புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_m10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10 
56 Posts - 50%
heezulia
ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_m10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_m10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_m10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_m10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_m10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_m10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_m10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_m10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_m10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_m10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10 
12 Posts - 2%
prajai
ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_m10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_m10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10 
9 Posts - 2%
Jenila
ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_m10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10 
4 Posts - 1%
jairam
ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_m10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_m10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_m10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை


   
   

Page 1 of 2 1, 2  Next

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Mon Jan 23, 2012 9:34 pm

பெண்கள் காதல் இயல்பாக வெளித்தெரிவதில்லை. ஆனாலும் ஒரு பெண்ணின் காதல் மிகவும் அழகாக இருந்தது. ஒரு பெண் தன் வீட்டில் இருக்கிறாள். அங்கே ஒரு இளைஞன் அவளின் வீடிருக்கும் பகுதியில் போவதும் வருவதுமாக இருக்கிறான். ஆனாலும் அவளுக்கு அவனை பிடிக்கவில்லை அவள் வேறு ஒருவனோடு காதல் கொண்டுள்ளாள். அந்த பொழுதில் அவள் சொல்கிறாள், " நாயே நான் என் காதலனுக்கு உரியவள், அவனுக்கு உடையவளை நீ நுகர ஆசை படுகிறாயா?" என தைரியமாக அவள் சொல்லும் காதல் தைரியம், அந்த முரட்டு வார்த்தைகள், ஆம் இன்றைக்கும் பல பெண்கள் தன்னை துரத்துகிற ஆண்களை சொல்ல எத்தனிக்கும் வார்த்தை "போடா நாயே".

இதை பெண்கள் அதிகம் வெளிப்படையாக சொல்வதில்லை. இருந்த போதும் இதுவே உண்மை நிலை, பெண்களின் காதல் அதிகம் பேசப்படுவதில்லை இலக்கியங்களில், அதுவும் ஒரு பெண்ணே தன் காதலை பேசுவதில்லை. பெண்கள் தன் காதலை இலக்கியமாக பதிவு செய்தது எனக்கு தெரிந்து ஆண்டாள் மட்டுமே, அதுவும் இறைவனோடு கொண்ட காதல் என்பதனால் தானோ அவளின் பதிவு ஏற்கப்பட்டது என நினைக்கிறேன். சரி நான் சொன்ன காதல் கதை கூட ஆண்டாள் கதை தான், இதோ ஆண்டாள் எனக்கு சொன்ன அந்த காதல் கதை,

"வானிடை வாழுமவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்தஅவி
கானிடைத் திரிவதோர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப
ஊனிடை யாழி சங்குத்தமார்க் கென்று
உன்னித்தெழுந்த வென் தடமுலைகள்
மானிடவர்க்கென்று பேச்சுப்படில்
வாழ்கில்லேன் கண்டாய் மன்மதனே"

இதுவே பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண்ணான ஸ்ரீ ஆண்டாள் சொன்ன நாச்சியார் திருமொழி ஆகும்.

நன்றி: ஆண்டாளுக்கும் , காதல் புரியத்தூண்டிய திருமாலுக்கும் .....






ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 23, 2012 9:45 pm

நாயே நான் என் காதலனுக்கு உரியவள், அவனுக்கு உடையவளை நீ நுகர ஆசை படுகிறாயா?"

அருமை அருமை சிரி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Mon Jan 23, 2012 10:01 pm

தோழமைக்கு,
நன்றி ! உங்களின் பின்னூட்டத்திற்கு.



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
[You must be registered and logged in to see this link.]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jan 23, 2012 10:19 pm

ஒரு பெண் அந்த காலத்தில் துணிச்சலாக சொல்லி இருப்பது வியப்பு தான்.

அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றி நண்பா.



செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Mon Jan 23, 2012 10:23 pm

தோழமைக்கு,
ஆம் ,தோழரே, அந்த கால கட்டத்தில் தான் இவ்வாறு திருமால் என்பவனை காதல் புரிகிறேன் ஆகவே நான் அவனுக்கு உரியவன் எனக் கூறும் துணிச்சலே என்னை வியப்பு கொள்ள செய்தது. நன்றி மகா பிரபு அவர்களே



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
[You must be registered and logged in to see this link.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 23, 2012 10:30 pm

[You must be registered and logged in to see this image.]

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் :வணக்கம்: அன்பு மலர்



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 23, 2012 10:33 pm

செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,
ஆம் ,தோழரே, அந்த கால கட்டத்தில் தான் இவ்வாறு திருமால் என்பவனை காதல் புரிகிறேன் ஆகவே நான் அவனுக்கு உரியவன் எனக் கூறும் துணிச்சலே என்னை வியப்பு கொள்ள செய்தது. நன்றி மகா பிரபு அவர்களே

இன்னைக்கும் இவ்வளவு தைரியமாக பெண்கள் வீட்டில் சொல்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு என்ன நேரிடுகிறது சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Mon Jan 23, 2012 10:59 pm

இளமாறன் wrote:
செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,
ஆம் ,தோழரே, அந்த கால கட்டத்தில் தான் இவ்வாறு திருமால் என்பவனை காதல் புரிகிறேன் ஆகவே நான் அவனுக்கு உரியவன் எனக் கூறும் துணிச்சலே என்னை வியப்பு கொள்ள செய்தது. நன்றி மகா பிரபு அவர்களே

இன்னைக்கும் இவ்வளவு தைரியமாக பெண்கள் வீட்டில் சொல்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு என்ன நேரிடுகிறது சோகம்
தோழமைக்கு,
இன்றைக்கு சொல்கிற பெண்களின் துணிச்சல் கண்முன்னே வாழுகிற ஒரு நபரை கைகாட்டும் பொழுது, ஆனால் ஸ்ரீ ஆண்டாளின் துணிச்சல் ஒரு நாளும் காணாத
கடவுளை மிக இளவயதில், இறைவன் திருமால் தான் தனக்கான கணவன் என எண்ணுகின்ற மனப்பாங்கு, கட்டாயம் தன்னை மணந்து கொள்வான் என்ற நம்பிக்கை,
காரண அறிவை தாண்டிய காதல் இவை தான், நான் பாடலை வாசித்த பொழுது நான் உணர்ந்தது.



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 23, 2012 11:02 pm

செல்ல கணேஷ் wrote:
இளமாறன் wrote:
செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,
ஆம் ,தோழரே, அந்த கால கட்டத்தில் தான் இவ்வாறு திருமால் என்பவனை காதல் புரிகிறேன் ஆகவே நான் அவனுக்கு உரியவன் எனக் கூறும் துணிச்சலே என்னை வியப்பு கொள்ள செய்தது. நன்றி மகா பிரபு அவர்களே

இன்னைக்கும் இவ்வளவு தைரியமாக பெண்கள் வீட்டில் சொல்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு என்ன நேரிடுகிறது சோகம்
தோழமைக்கு,
இன்றைக்கு சொல்கிற பெண்களின் துணிச்சல் கண்முன்னே வாழுகிற ஒரு நபரை கைகாட்டும் பொழுது, ஆனால் ஸ்ரீ ஆண்டாளின் துணிச்சல் ஒரு நாளும் காணாத
கடவுளை மிக இளவயதில், இறைவன் திருமால் தான் தனக்கான கணவன் என எண்ணுகின்ற மனப்பாங்கு, கட்டாயம் தன்னை மணந்து கொள்வான் என்ற நம்பிக்கை,
காரண அறிவை தாண்டிய காதல் இவை தான், நான் பாடலை வாசித்த பொழுது நான் உணர்ந்தது.

நன்றி தலைவா
மீராவின் காதல் எப்படி பட்டது அதையும் கொஞ்சம் சொல்லுங்கள் கேட்போம் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Jan 24, 2012 12:36 pm

அழகான பிரபந்தப் பாடல் பதிந்தமைக்கு நன்றி.
சூப்பருங்க

தமிழ் இலக்கணங்களில் இறைவனை காதலனாக கருதினால், பெண் துணித்து பாடலாம் என்ற வரையறை உண்டு. ஆண்டாள் மட்டுமல்ல பெண்பாவத்தில் இதே போன்ற பாடல்களை பெரியாழ்வாரும் பாடியுள்ளார்.



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக