புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_m10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10 
47 Posts - 50%
heezulia
மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_m10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10 
38 Posts - 40%
T.N.Balasubramanian
மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_m10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_m10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10 
2 Posts - 2%
Shivanya
மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_m10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_m10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10 
1 Post - 1%
Guna.D
மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_m10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_m10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10 
241 Posts - 49%
ayyasamy ram
மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_m10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_m10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_m10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10 
12 Posts - 2%
prajai
மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_m10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_m10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10 
9 Posts - 2%
jairam
மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_m10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_m10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10 
4 Posts - 1%
Jenila
மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_m10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_m10மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 21, 2012 8:36 am

மலேசியாவில், சென்னையை சேர்ந்த சலூன் கடைக்காரரின் கையை 2 பேர் வெட்டி எடுத்தனர். துண்டித்த கையுடன் அவர்கள் தப்பிச் சென்றனர்.

சலூன் கடைக்காரர்

சென்னையை சேர்ந்தவர் முருகேசன் (வயது 47). இவர் கடந்த 16 ஆண்டுகளாக மலேசியாவில் கோலாலம்பூரில் வசித்து வருகிறார். இவருடைய மனைவியும், 3 பிள்ளைகளும் மட்டும் சென்னையில் வசித்து வருகிறார்கள்.

சவரத்தொழிலாளியான முருகேசன், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, தன் நண்பருடன் சேர்ந்து, கோலாலம்பூரில் கூட்டாக சலூன் கடையை தொடங்கினார். அவர்களுக்குள் பிளவு ஏற்பட்டதால், முருகேசன் பிரிந்து சென்று, தனியாக சலூன் கடையை ஆரம்பித்தார்.

கை துண்டிப்பு

இந்நிலையில், முருகேசனின் கடைக்குள் புகுந்த 2 வெளிநாட்டினர், அவரது இடது கையை அரிவாளால் வெட்டி துண்டித்தனர். பிறகு, துண்டித்த கையுடன் அவர்கள் தப்பிச் சென்றனர்.

முருகேசன், கோலாலம்பூரில் ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடந்த சம்பவம் பற்றி அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சம்பவத்தின்போது, நான் என் கடையில் ஒரு வாடிக்கையாளருக்கு முடி வெட்டிக் கொண்டிருந்தேன். அப்போது, ஒரு வெளிநாட்டுக்காரர் வந்தார். `கழிவறையை உபயோகித்துக் கொள்ளலாமா?' என்று கேட்டார். நான் அவருக்கு கழிவறைக்கான வழியை காட்டினேன்.

தப்பினர்

அப்போது, கடைக்குள் நுழைந்த மற்றொரு வெளிநாட்டுக்காரர், பின்புறமாக வந்து என்னை பிடித்துக் கொண்டார். உடனே, கழிவறைக்கு செல்ல இருந்தவர், என்னை பிடித்து கீழே அமுக்கினார். என் இடது கையை நீட்டிப்பிடித்துக் கொண்டார்.

உடனே, என்னை பின்பக்கமாக பிடித்துக்கொண்டிருந்த நபர், அரிவாளால் எனது கையில் வெட்டினார். இதில் கை துண்டானது. அந்த கையுடன் இருவரும் தப்பிச் சென்றனர்.

எப்படி சோறு போடுவேன்?

நான் தனிக்கடை அமைக்கும்வரை எல்லாம் நன்றாகவே சென்று கொண்டிருந்தது. நான் சவரத் தொழிலாளியாகவே இத்தனை காலம் வாழ்ந்து விட்டேன். இந்த தொழில் மட்டுமே எனக்கு தெரியும். கை இல்லாததால், நான் எப்படி தொழில் பார்த்து, என்குடும்பத்தினருக்கு சோறு போடப்போகிறேன் என்று தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, முருகேசனை வெட்டிய 2 பேரில் ஒருவரின் அடையாளம் தெரிய வந்திருப்பதாக போலீஸ் உதவி கமிஷனர் முகமது தெரிவித்தார்.



மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Mar 21, 2012 8:40 am

அந்த கையை அவர்கள் என்ன செய்வார்கள்? ஒன்னும் புரியல

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 21, 2012 10:48 am

அழுகை அடப்பாவமே , தொழில் போட்டியில் இப்படியெல்லாமா செய்வார்கள் , மனித மனம் இவ்வளவு கொடூரமாக மாறிவிட்டதே

நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Wed Mar 21, 2012 4:37 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அநியாயம்



பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Wed Mar 21, 2012 4:40 pm

அதிர்ச்சி



ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 21, 2012 7:44 pm

போட்டி பொறாமை பெருகப் பெருக
மனசாச்சி சிறுகி சிறுகி சின்னா பின்னமா போயிடுச்சு.


கையோட கூட்டிட்டு வான்னு அனுப்பினா
கைய்ய மட்டும் கூட்டிட்டு போயிட்டானுங்க போல.




கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Mar 21, 2012 7:46 pm

கொலவெறி wrote:
கையோட கூட்டிட்டு வான்னு அனுப்பினா
கைய்ய மட்டும் கூட்டிட்டு போயிட்டானுங்க போல.

மகா பிரபு wrote:அந்த கையை அவர்கள் என்ன செய்வார்கள்? ஒன்னும் புரியல
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக