புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_c10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_m10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_c10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_m10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_c10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_m10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_c10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_m10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_c10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_m10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_c10 
1 Post - 1%
Kavithas
பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_c10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_m10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_c10 
1 Post - 1%
bala_t
பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_c10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_m10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_c10 
1 Post - 1%
prajai
பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_c10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_m10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_c10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_m10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_c10 
284 Posts - 42%
heezulia
பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_c10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_m10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_c10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_m10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_c10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_m10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_c10 
26 Posts - 4%
sugumaran
பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_c10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_m10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_c10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_m10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_c10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_m10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_c10 
5 Posts - 1%
prajai
பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_c10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_m10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_c10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_m10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_c10 
4 Posts - 1%
manikavi
பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_c10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_m10பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Oct 18, 2011 3:18 pm

உதயசுதா wrote:
பரிகாரம் செய்தால் அந்த தோஷம் போகுமா ?.அப்படி பரிகாரம் செய்து அந்த தோஷம் போகும் என்றால் இறைவன் வகுக்கும் பாதையா மாற்றுவது போல ஆகாதா?

Aathira wrote:எனக்கும் சுதாவின் கேள்வியே. பதிலுக்குக் காத்திருக்கிறேன்.


என் உயிர் தோழி உதயசுதா அவர்களும் ,
என் அருமை அக்கா ஆதிரா அவர்களும்
கேட்ட இந்த கேள்விக்கான பதில் இதோ :

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Oct 18, 2011 3:22 pm

கேள்வியை இரு பகுதிகளாக பிரிக்கிறேன்

முதல் பகுதி

பரிகாரம் செய்தால் தோஷம் போகுமா ?


நல்ல செயல்களை செய்தால் அதன் பெயர் நல்வினை -
இதன் பயனாய் நமக்கு நன்மை கிடைக்கும்

தீய செயல்களை செய்தால் அதன் பெயர் தீவினை -
இதன் பயனாய் நமக்கு தீமை ஏற்படும்

இவ்விரு வினை பயன்களின் தொகுப்பே " கர்மா " என்றழைக்கப்படும்


கர்மாவை மூன்று வகையாக பிரிக்கலாம்


சஞ்சித கர்மா :

  • பல பிறவிகளில் செய்த நல் தீவினை பயன்களின் தொகுப்பு . இதுவே புதிய பிறப்பில் மனிதனின் மனநிலை , குணங்களின் விருப்பு வெறுப்பு ஆகியவற்றை நிர்ணயிக்கிறது . இக்கர்மாவின் ஒரு பகுதியினை மனிதனால் கட்டுபடுத்தமுடியும் . தியானத்தின் மூலமாக , நெறியான வாழ்கை மூலமாக , இறைவழிபாட்டின் மூலமாக , சாந்தி பரிகாரங்கள் செய்வதன் மூலமாக தனது நடத்தையை , குண நலத்தை சரி செய்துகொள்ளமுடியும்


பிராரத்த கர்மா :

  • நல்வினை , தீவினை தொகுப்பில் ஒரு பகுதி . இப்பிறப்பில் பலன் தரும் பகுதி . இதனை கட்டுபடுத்த இயலாது , இக்கர்ம வினையின்படியே ஒருவன் ஒரு குறிப்பிட்ட சூழலில் பிறக்கிறான்


ஆகாமிய கர்மா :

  • இப்பிறப்பில் நாம் உண்டாக்குவது . இது ஓரளவு சஞ்சித கர்மாவினாலும் , பிராரத்த கர்மாவினாலும் நிர்ணயிக்கப்படுகிறது . கர்ம விதியைப் பற்றி தெரிந்த ஞானத்தால் எதிர்காலத்தில் தனது ஆன்மாவிற்கு ஒரு தெளிவான பாதையை அமைக்க உதவுகிறது . கர்மவிதியின் படியே மனித ஆன்மா மறுபிறப்பை மேற்கொள்கிறது




aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Oct 18, 2011 3:28 pm

ஆக கர்ம வினைகளில் சில அனுபவித்தே தீர்க்கவேண்டியது . எந்த பரிகாரம் செய்தாலும் , எத்தனை பரிகாரம் செய்தாலும் வினை பயன்களிடமிருந்து தப்பிக்க இயலாது , அந்த பயன்களை நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்


உதாரணம் : ஒரு மனிதனின் இறப்பு .

  • ஒரு மனிதன் இந்த காலகட்டத்தில் , இன்ன வியாதியால் அல்லது விபத்தால் இறக்கவேண்டும் என்று அவனுக்கு விதிக்கப்பட்டு இருந்தால் , அவன் அவ்வாறே இறந்துபோவான் , மஹா ஆயுஷ்ய ஹோமம் போன்ற பரிகாரங்களால் கூட அவனை காப்பாற்ற முடியாது


சில வினை பயன்களை நாம் மாற்றி
அமைத்துக்கொள்ள முடியும்
முறையான பரிகாரங்களால் .

பரிகாரங்களின் உதவியால்
வினை பயனின் தீவிரத்தை
குறைத்துகொள்ளலாம்


உதாரணம் :

  • ஒருவருக்கு ஆயும் தீர்க்கம் .
    ஆனால் அவர் ஜாதகப்படி அவருக்கு தற்போது நல்ல நேரம் இல்லை ,
    ஒரு உயிர் கண்டத்தை ஏற்படுத்தும்
    அச்சுறுத்தும் சம்பவம் ஒன்று அவருக்கு நடக்கவேண்டும்
    என்று விதிக்கப்பட்டு உள்ளது என்று வைத்துகொள்ளுங்கள்



அவர் அதற்கு எந்த பரிகாரமும் செய்யவில்லை எனில் விபத்து நடக்கும் , விபத்தின் தீவிரம் மிக அதிகப்படியாக இருக்கும் பலத்த சேதாரம் அவரது உடலுக்கும் , உடமைகளுக்கும் ஏற்படும் , உதவுவதற்கென்று அவருக்கு யாரும் இருக்கமாட்டார்கள் .

ஒரு வேளை அவர் பரிகாரம் செய்து இருந்தால் , அப்போதும் கூட விபத்து நடக்கும் ஆனால் விபத்தின் தீவிரம் குறைவாக இருக்கும் , சிறு சிராய்ப்புகளுடன் அவர் தப்பித்துகொள்வார் . விபத்து நடந்தவுடன் அவரை அதிலிருந்து மீட்க ஆட்கள் ஓடி வந்து உதவி செய்வர் , அவரது உடைமைகள் எவ்வித சேதாரமும் இன்றி இருக்கும்

இதுவே பரிகாரத்தினால் உண்டாகும் பயன்


aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Oct 18, 2011 3:30 pm

சரி , இனி கேள்வியின் மற்றொரு பகுதிக்கு வருவோம்

பரிகாரம் செய்து தோஷம் போகும் என்றால்
இறைவன் வகுத்த பாதையை மாற்றுவது போல் ஆகாதா ?


இது ஆண்டவன் படைத்த உலகம் . இங்கு அவனன்றி அணுவும் அசையாது , ஆகையால் நம்மை பரிகாரம் செய்யவைப்பதே இறைவன்தான்

நாம் முற்பிறவிகளில் பாவம் செய்து இருந்தாலும் கூட
இப்பிறப்பில் நல்ல மனிதனாக வாழ்ந்தால் ,
பிறருக்கு நன்மை செய்து , மனசாட்சியுடன் ,
கருணை , இரக்கம் கொண்டு பிறருக்கு உதவி செய்தால்

நம் நல்நடத்தையின் காரணமாக இறைவன் நமக்கு பரிகாரத்தின் மூலம் நமது வினைபயன்களை முற்றிலும் நீக்கிக் கொள்ளவோ அல்லது வினைபயன்களின் தீவிரத்தை குறைத்துகொள்ளவோ ஏதுவான சந்தர்பத்தை ஏற்படுத்தி நம்மை பரிகாரம் செய்யவைத்து நமக்கு கருணை காட்டி நன்மை செய்கிறான்

இறைவனின் கருணை ஒருவருக்கு கிடைக்கும் சமயமே ,
அவருக்கு பரிகாரம் செய்யும் எண்ணம் அவர் மனதில் உருவாகும்

இறைவன் நமக்கு கருணை காட்டுவதும் ,
நம்மை கவனியாமல் அவன் விடுவதும்
நம் செயலின் , நம் உள்ளத்தின் அடிப்படையில் அமையும்


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 26, 2011 12:33 pm

அருமையான விளக்கம் சஞ்சீவினி. பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா 678642
ஜோதிடம் தவிர இது போன்ற ஆன்மீக விளக்கங்களையும் எங்களுக்கு தரலாமே. பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா 154550

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Oct 26, 2011 12:42 pm

பழைய வினை (சஞ்சித கர்மா ) புதுவினை (பிராரத்த கர்மா : ) புகு வினை *(ஆகாமிய கர்மா ) பற்றிய விளக்கங்கள் அருமை சஞ்சீவினி .....
தொடரட்டும் உங்கள் அருட் பணி . வாழ்க வளமுடன் அன்பு மலர்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Oct 26, 2011 1:17 pm

அருமையான பகிர்வு



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா 1357389பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா 59010615பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Images3ijfபரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Images4px
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Oct 26, 2011 1:41 pm


அருமை அருமை நாங்களும் தெரிந்து கொண்டோம் நன்றி அருமையிருக்கு




பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா Power-Star-Srinivasan
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Oct 26, 2011 2:18 pm

அருமையான பதிவு ஆத்மா........மிக்க நன்றிகள்........... புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Wed Oct 26, 2011 3:55 pm

ராஜா wrote:அருமையான விளக்கம் சஞ்சீவினி. பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா 678642
ஜோதிடம் தவிர இது போன்ற ஆன்மீக விளக்கங்களையும் எங்களுக்கு தரலாமே. பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா 154550



நான் இந்த பதிவை எழுதியதைக் காட்டிலும் ,
நீங்கள் இந்த பதிவை சிறந்த இடத்தில் பதிவிட்டு
இந்த பதிவை அனைவரும் படிக்க வழி செய்தீர்கள் அண்ணா புன்னகை


மிக்க நன்றிகள் அண்ணா நன்றி அன்பு மலர்

தொடர்ந்து என்னால் இயன்ற ஆன்மீக தகவல்களை தருகிறேன் அண்ணா புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக