புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Today at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று திருக்கார்த்திகை Poll_c10இன்று திருக்கார்த்திகை Poll_m10இன்று திருக்கார்த்திகை Poll_c10 
76 Posts - 51%
heezulia
இன்று திருக்கார்த்திகை Poll_c10இன்று திருக்கார்த்திகை Poll_m10இன்று திருக்கார்த்திகை Poll_c10 
59 Posts - 39%
T.N.Balasubramanian
இன்று திருக்கார்த்திகை Poll_c10இன்று திருக்கார்த்திகை Poll_m10இன்று திருக்கார்த்திகை Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
இன்று திருக்கார்த்திகை Poll_c10இன்று திருக்கார்த்திகை Poll_m10இன்று திருக்கார்த்திகை Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
இன்று திருக்கார்த்திகை Poll_c10இன்று திருக்கார்த்திகை Poll_m10இன்று திருக்கார்த்திகை Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
இன்று திருக்கார்த்திகை Poll_c10இன்று திருக்கார்த்திகை Poll_m10இன்று திருக்கார்த்திகை Poll_c10 
1 Post - 1%
Guna.D
இன்று திருக்கார்த்திகை Poll_c10இன்று திருக்கார்த்திகை Poll_m10இன்று திருக்கார்த்திகை Poll_c10 
1 Post - 1%
Shivanya
இன்று திருக்கார்த்திகை Poll_c10இன்று திருக்கார்த்திகை Poll_m10இன்று திருக்கார்த்திகை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று திருக்கார்த்திகை Poll_c10இன்று திருக்கார்த்திகை Poll_m10இன்று திருக்கார்த்திகை Poll_c10 
261 Posts - 48%
ayyasamy ram
இன்று திருக்கார்த்திகை Poll_c10இன்று திருக்கார்த்திகை Poll_m10இன்று திருக்கார்த்திகை Poll_c10 
218 Posts - 40%
mohamed nizamudeen
இன்று திருக்கார்த்திகை Poll_c10இன்று திருக்கார்த்திகை Poll_m10இன்று திருக்கார்த்திகை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இன்று திருக்கார்த்திகை Poll_c10இன்று திருக்கார்த்திகை Poll_m10இன்று திருக்கார்த்திகை Poll_c10 
16 Posts - 3%
prajai
இன்று திருக்கார்த்திகை Poll_c10இன்று திருக்கார்த்திகை Poll_m10இன்று திருக்கார்த்திகை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இன்று திருக்கார்த்திகை Poll_c10இன்று திருக்கார்த்திகை Poll_m10இன்று திருக்கார்த்திகை Poll_c10 
9 Posts - 2%
Jenila
இன்று திருக்கார்த்திகை Poll_c10இன்று திருக்கார்த்திகை Poll_m10இன்று திருக்கார்த்திகை Poll_c10 
4 Posts - 1%
jairam
இன்று திருக்கார்த்திகை Poll_c10இன்று திருக்கார்த்திகை Poll_m10இன்று திருக்கார்த்திகை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இன்று திருக்கார்த்திகை Poll_c10இன்று திருக்கார்த்திகை Poll_m10இன்று திருக்கார்த்திகை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்று திருக்கார்த்திகை Poll_c10இன்று திருக்கார்த்திகை Poll_m10இன்று திருக்கார்த்திகை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று திருக்கார்த்திகை


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Dec 08, 2011 2:40 am

கைலாயத்தில் ஒருநாள் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக பார்வதி கைகளால் மூடினாள். சூரிய சந்திரர்களாக விளங்கும் கண்களை மூடியதால் உலகமே இருண்டது. உடனே, தன் நெற்றிக் கண்ணைத் திறந்து ஒளியைப் பரப்பி உயிர்களைக் காத்தருளினார். பயந்து போன உமையவள், , ""உலகத்தை இருளில் மூழ்கடித்த பாவம் தீர பூலோகத்தில் தவம் செய்து விட்டு வர வழிகாட்டுங்கள்!,'' என்றாள். சுவாமி அவளிடம், "" பூலோகத்தில் காஞ்சி என்னும் தலம் சென்று என்னைப் பூஜித்து வா,'' என்று அருளினார். காஞ்சிபுரத்தில் கம்பாநதியருகே மணலைச் லிங்கமாக்கி தவத்தில் ஆழ்ந்தாள்.

தேவியின் பக்தியைச் சோதிப்பதற்காக இறைவன் கம்பாநதியில் வெள்ளம் பெருகச் செய்தார். "சிவ சிவ' என்று சொன்னபடியே, லிங்கத்தைத் தன் மார்போடு அணைத்தாள். அப்போது ரிஷப வாகனத்தில் சிவன் அங்கே எழுந்தருளினார். "" இங்கு செய்த தவப்பயனால் உலகை இருளாக்கிய பாவம் தீர்ந்தது. இனி, நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமான அண்ணாமலைக்குச் சென்று எம்மை பூஜிப்பாயாக. அங்கே எம் இடப்பாகத்தில் உன்னை ஏற்றுக் கொள்வேன்!'' என்றார். ""பெருமானே! நகரத்தில் சிறந்தது காஞ்சிபுரம் என்று முன்பொரு நாள் கூறினீர். இப்போதோ நினைக்க முக்தி தருவது அண்ணாமலை என்று சொல்கிறீரே!'' என்று தேவி விளக்கம் கேட்டாள். ""தேவி! மனதால் நினைத்தால் கூட பாவம் போக்கும் புண்ணியபூமி அண்ணாமலை. அண்ணாமலையை நினைத்தாலும், சொன்னாலும், கேட்டாலும் புண்ணியம். இருந்த இடத்தில் நினைத்தாலும் தரிசித்த பலன் கிடைக்கும். அதற்கு நிகரான தலம் பூலோகத்தில் வேறில்லை!,'' என்று சொல்லி மறைந்தார்.

பின்பு தேவி, கணபதி, முருகன், சப்தகன்னியர், எட்டு பைரவர்கள், சிவகணங்களை தன்னோடு அழைத்துக் கொண்டு, அண்ணாமலைக்கு தேவி புறப்பட்டாள். வரும் வழியில் தேவிக்கு தண்ணீர் தேவைப்பட்டது. அன்னையின் ஆவலை நிறைவேற்ற முருகன், வேலை ஏவினார். தரையைப் பிளந்து கொண்டு தண்ணீர் பெருகியது. சேய் முருகன் வரவழைத்ததால் "சேயாறு' (தற்போது செய்யாறு)என்றானது. அந்நீரைப் பருகி மகிழ்ந்தாள். திருவண்ணாமலையில் கவுதமரிஷியின் குடிலை அனைவரும் வந்தடைந்தனர். கவுதமரின் மனைவி அகல்யாவும், மகன் சதானந்தரும் அவர்களை வரவேற்றனர். ""என்ன புண்ணியம் செய்தோம்! உலகாளும் உமையவள் எங்களை நாடி வந்திருக்கிறாளே! '' என்று கவுதமர் மகிழ்ச்சியில் திளைத்தார். அவரிடம் ""கவுதமரே! இந்த அண்ணாமலையின் மகத்துவத்தைச் சொல்லுங்கள்!,'' என்றாள் தேவி. ""தாயே! தாங்கள் அறியாததா? இருந்தாலும் கேளுங்கள். இதை நினைத்தாலே புண்ணியம். திருமால், நான்முகன், தேவர்கள், முனிவர்கள், ஞானியர் என்று கோடானுகோடி தவம் செய்த ஞானமலை. இங்கு செய்த புண்ணியம் ஒன்று நூறாய் வளரும்,'' என்றார்.

தன் அன்னை தங்குவதற்காக பந்தலிட்டு வாழைமரம் நாட்டி வைத்தார் முருகப்பெருமான். மலர் சூடிய கூந்தலை விரித்து ஜடாமுடியாக்கி, ருத்ராட்ச மாலை அணிந்து கொண்டாள் அம்பிகை. மரவுரி அணிந்து, நெற்றியில் விபூதி இட்டபடி ஊசிமுனையில் பெருவிரலை ஊன்றி பந்தலுக்கு நடுவில் தவத்தில் ஆழ்ந்தாள். பந்தலைச் சுற்றி சப்தகன்னியர், பைரவர்கள், விநாயகர், முருகன் காவல் காத்தனர். அந்த தவக்கனல் கயிலையை எட்டியது. கார்த்திகை மாதத்தில் பவுர்ணமி இரவில் (திருக்கார்த்திகை தினம்) ஈசன் தேவிக்கு காட்சியளித்தார்.

""தேவி! உன் தவத்தைக் கண்டு மெய்சிலிர்த்தோம். எம்முடைய இடப்பாகத்தில் என்றும் நீங்காதிருப்பாயாக!,'' என்று வரம் அளித்தார். அம்மையும், அப்பனும் அன்று முதல் ஒரு உடல் மட்டுமல்ல, ஓருயிராகவும் ஆயினர். வலப்பக்கம் ஜடை,கொன்றைமாலை, மார்பு, சூலம், வீரக்கழல், பவளநிறம், அபயகரம் ஆகியனவும் இடப்பக்கம் கூந்தல், மலர்மாலை, கச்சு, நீலோற்பல மலர், சிலம்பு, பச்சைநிறம், வரதக்கரம் ஆகியனவும் கொண்டு அம்மையப்பராக அருள்புரிந்தனர். இக்காட்சியைக் கண்ட தேவர்கள் யாவரும் பூமாரி பொழிந்து மகிழ்ந்தனர். இப்போதும், திருவண்ணாமலையில் தீபத்திருநாளன்று அம்மையப்பர் ஒருங்கிணைந்த அர்த்தநாரீஸ்வரரைத் தரிசிக்கலாம். திருக்கார்த்திகையன்று மட்டுமே இவரைத் தரிசிக்க முடியும் என்பது சிறப்பு. தினமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்று திருக்கார்த்திகை Ila
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 08, 2011 8:08 pm

நல்ல பகிர்வு மாறன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக