புதிய பதிவுகள்
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Today at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
by ayyasamy ram Today at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிந்து சமவெளி நாகரிகம்
Page 1 of 1 •
"கல் தோண்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றி மூத்த குடி" என்ற பெருமை தமிழ் மக்களுக்கு உண்டு.
தமிழர் இனம் உலகில் மிகத் தொன்மை வாய்ந்ததாகும்.
இந்திய நாட்டின் தென்பகுதியில் "நாவலந் தீவு" என்னும் பெரும் நிலப்பரப்பு இருந்தது. அப்பகுதியில் தோண்றிய மக்களே தமிழ் மக்கள் ஆவர். இப்பகுதி பின்னாளில் ஐரோப்பிய மக்களால் "லெமூரியா" என்றும் "கொந்துவானா" என்றும் அழைக்கப்பட்டது.
தென்பகுதியிலிருந்து தமிழர்கள் படிப்படியாக இந்தியாவின் வடமேற்குப் பகுதியான சிந்து சமவெளி வரை பரவலாயினர்.
சிந்து சமவெளி நாகரீகம் என்பதெல்லாம் தமிழர் நாகரீகமே என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
அக்காலத்தில் தமிழர்கள் மிகத் திருந்திய நாகரீகம் பெற்றவர்களாக இருந்தனர்.
முதல் தமிழ்சங்கம் தோண்றிய காலத்தில் தமிழகத்தின் தென்பகுதி தற்போதுள்ள குமரிமுனைக்கு பல நூறு கிலோ மீட்டர் தெற்கே விரிந்து கிடந்தது.
அப்போதிருந்த மதுரை, தென்மதுரை என்று அழைக்கப்பட்டது.
அத்தென் மதுரையில் தான் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டிருந்தது. பல்லாண்டுகளுக்குப் பின் கடல் கொந்தளிப்பால் தென்மதுரை அழிந்து போனது.
அதனால் கடைச்சங்கம் கபாடாபுரம் என்னும் இடத்தில் நிறுவப்பட்டது. பின்னர் கபாடாபுரத்தையும் கடல் விழுங்கியபோது தற்போதுள்ள மதுரையில் கடைச்சங்கம் நிறுவப்பட்டது.
தலைச்சங்கத்தின் இலக்கியங்கள் அனைத்தும் கடல்கோளால் அழிந்தன. தலைச்சங்கக் காலத்தில் உருவான பாடல்கள் 4440 ஆண்டுகள் ஆவதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றுள் பரிபாடலும், முதுநாரையும், முதுகுறுகும், களரியா விரையும் அடங்கும். இடைச் சங்கக்காலப் பாடல்களான கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை அகவல் ஆகியன அகத்தியர், தொல்காப்பியர், இருந்தையூர்க் கிழார் ஆகியோரால் இயற்றப்பட்டு 3700 ஆண்டுகள் ஆவதாக கருதப்படுகிறது.
நல்லந்துவனார், மதுரை மருதனின் நாகனார், நக்கீரனார் முதலான பலர் எழுதிய நூற்றைம்பது கலி, எழுது பரிபா, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியன 1850 ஆண்டுகளுக்கு முந்தியது என அறிய முடிகிறது.
இந்நூல்களுள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினென்கீழ்க்கணக்கு ஆகியனவும் அடங்கும். பதினென் கீழ்க்கணக்கு நூல்களுள் களவழி நாற்பது தவிர்த்த மற்ற நூல்களுள் எல்லாம் அகத்தைச் சார்ந்த அறிவை வளர்க்கக் கூடியனவாக அமைந்துள்ளன. அவற்றுள் மிக முக்கியமானவையாகக் கருதப்படுவன திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு, நான்மனிக்கடிகை, திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஆசாரக்கோவை, ஏலாதி, இன்னா நாற்பது, இனியவை நாற்பது போன்றனவாகும். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் அகத்துறையாகிய யோகக் கலையில் தேர்ந்திருந்தனர். அவர்களின் வாழ்க்கையில் அரசியல், பொருளாதாரம், சுகாதாரம், சமூகவியல் அனைத்தும் நன்கு வளர்ந்திருந்தன.
சிந்துவெளி நாகரீகத்தின் போது வாழ்ந்தவர்கள் தமிழர் வழி வந்தவர்களாகவே கருதப்படுகின்றனர். அவர்கள் யோகக் கலையில் சிறந்து விளங்கியிருந்தனர் என்பதற்கான அடையாளங்கள் அகழ்வாய்விலிருந்து அண்மைக் காலங்களில் கண்டு அறியப்பட்டுள்ளன.
6000 ஆண்டுகளுக்கு முன்பு மொகஞ்சதாரோ, ஹரப்பாவில் வாழ்ந்த தமிழர் வழிவந்த மக்கள், தியான நிலையில் அமர்ந்திருக்கும் தோற்றமுடைய கடவுளை வழிபட்டனர் என்பதற்கான படிவம் கிடைக்கப் பெற்றதிலிருந்து, அக்காலத்திலேயே தமிழர்கள் யோகக் கலையில் தேர்ந்திருந்தனர் என்பதை எளிதில் உணர்ந்து கொள்ளலாம்.
திருவள்ளுவரின் கருத்துக்களை ஒட்டிய சிந்தனையாளர்களாகத் தமிழகத்தில் தோண்றிவர்களே சித்தர் பெருமக்கள் ஆவர். அவர்களுடைய சிந்தனை அனைத்தும் யோக நெறியில் வலியுறுத்தப்படும் அகத் துறையையே பெரிதும் சார்ந்திருக்கின்றன.
நன்றி:- இந்தியா கலாசார புரட்சி அமைப்பு
தமிழர் இனம் உலகில் மிகத் தொன்மை வாய்ந்ததாகும்.
இந்திய நாட்டின் தென்பகுதியில் "நாவலந் தீவு" என்னும் பெரும் நிலப்பரப்பு இருந்தது. அப்பகுதியில் தோண்றிய மக்களே தமிழ் மக்கள் ஆவர். இப்பகுதி பின்னாளில் ஐரோப்பிய மக்களால் "லெமூரியா" என்றும் "கொந்துவானா" என்றும் அழைக்கப்பட்டது.
தென்பகுதியிலிருந்து தமிழர்கள் படிப்படியாக இந்தியாவின் வடமேற்குப் பகுதியான சிந்து சமவெளி வரை பரவலாயினர்.
சிந்து சமவெளி நாகரீகம் என்பதெல்லாம் தமிழர் நாகரீகமே என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
அக்காலத்தில் தமிழர்கள் மிகத் திருந்திய நாகரீகம் பெற்றவர்களாக இருந்தனர்.
முதல் தமிழ்சங்கம் தோண்றிய காலத்தில் தமிழகத்தின் தென்பகுதி தற்போதுள்ள குமரிமுனைக்கு பல நூறு கிலோ மீட்டர் தெற்கே விரிந்து கிடந்தது.
அப்போதிருந்த மதுரை, தென்மதுரை என்று அழைக்கப்பட்டது.
அத்தென் மதுரையில் தான் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டிருந்தது. பல்லாண்டுகளுக்குப் பின் கடல் கொந்தளிப்பால் தென்மதுரை அழிந்து போனது.
அதனால் கடைச்சங்கம் கபாடாபுரம் என்னும் இடத்தில் நிறுவப்பட்டது. பின்னர் கபாடாபுரத்தையும் கடல் விழுங்கியபோது தற்போதுள்ள மதுரையில் கடைச்சங்கம் நிறுவப்பட்டது.
தலைச்சங்கத்தின் இலக்கியங்கள் அனைத்தும் கடல்கோளால் அழிந்தன. தலைச்சங்கக் காலத்தில் உருவான பாடல்கள் 4440 ஆண்டுகள் ஆவதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றுள் பரிபாடலும், முதுநாரையும், முதுகுறுகும், களரியா விரையும் அடங்கும். இடைச் சங்கக்காலப் பாடல்களான கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை அகவல் ஆகியன அகத்தியர், தொல்காப்பியர், இருந்தையூர்க் கிழார் ஆகியோரால் இயற்றப்பட்டு 3700 ஆண்டுகள் ஆவதாக கருதப்படுகிறது.
நல்லந்துவனார், மதுரை மருதனின் நாகனார், நக்கீரனார் முதலான பலர் எழுதிய நூற்றைம்பது கலி, எழுது பரிபா, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியன 1850 ஆண்டுகளுக்கு முந்தியது என அறிய முடிகிறது.
இந்நூல்களுள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினென்கீழ்க்கணக்கு ஆகியனவும் அடங்கும். பதினென் கீழ்க்கணக்கு நூல்களுள் களவழி நாற்பது தவிர்த்த மற்ற நூல்களுள் எல்லாம் அகத்தைச் சார்ந்த அறிவை வளர்க்கக் கூடியனவாக அமைந்துள்ளன. அவற்றுள் மிக முக்கியமானவையாகக் கருதப்படுவன திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு, நான்மனிக்கடிகை, திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஆசாரக்கோவை, ஏலாதி, இன்னா நாற்பது, இனியவை நாற்பது போன்றனவாகும். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் அகத்துறையாகிய யோகக் கலையில் தேர்ந்திருந்தனர். அவர்களின் வாழ்க்கையில் அரசியல், பொருளாதாரம், சுகாதாரம், சமூகவியல் அனைத்தும் நன்கு வளர்ந்திருந்தன.
சிந்துவெளி நாகரீகத்தின் போது வாழ்ந்தவர்கள் தமிழர் வழி வந்தவர்களாகவே கருதப்படுகின்றனர். அவர்கள் யோகக் கலையில் சிறந்து விளங்கியிருந்தனர் என்பதற்கான அடையாளங்கள் அகழ்வாய்விலிருந்து அண்மைக் காலங்களில் கண்டு அறியப்பட்டுள்ளன.
6000 ஆண்டுகளுக்கு முன்பு மொகஞ்சதாரோ, ஹரப்பாவில் வாழ்ந்த தமிழர் வழிவந்த மக்கள், தியான நிலையில் அமர்ந்திருக்கும் தோற்றமுடைய கடவுளை வழிபட்டனர் என்பதற்கான படிவம் கிடைக்கப் பெற்றதிலிருந்து, அக்காலத்திலேயே தமிழர்கள் யோகக் கலையில் தேர்ந்திருந்தனர் என்பதை எளிதில் உணர்ந்து கொள்ளலாம்.
திருவள்ளுவரின் கருத்துக்களை ஒட்டிய சிந்தனையாளர்களாகத் தமிழகத்தில் தோண்றிவர்களே சித்தர் பெருமக்கள் ஆவர். அவர்களுடைய சிந்தனை அனைத்தும் யோக நெறியில் வலியுறுத்தப்படும் அகத் துறையையே பெரிதும் சார்ந்திருக்கின்றன.
நன்றி:- இந்தியா கலாசார புரட்சி அமைப்பு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|