம் .

மீனாட்சி கோயில் எதிரில் உள்ள புது மண்டபத்தில் மிக நுட்பமான சிலைகள் உண்டு .அவற்றில் சில சேதம் அடைந்து உள்ளது .காக்கத் தவறி விட்டோம் .நிறைய கலைகளை இழந்து வருகிறோம் .ஆனால் அயல் நாட்டினர் சில நூறு ஆண்டு பொருட்களைக் கூட பாதுகாத்து வருகின்றனர்.
கட்டப்பொம்மன் காலத்தில் வந்த இரு ஓவியர்களை நமது கலைக் கோயில்களை வரைந்து அய்ரோப்பாவிற்கு அனுப்பினார்கள் .

மதுரையில் உள்ள கலைப் பொக்கிசங்களை காக்க முன் வர வேண்டும். விழிப்புணர்வு வேண்டும். கடவுள் நம்பிக்கையையும் , கலையைக் காப்பதையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் . தமிழர்களின் கலைகள் மிகவும் தொன்மை வாய்ந்தது .மதுரையின் கலைகள் முதன்மையானது .நான் சிறுவனாக இருந்தபோது ரசித்து மகிழ்ந்த மதுரை மீனாட்சி கோயிலில் ஓவியங்கள் அழிக்கப் பட்ட தகவல் அறிந்து வருத்தத்தில் சில நாட்கள் தூங்காமல் தவித்தேன். இழந்தது போதும் . இனி எதையும் இழக்க வேண்டாம் என்ற வேண்டுகோளை வைத்து விடை பெறுகின்றேன் .


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக