புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_m10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_m10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_m10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_m10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_m10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10 
1 Post - 1%
Kavithas
மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_m10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10 
1 Post - 1%
bala_t
மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_m10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10 
1 Post - 1%
prajai
மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_m10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_m10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10 
280 Posts - 42%
heezulia
மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_m10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_m10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_m10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10 
25 Posts - 4%
sugumaran
மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_m10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_m10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_m10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10 
5 Posts - 1%
prajai
மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_m10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_m10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10 
4 Posts - 1%
manikavi
மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_m10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாயம் 20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 18, 2016 2:05 pm

மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை

அதிகாரிகள் அதிர்ச்சி

தமிழக அரசின் நகர்ப்புற வளர்ச்சி நிதி சேவைகள் நிறுவன பெயரில் பொதுத்துறை வங்கி ஒன்றில், 'நிரந்தர வைப்புத் தொகை' என அழைக்கப்படும் 'பிக்சட் டிபாசிட்'டில் போடப்பட்ட 23 கோடியில் 20 கோடி ரூபாயை நான்கு பேர் மிகவும் லாவகமாக வேறு வங்கிக்கு மாற்றி அபகரித்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  UYsTGov5TBWB1Ylj46Kt+Tamil_News_large_1435625

தமிழகத்தில் நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியானது குறிப்பிட்ட நோக்கத்துக்கு பயன்படுத்தப்படும் வகையில், பொதுத்துறை வங்கிகளில் 'டிபாசிட்' செய்யப்பட்டு பராமரிக்கப் படும். தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான நகர்ப்புற வளர்ச்சி நிதி சேவைகள் நிறுவனம், இதற்கான பணிகளை மேற்கொள்ளும்.

இந்த வகையில் சமீபத்தில், குறிப்பிட்ட ஒரு திட்டத்துக்காக 23 கோடி ரூபாயை, நகர்ப்புற வளர்ச்சி நிதி சேவைகள் நிறுவனத்துக்கு தமிழக அரசு விடுவித்தது. இந்த நிதியை பொதுத்துறை வங்கி ஒன்றில் நிரந்தர வைப்புத் தொகையாக, சில மாதங்களுக்கு வைத்திருக்க முடிவு செய்யப்பட்டது.இப்படி முதலீடு செய்யப்பட்ட 23 கோடியில் 20 கோடி ரூபாய் போலி கணக்குகளுக்கு மாற்றப்பட்டு அபகரிக்கப்பட்டு உள்ளது.

பணம் மாயமானது எப்படி?: பணம் மாயமான பின்னணி குறித்த அதிர்ச்சி தகவல்கள்:

அரசு விடுவித்த நிதியை முதலீடு செய்வது
தொடர்பாக நகர்ப்புற வளர்ச்சி நிதி சேவைகள் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் சென்னை, வடபழனியில், தனியார் மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் பொதுத்துறை வங்கியின் கிளை மேலாளரை, அதே வங்கியின் ஈக்காடுத்தாங்கல் கிளை ஊழியர் ஒருவர் மூலமாக அணுகி உள்ளார். அதன்படி நிதியை வைப்புத் தொகையாக பெற வங்கியின் கிளை மேலாளரும் சம்மதித்தார்.

இதையடுத்து அரசுவிடுவித்த 23 கோடி ரூபாய் அந்த குறிப்பிட்ட வங்கி கிளையின் கணக்குக்கு, 'ஆன்லைன்' முறையில் மாற்றப்பட்டது. இந்தப் பணம் வந்த சில நாட்களில், 'நகர்ப்புற வளர்ச்சி நிதி சேவைகள் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்' என அறிமுகப்படுத்திக் கொண்ட நான்கு பேர், பொதுத்துறை வங்கி கிளை மேலாளரை அணுகியுள்ளனர்.

அப்போது, 'அரசு விடுவித்த நிதியை வைப்பு நிதியாக மாற்றாமல் 'கரன்ட் அக்கவுன்ட்' என, அழைக்கப் படும், நடப்பு கணக்கிலேயே வைத்திருக்கும்படி எங்கள் உயர் அதிகாரி கூறினார்' என தெரிவித்து, சில கடிதங்களை அளித்துள்ளனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்ற வங்கி கிளை மேலாளரை அடுத்த சில நாட்களில் மீண்டும் தொடர்பு கொண்ட அந்த நபர்கள், நகர்ப்புற வளர்ச்சி நிதி சேவைகள் நிறுவனம் கணக்கில் உள்ள 23 கோடி ரூபாயில் 20 கோடி ரூபாயை, ஐதராபாத்தில் உள்ள நான்கு வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

சுருட்டல்: அதன்படி நான்கு கணக்குகளுக்கு தலா ஐந்து கோடி ரூபாய் வீதம் 20 கோடி ரூபாய் மாற்றப்பட்டு உள்ளது. அதில் ஒரு கணக்கு குறித்து
ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு பொதுத்துறை
வங்கியின் கிளை மேலாளர், பணம் அனுப்பிய வங்கி மேலாளரை தொடர்பு கொண்டு விசாரித்து உள்ளார்.

அப்போதுதான் நகர்ப்புற வளர்ச்சி நிதி சேவைகள் நிறுவனம் சார்பில் வந்த நபர்கள் கொடுத்த வங்கி கணக்குகள் தவறானவை என்பது, சென்னையில் உள்ள வங்கி அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.

உடன் வங்கி அதிகாரிகள், நகர்ப்புற வளர்ச்சி நிதி சேவை கள் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, '23 கோடி ரூபாயை நிரந்தர வைப்புத் தொகையில் செலுத்தியதற்கான சான்றிதழ் தங்களுக்கு வந்து விட்டது' என தெரிவித்து உள்ளனர்.

இல்லாத வைப்பு நிதிக்கு வங்கி பெயரில் அரசு நிறுவனத்துக்கு சான்றிதழ் அளித்தது யார் என்பது தெரியாமல் வங்கி அதிகாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

* அதிர்ச்சி: இந்த விவகாரம் தொடர்பாக நகர்ப்புற நிதி சேவைகள் நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில், காவல் துறை வழக்கு பதிவு செய்து உள்ளது; வங்கி அதிகாரி ஒருவரும், பணியாளர் ஒருவரும் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அரசு நிதியை, மிகவும் லாவகமாக, கில்லாடித்தனமாக வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றிய நபர்களின் செயல்பாடு குறித்து அறிந்த வங்கி அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இதுகுறித்து விசாரித்த போது நகர்ப்புற வளர்ச்சி நிதி நிறுவனம் தரப்பிலும், வங்கி நிர்வாகம் தரப்பிலும் பதில் அளிக்க மறுத்து விட்டனர்.

நன்றி தினமலர்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக