புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» Sight Care Australia [Benefits] - Is Truth or Myth Science?
by KristLowry Today at 1:11 pm
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
by heezulia Today at 1:35 pm
» Sight Care Australia [Benefits] - Is Truth or Myth Science?
by KristLowry Today at 1:11 pm
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
லதா மெளர்யா | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Ratha Vetrivel | ||||
manikavi | ||||
M. Priya | ||||
shakigullo |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
prajai | ||||
Kavithas | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- செல்ல கணேஷ்இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
பெண்கள் காதல் இயல்பாக வெளித்தெரிவதில்லை. ஆனாலும் ஒரு பெண்ணின் காதல் மிகவும் அழகாக இருந்தது. ஒரு பெண் தன் வீட்டில் இருக்கிறாள். அங்கே ஒரு இளைஞன் அவளின் வீடிருக்கும் பகுதியில் போவதும் வருவதுமாக இருக்கிறான். ஆனாலும் அவளுக்கு அவனை பிடிக்கவில்லை அவள் வேறு ஒருவனோடு காதல் கொண்டுள்ளாள். அந்த பொழுதில் அவள் சொல்கிறாள், " நாயே நான் என் காதலனுக்கு உரியவள், அவனுக்கு உடையவளை நீ நுகர ஆசை படுகிறாயா?" என தைரியமாக அவள் சொல்லும் காதல் தைரியம், அந்த முரட்டு வார்த்தைகள், ஆம் இன்றைக்கும் பல பெண்கள் தன்னை துரத்துகிற ஆண்களை சொல்ல எத்தனிக்கும் வார்த்தை "போடா நாயே".
இதை பெண்கள் அதிகம் வெளிப்படையாக சொல்வதில்லை. இருந்த போதும் இதுவே உண்மை நிலை, பெண்களின் காதல் அதிகம் பேசப்படுவதில்லை இலக்கியங்களில், அதுவும் ஒரு பெண்ணே தன் காதலை பேசுவதில்லை. பெண்கள் தன் காதலை இலக்கியமாக பதிவு செய்தது எனக்கு தெரிந்து ஆண்டாள் மட்டுமே, அதுவும் இறைவனோடு கொண்ட காதல் என்பதனால் தானோ அவளின் பதிவு ஏற்கப்பட்டது என நினைக்கிறேன். சரி நான் சொன்ன காதல் கதை கூட ஆண்டாள் கதை தான், இதோ ஆண்டாள் எனக்கு சொன்ன அந்த காதல் கதை,
இதுவே பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண்ணான ஸ்ரீ ஆண்டாள் சொன்ன நாச்சியார் திருமொழி ஆகும்.
நன்றி: ஆண்டாளுக்கும் , காதல் புரியத்தூண்டிய திருமாலுக்கும் .....
இதை பெண்கள் அதிகம் வெளிப்படையாக சொல்வதில்லை. இருந்த போதும் இதுவே உண்மை நிலை, பெண்களின் காதல் அதிகம் பேசப்படுவதில்லை இலக்கியங்களில், அதுவும் ஒரு பெண்ணே தன் காதலை பேசுவதில்லை. பெண்கள் தன் காதலை இலக்கியமாக பதிவு செய்தது எனக்கு தெரிந்து ஆண்டாள் மட்டுமே, அதுவும் இறைவனோடு கொண்ட காதல் என்பதனால் தானோ அவளின் பதிவு ஏற்கப்பட்டது என நினைக்கிறேன். சரி நான் சொன்ன காதல் கதை கூட ஆண்டாள் கதை தான், இதோ ஆண்டாள் எனக்கு சொன்ன அந்த காதல் கதை,
"வானிடை வாழுமவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்தஅவி
கானிடைத் திரிவதோர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப
ஊனிடை யாழி சங்குத்தமார்க் கென்று
உன்னித்தெழுந்த வென் தடமுலைகள்
மானிடவர்க்கென்று பேச்சுப்படில்
வாழ்கில்லேன் கண்டாய் மன்மதனே"
மறையவர் வேள்வியில் வகுத்தஅவி
கானிடைத் திரிவதோர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப
ஊனிடை யாழி சங்குத்தமார்க் கென்று
உன்னித்தெழுந்த வென் தடமுலைகள்
மானிடவர்க்கென்று பேச்சுப்படில்
வாழ்கில்லேன் கண்டாய் மன்மதனே"
இதுவே பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண்ணான ஸ்ரீ ஆண்டாள் சொன்ன நாச்சியார் திருமொழி ஆகும்.
நன்றி: ஆண்டாளுக்கும் , காதல் புரியத்தூண்டிய திருமாலுக்கும் .....
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
நாயே நான் என் காதலனுக்கு உரியவள், அவனுக்கு உடையவளை நீ நுகர ஆசை படுகிறாயா?"
அருமை அருமை
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
- செல்ல கணேஷ்இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
தோழமைக்கு,
நன்றி ! உங்களின் பின்னூட்டத்திற்கு.
நன்றி ! உங்களின் பின்னூட்டத்திற்கு.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஒரு பெண் அந்த காலத்தில் துணிச்சலாக சொல்லி இருப்பது வியப்பு தான்.
அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றி நண்பா.
அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றி நண்பா.
- செல்ல கணேஷ்இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
தோழமைக்கு,
ஆம் ,தோழரே, அந்த கால கட்டத்தில் தான் இவ்வாறு திருமால் என்பவனை காதல் புரிகிறேன் ஆகவே நான் அவனுக்கு உரியவன் எனக் கூறும் துணிச்சலே என்னை வியப்பு கொள்ள செய்தது. நன்றி மகா பிரபு அவர்களே
ஆம் ,தோழரே, அந்த கால கட்டத்தில் தான் இவ்வாறு திருமால் என்பவனை காதல் புரிகிறேன் ஆகவே நான் அவனுக்கு உரியவன் எனக் கூறும் துணிச்சலே என்னை வியப்பு கொள்ள செய்தது. நன்றி மகா பிரபு அவர்களே
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,
ஆம் ,தோழரே, அந்த கால கட்டத்தில் தான் இவ்வாறு திருமால் என்பவனை காதல் புரிகிறேன் ஆகவே நான் அவனுக்கு உரியவன் எனக் கூறும் துணிச்சலே என்னை வியப்பு கொள்ள செய்தது. நன்றி மகா பிரபு அவர்களே
இன்னைக்கும் இவ்வளவு தைரியமாக பெண்கள் வீட்டில் சொல்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு என்ன நேரிடுகிறது
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
- செல்ல கணேஷ்இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
தோழமைக்கு,இளமாறன் wrote:செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,
ஆம் ,தோழரே, அந்த கால கட்டத்தில் தான் இவ்வாறு திருமால் என்பவனை காதல் புரிகிறேன் ஆகவே நான் அவனுக்கு உரியவன் எனக் கூறும் துணிச்சலே என்னை வியப்பு கொள்ள செய்தது. நன்றி மகா பிரபு அவர்களே
இன்னைக்கும் இவ்வளவு தைரியமாக பெண்கள் வீட்டில் சொல்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு என்ன நேரிடுகிறது
இன்றைக்கு சொல்கிற பெண்களின் துணிச்சல் கண்முன்னே வாழுகிற ஒரு நபரை கைகாட்டும் பொழுது, ஆனால் ஸ்ரீ ஆண்டாளின் துணிச்சல் ஒரு நாளும் காணாத
கடவுளை மிக இளவயதில், இறைவன் திருமால் தான் தனக்கான கணவன் என எண்ணுகின்ற மனப்பாங்கு, கட்டாயம் தன்னை மணந்து கொள்வான் என்ற நம்பிக்கை,
காரண அறிவை தாண்டிய காதல் இவை தான், நான் பாடலை வாசித்த பொழுது நான் உணர்ந்தது.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,இளமாறன் wrote:செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,
ஆம் ,தோழரே, அந்த கால கட்டத்தில் தான் இவ்வாறு திருமால் என்பவனை காதல் புரிகிறேன் ஆகவே நான் அவனுக்கு உரியவன் எனக் கூறும் துணிச்சலே என்னை வியப்பு கொள்ள செய்தது. நன்றி மகா பிரபு அவர்களே
இன்னைக்கும் இவ்வளவு தைரியமாக பெண்கள் வீட்டில் சொல்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு என்ன நேரிடுகிறது
இன்றைக்கு சொல்கிற பெண்களின் துணிச்சல் கண்முன்னே வாழுகிற ஒரு நபரை கைகாட்டும் பொழுது, ஆனால் ஸ்ரீ ஆண்டாளின் துணிச்சல் ஒரு நாளும் காணாத
கடவுளை மிக இளவயதில், இறைவன் திருமால் தான் தனக்கான கணவன் என எண்ணுகின்ற மனப்பாங்கு, கட்டாயம் தன்னை மணந்து கொள்வான் என்ற நம்பிக்கை,
காரண அறிவை தாண்டிய காதல் இவை தான், நான் பாடலை வாசித்த பொழுது நான் உணர்ந்தது.
நன்றி தலைவா
மீராவின் காதல் எப்படி பட்டது அதையும் கொஞ்சம் சொல்லுங்கள் கேட்போம்
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
அழகான பிரபந்தப் பாடல் பதிந்தமைக்கு நன்றி.
தமிழ் இலக்கணங்களில் இறைவனை காதலனாக கருதினால், பெண் துணித்து பாடலாம் என்ற வரையறை உண்டு. ஆண்டாள் மட்டுமல்ல பெண்பாவத்தில் இதே போன்ற பாடல்களை பெரியாழ்வாரும் பாடியுள்ளார்.
தமிழ் இலக்கணங்களில் இறைவனை காதலனாக கருதினால், பெண் துணித்து பாடலாம் என்ற வரையறை உண்டு. ஆண்டாள் மட்டுமல்ல பெண்பாவத்தில் இதே போன்ற பாடல்களை பெரியாழ்வாரும் பாடியுள்ளார்.
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|