புதிய பதிவுகள்
» books needed
by Manimegala Today at 10:29 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by Manimegala Today at 10:29 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னுயிர் சேர்ந்த தமிழ் !!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நாவது மேலே நறுந்தமிழ் கற்றிட
போவது கீழே பிறமொழி இவ்விடம்
வாழ்ந்திடு மென்றும் கனித்தமிழ் நீண்டிட
தாழ்விதை யென்றும ண்டா
சாவது நின்முகம் சந்தித்து சென்றிட
நோவது நின்னுயிர் நிந்தித்து போக
விடுவது உந்தன் உயிரோன்றே யன்றி
உடும்பென பைந்தமிழ்பற் றிடு
அத்தனை எண்ணும் அகிலம் நிரப்பிட
வித்தக மாகவிகள் விண்போ லிருந்திட
எத்தனை மாவிடர் வந்திட்ட போதிலும்
சித்திரமாய் நிற்குந் தமிழ்
அன்பெனப் பாட்டி அளித்திட்ட வொன்றது
என்போல் பலரதை ஏத்திடும் மொன்றது
வன்மக் கலைதந்து வான்புகழ் கொண்டிட்டு
என்னுயிர் சேர்ந்த தமிழ்
போவது கீழே பிறமொழி இவ்விடம்
வாழ்ந்திடு மென்றும் கனித்தமிழ் நீண்டிட
தாழ்விதை யென்றும ண்டா
சாவது நின்முகம் சந்தித்து சென்றிட
நோவது நின்னுயிர் நிந்தித்து போக
விடுவது உந்தன் உயிரோன்றே யன்றி
உடும்பென பைந்தமிழ்பற் றிடு
அத்தனை எண்ணும் அகிலம் நிரப்பிட
வித்தக மாகவிகள் விண்போ லிருந்திட
எத்தனை மாவிடர் வந்திட்ட போதிலும்
சித்திரமாய் நிற்குந் தமிழ்
அன்பெனப் பாட்டி அளித்திட்ட வொன்றது
என்போல் பலரதை ஏத்திடும் மொன்றது
வன்மக் கலைதந்து வான்புகழ் கொண்டிட்டு
என்னுயிர் சேர்ந்த தமிழ்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
அத்தனை எண்ணும் அகிலம் நிரப்பிட
வித்தக மாகவிகள் விண்போ லிருந்திட
எத்தனை மாவிடர் வந்திட்ட போதிலும்
சித்திரமாய் நிற்குந் தமிழ்
நல்ல வரிகள் ராமன்.
ஆனால் தமில் நாட்டில் தமிழின் நிலைமை பரிதாப நிலையில் தான் இருக்கிறது,இது தான் உண்மை.சிலருக்கு நா, ன,ண.ல,ழ,ள இது போன்ற எழுத்துக்களை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்று தெரியவில்லை,
நம் மக்களும், தன் குழந்தை, ஆங்கிலம் சரளமாக பேசவேண்டும்,ஆங்கிலத்தில் சிறந்து விளங்கினால் போதும்
என்றுதான் நினைக்கிறார்கள்.அதற்கு ஊடகங்களும்,நமது தலைவர்களும் ஒரு முக்கிய காரணம்.இதே நிலைமை நீடித்தால் இனி ஒரு ஐம்பது அல்லது நூறு வருடம் கழித்து தமிழின் நிலை என்ன ஆகுமோ......................
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ஜாஹீதாபானு wrote:தமிழைப் பற்றிய கவிதை அருமை பிஜி
மிக்க நன்றிகள் பானு......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
kitcha wrote:அத்தனை எண்ணும் அகிலம் நிரப்பிட
வித்தக மாகவிகள் விண்போ லிருந்திட
எத்தனை மாவிடர் வந்திட்ட போதிலும்
சித்திரமாய் நிற்குந் தமிழ்
நல்ல வரிகள் ராமன்.
ஆனால் தமில் நாட்டில் தமிழின் நிலைமை பரிதாப நிலையில் தான் இருக்கிறது,இது தான் உண்மை.சிலருக்கு நா, ன,ண.ல,ழ,ள இது போன்ற எழுத்துக்களை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்று தெரியவில்லை,
நம் மக்களும், தன் குழந்தை, ஆங்கிலம் சரளமாக பேசவேண்டும்,ஆங்கிலத்தில் சிறந்து விளங்கினால் போதும்
என்றுதான் நினைக்கிறார்கள்.அதற்கு ஊடகங்களும்,நமது தலைவர்களும் ஒரு முக்கிய காரணம்.இதே நிலைமை நீடித்தால் இனி ஒரு ஐம்பது அல்லது நூறு வருடம் கழித்து தமிழின் நிலை என்ன ஆகுமோ......................
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை தான் கிச்சா........என்ன செய்ய சிறிது பிழையுடனாவது பேசுகிறார்களே என்று நினைத்து பெருமை கொள்ள வேண்டியது தான்........மிக்க நன்றிகள் நண்பா....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அனந்தம் ஜீவ்னிபண்பாளர்
- பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011
"எத்தனை மாவிடர் வந்திட்ட போதிலும்
சித்திரமாய் நிற்குந் தமிழ்"
-பத்திரமாய் போற்றபடவேண்டிய வரிகள் அருமை
சித்திரமாய் நிற்குந் தமிழ்"
-பத்திரமாய் போற்றபடவேண்டிய வரிகள் அருமை
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
அன்பெனப் பாட்டி அளித்திட்ட வொன்றது
என்போல் பலரதை ஏத்திடும் மொன்றது
வன்மக் கலைதந்து வான்புகழ் கொண்டிட்டு
என்னுயிர் சேர்ந்த தமிழ்
தாய் மொழியாம் தமிழ் மொழி எந்தன் உயிர் மொழியாம்
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
அருமையான கவிதை.
வாழ்த்துகள்.
தமிழ் வாழ நாம் தான் தொண்டு செய்ய வேண்டும், ஒரே ஒரு தீக்குச்சி காட்டை எரிப்பது போல், நம்மால் முடிந்த அளவுக்கு
தமிழில் உள்ள விஷயங்களை அடுத்த தலைமுறைக்கு
சொல்ல வேண்டும்.
உண்மையை சொல்ல வேண்டுமானால் இணைய தளம் வந்த பிறகு தமிழ் குறித்த செய்திகள் மிக சுலபமாக கிடைக்கிறது.
தமிழன் இருக்கும் வரை தமிழ் வாழும், வளரும்...
வாழ்த்துகள்.
தமிழ் வாழ நாம் தான் தொண்டு செய்ய வேண்டும், ஒரே ஒரு தீக்குச்சி காட்டை எரிப்பது போல், நம்மால் முடிந்த அளவுக்கு
தமிழில் உள்ள விஷயங்களை அடுத்த தலைமுறைக்கு
சொல்ல வேண்டும்.
உண்மையை சொல்ல வேண்டுமானால் இணைய தளம் வந்த பிறகு தமிழ் குறித்த செய்திகள் மிக சுலபமாக கிடைக்கிறது.
தமிழன் இருக்கும் வரை தமிழ் வாழும், வளரும்...
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
kitcha wrote:அத்தனை எண்ணும் அகிலம் நிரப்பிட
வித்தக மாகவிகள் விண்போ லிருந்திட
எத்தனை மாவிடர் வந்திட்ட போதிலும்
சித்திரமாய் நிற்குந் தமிழ்
நல்ல வரிகள் ராமன்.
ஆனால் தமில் நாட்டில் தமிழின் நிலைமை பரிதாப நிலையில் தான் இருக்கிறது,இது தான் உண்மை.சிலருக்கு நா, ன,ண.ல,ழ,ள இது போன்ற எழுத்துக்களை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்று தெரியவில்லை,
நம் மக்களும், தன் குழந்தை, ஆங்கிலம் சரளமாக பேசவேண்டும்,ஆங்கிலத்தில் சிறந்து விளங்கினால் போதும்
என்றுதான் நினைக்கிறார்கள்.அதற்கு ஊடகங்களும்,நமது தலைவர்களும் ஒரு முக்கிய காரணம்.இதே நிலைமை நீடித்தால் இனி ஒரு ஐம்பது அல்லது நூறு வருடம் கழித்து தமிழின் நிலை என்ன ஆகுமோ......................
நல்ல கவிதை!!! உண்மைதான் கிச்சா தமிழ் என்பதை தமில் என்று உச்சரிப்பது மிக வருந்த வேண்டிய விடயம்!
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
anandham jiivni wrote:"எத்தனை மாவிடர் வந்திட்ட போதிலும்
சித்திரமாய் நிற்குந் தமிழ்"
-பத்திரமாய் போற்றபடவேண்டிய வரிகள் அருமை
மிக்க நன்றிகள் ஜிவ்நீ
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|