புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
First topic message reminder :
என் உயிர் தோழி உதயசுதா அவர்களும் ,
என் அருமை அக்கா ஆதிரா அவர்களும்
கேட்ட இந்த கேள்விக்கான பதில் இதோ :
உதயசுதா wrote:
பரிகாரம் செய்தால் அந்த தோஷம் போகுமா ?.அப்படி பரிகாரம் செய்து அந்த தோஷம் போகும் என்றால் இறைவன் வகுக்கும் பாதையா மாற்றுவது போல ஆகாதா?
Aathira wrote:எனக்கும் சுதாவின் கேள்வியே. பதிலுக்குக் காத்திருக்கிறேன்.
என் உயிர் தோழி உதயசுதா அவர்களும் ,
என் அருமை அக்கா ஆதிரா அவர்களும்
கேட்ட இந்த கேள்விக்கான பதில் இதோ :
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
dsudhanandan wrote:இன்றுதான் படித்தேன் சஞ்சீவினி.... அருமையான விளக்கத்துக்கு நன்றி
மிக்க நன்றிகள் சுதா அண்ணா
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
மிக்க நன்றிகள் மாறன் சார் , தங்களின் பாராட்டிற்கும் , கேள்விக்கும்
நல்ல குடும்பத்தில் பிறந்த குழந்தை நல்லவனாகவும் , தீய வழியில் செல்லும் குடும்பத்தில் பிறந்த குழந்தை தீய வழியிலும் செல்ல வேண்டும் என்பது கட்டாயம் அல்ல
தீய குடும்பத்தில் அந்த குழந்தை பிறக்க வேண்டும் என்பது அந்த குழந்தையின் கர்ம வினைப்படி அமையலாம் . கர்ம வினைபயன் , அந்த குழந்தையின் குணத்தை நிர்ணயிப்பதில் கூட பங்கு பெறலாம் .
எனினும் அந்த தீய சூழ்நிலை , நியாமானதா ? அநியாயமானதா ? என்று யோசித்து , தீய செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் நியாத்தின் வழி நின்று தன் வாழ்கையை வழி நடத்தி செல்ல தேவையான மன பக்குவத்தை அந்த குழந்தைக்கு அளித்து அந்த குழந்தையை வழி நடத்தி செல்ல இறை சக்தி அருள் செய்கிறது
தகுந்த மனபக்குவத்தை , யோசிக்கும் திறனை இறைவன் மனிதனுக்கு அளித்து தன் கர்ம வினை பயனை மாற்றி அமைக்க சுதந்திரம் கொடுக்கிறான் . மனிதன் செய்ய வேண்டியதெல்லாம் உண்மையான விழிப்புணர்வை பெற்று
தன் மனதை பக்குவப்படுவதேயாகும் . அவ்வாறு அவன் செய்தால் , தீய குடும்பத்தில் அவன் பிறந்த இருந்தாலும் கூட அவன் நல்லவனாக இருப்பான்
ஆனால் அந்த மனிதன் இவ்வாறான மனபக்குவத்தை அடையாமல் தொடர்ந்து தவறுகளை மாத்திரமே செய்துகொண்டு இருந்தால் அவனுக்கு கீழுலகம் , மேழுலகம் இரண்டு இடத்திலும் தண்டனை கிடைக்கும்
தீயவன் இந்த சமூகத்தில் பிறந்து தீங்கு இழைக்க போகிறான் என்பது அந்த இறை சக்திக்கு முன்பே தெரிந்து இருந்தாலும் கூட அந்த மனிதன் மனம் திருந்த ஒரு வாய்ப்பாகத்தான் அவனுக்கு இந்த மண்ணுலக வாழ்கையை இறைவன் அளிக்கிறான்
அவன் மனம் திருந்தினால் அவனது முந்தைய கர்ம வினைகளின்படி
அவனுக்கு கிடைக்கவேண்டிய தண்டனையை
இறைவன் சிறிய அளவில் மாத்திரமே கொடுப்பான்
மனம் திருந்தாவிடில் இறைவன் தரும் தண்டனை கொடுமையானதாக அமையும்
நீங்கள் கூறிய உதாரண சம்பவத்தையே இன்னும் சற்று விளக்கமாக பார்கலாம்
ஒரு நல்ல பெண் , ஒரு தீயவன் கையில் சிக்கி தன் கற்பை இழக்கிறாள் என்றால் அது அவளது முந்தையை கர்மவினையின் படியே நடக்கிறது
அதாவது அந்த பெண் தனது முந்தைய பிறவியில் ஒரு ஆணாக பிறந்து ஒரு பெண்ணுக்கு இந்த தீங்கை இழைத்து இருந்தாலோ அல்லது ஒரு பெண்ணாகவே பிறந்தும் கூட வேறு பெண்ணின் கற்பு பறிபோக காரணமாக இருந்திருந்தாலோ அந்த கர்ம வினையின் பயனாகத்தான் இந்த பிறவியில் அவள் கொடியவனின் கையில் சிக்கி சீரழிகிறாள்
ஆக இங்கு இந்த உலகத்தில் எதுவுமே காரணமின்றி நடப்பதில்லை
ஒவ்வொரு காரியத்திற்க்கும் ஒரு காரணம் இருக்கிறது இறைவனிடத்தில்
அந்த காரணம் என்ன என்பது நம்மால் உணர்ந்துகொள்ள முடியாதாக இருக்கிறது
ஒவ்வொரு காரியதிற்கும் அதன் காரணத்தை உணர்ந்து , அந்த காரணத்தை அடிப்படையாக கொண்டு எவன் ஒருவன் தன் மனதை பக்குவப்படுத்திக்கொள்கிறானோ அவன் ஞானி ஆகிறான்
இளமாறன் wrote:
உதாரணமாக ஒரு திருடர்களின் மத்தியில் ஒரு குழந்தை பிறக்கிறது .. அதே நேரத்தில் நல்ல பெற்றோர்களிடம் ஒரு குழந்தை பிறக்கிறது . இரண்டும் பிறந்தது ஒரே நேரம் .ஆனால் இருபது வருடம் கழித்து இரு குழந்தைகளின் நிலையும் இரு துருவங்களுக்கு தள்ள படுகின்றன .. இப்பொழுது நல்ல பெற்றோர்களிடம் பிறந்தது நல்ல வழிகளை பின் பற்றி நல்ல மனிதனாக வளர்கிறான் அதாவது அவனது கர்ம விதிப்படி ... இப்பொழுது தீயவர்களின் நடுவில் பிறந்தவன் கர்ம விதிப்படி பிறந்தவன் திருந்த முடியாத சூழ்நிலை தள்ள படுகிறான்......
கீழுலக கோர்ட் தண்டனை தருகிறது என்று வைத்து கொண்டால் அவன் இறந்த பின் மேலுலகத்தில் தண்டனை கிடைக்குமா இல்லை தள்ளுபடி ஆகுமா
நல்ல குடும்பத்தில் பிறந்த குழந்தை நல்லவனாகவும் , தீய வழியில் செல்லும் குடும்பத்தில் பிறந்த குழந்தை தீய வழியிலும் செல்ல வேண்டும் என்பது கட்டாயம் அல்ல
தீய குடும்பத்தில் அந்த குழந்தை பிறக்க வேண்டும் என்பது அந்த குழந்தையின் கர்ம வினைப்படி அமையலாம் . கர்ம வினைபயன் , அந்த குழந்தையின் குணத்தை நிர்ணயிப்பதில் கூட பங்கு பெறலாம் .
எனினும் அந்த தீய சூழ்நிலை , நியாமானதா ? அநியாயமானதா ? என்று யோசித்து , தீய செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் நியாத்தின் வழி நின்று தன் வாழ்கையை வழி நடத்தி செல்ல தேவையான மன பக்குவத்தை அந்த குழந்தைக்கு அளித்து அந்த குழந்தையை வழி நடத்தி செல்ல இறை சக்தி அருள் செய்கிறது
தகுந்த மனபக்குவத்தை , யோசிக்கும் திறனை இறைவன் மனிதனுக்கு அளித்து தன் கர்ம வினை பயனை மாற்றி அமைக்க சுதந்திரம் கொடுக்கிறான் . மனிதன் செய்ய வேண்டியதெல்லாம் உண்மையான விழிப்புணர்வை பெற்று
தன் மனதை பக்குவப்படுவதேயாகும் . அவ்வாறு அவன் செய்தால் , தீய குடும்பத்தில் அவன் பிறந்த இருந்தாலும் கூட அவன் நல்லவனாக இருப்பான்
ஆனால் அந்த மனிதன் இவ்வாறான மனபக்குவத்தை அடையாமல் தொடர்ந்து தவறுகளை மாத்திரமே செய்துகொண்டு இருந்தால் அவனுக்கு கீழுலகம் , மேழுலகம் இரண்டு இடத்திலும் தண்டனை கிடைக்கும்
இளமாறன் wrote:இரண்டாவது கேள்வி தீயவன் இந்த சமூகத்தில் பிறந்து தீங்கு இழைக்க போகிறான் என்பது அந்த இறை சக்திக்கு முன்பே அறிந்து இருக்கும் இப்பொழுது நல்ல பெண்கள் தீய குணம் கொண்ட அரக்கர்களிடம் தன் கற்பை இழக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம் இதில் தவறு யாருடையது ...
தீயவன் இந்த சமூகத்தில் பிறந்து தீங்கு இழைக்க போகிறான் என்பது அந்த இறை சக்திக்கு முன்பே தெரிந்து இருந்தாலும் கூட அந்த மனிதன் மனம் திருந்த ஒரு வாய்ப்பாகத்தான் அவனுக்கு இந்த மண்ணுலக வாழ்கையை இறைவன் அளிக்கிறான்
அவன் மனம் திருந்தினால் அவனது முந்தைய கர்ம வினைகளின்படி
அவனுக்கு கிடைக்கவேண்டிய தண்டனையை
இறைவன் சிறிய அளவில் மாத்திரமே கொடுப்பான்
மனம் திருந்தாவிடில் இறைவன் தரும் தண்டனை கொடுமையானதாக அமையும்
நீங்கள் கூறிய உதாரண சம்பவத்தையே இன்னும் சற்று விளக்கமாக பார்கலாம்
ஒரு நல்ல பெண் , ஒரு தீயவன் கையில் சிக்கி தன் கற்பை இழக்கிறாள் என்றால் அது அவளது முந்தையை கர்மவினையின் படியே நடக்கிறது
அதாவது அந்த பெண் தனது முந்தைய பிறவியில் ஒரு ஆணாக பிறந்து ஒரு பெண்ணுக்கு இந்த தீங்கை இழைத்து இருந்தாலோ அல்லது ஒரு பெண்ணாகவே பிறந்தும் கூட வேறு பெண்ணின் கற்பு பறிபோக காரணமாக இருந்திருந்தாலோ அந்த கர்ம வினையின் பயனாகத்தான் இந்த பிறவியில் அவள் கொடியவனின் கையில் சிக்கி சீரழிகிறாள்
ஆக இங்கு இந்த உலகத்தில் எதுவுமே காரணமின்றி நடப்பதில்லை
ஒவ்வொரு காரியத்திற்க்கும் ஒரு காரணம் இருக்கிறது இறைவனிடத்தில்
அந்த காரணம் என்ன என்பது நம்மால் உணர்ந்துகொள்ள முடியாதாக இருக்கிறது
ஒவ்வொரு காரியதிற்கும் அதன் காரணத்தை உணர்ந்து , அந்த காரணத்தை அடிப்படையாக கொண்டு எவன் ஒருவன் தன் மனதை பக்குவப்படுத்திக்கொள்கிறானோ அவன் ஞானி ஆகிறான்
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மிக அருமையான பதில்கள்
அவனின்றி ஒரு அணுவும் அசைவதில்லை
இந்த உலகத்தில மனிதனாய் வாழவே முடியல இதுல எங்க ஞானி ஆகுறது
நன்றி ஆத்மா உங்கள் பதிலுக்கு
ஆக இங்கு இந்த உலகத்தில் எதுவுமே காரணமின்றி நடப்பதில்லை
ஒவ்வொரு காரியத்திற்க்கும் ஒரு காரணம் இருக்கிறது இறைவனிடத்தில்
அவனின்றி ஒரு அணுவும் அசைவதில்லை
இந்த உலகத்தில மனிதனாய் வாழவே முடியல இதுல எங்க ஞானி ஆகுறது
நன்றி ஆத்மா உங்கள் பதிலுக்கு
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
இளமாறன் wrote: மிக அருமையான பதில்கள்
மிக்க நன்றிகள் மாறன் ஸார்
இளமாறன் wrote:இந்த உலகத்தில மனிதனாய் வாழவே முடியல
இதுல எங்க ஞானி ஆகுறது
நீங்க ஏன் கஷ்டப்பட்டு ஞானி ஆகணும் ?
நீங்க சும்மா இருங்க ,
காலமும் , வாழ்க்கை அனுபவமும்
உங்களை தன்னாலே ஞானி ஆக்கிவிடும்
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
aathma wrote:இளமாறன் wrote: மிக அருமையான பதில்கள்
மிக்க நன்றிகள் மாறன் ஸார்
நீங்க ஏன் கஷ்டப்பட்டு ஞானி ஆகணும் ?
நீங்க சும்மா இருங்க ,
காலமும் , வாழ்க்கை அனுபவமும்
உங்களை தன்னாலே ஞானி ஆக்கிவிடும்
சும்மா இருக்கிறதா அது தான் ரொம்ப கஷ்டம்
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
இளமாறன் wrote:
சும்மா இருக்கிறதா அது தான் ரொம்ப கஷ்டம்
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|