புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
M. Priya | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கார் இருக்கை வார்ப்பட்டையை அணியாததற்காக மூன்று நாட்கள் ‘லாக்கப்பில்’
Page 1 of 1 •
வாகனமோட்டும் போது இருக்கை வார்ப்பட்டையை அணியாததற்காக 26 வயது ஹியூ கோக் மிங் என்னும் வங்கி நிர்வாகி கடந்த மாதம் கைது செய்யப்பட்டு விலங்கிடப்பட்டு மலாக்கா தெங்கா மாவட்ட போக்குவரத்துப் போலீஸ் தலைமையகத்தில் மூன்று நாட்களுக்கு ‘லாக்கப்பில்’ (சிறையில்) தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
ஆனால் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது நடத்தப்பட்ட விசாரணையில் அவர், போலீசார் தங்களது கடமைகளைச் செய்வதற்கு இடையூறாக இருந்ததற்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தம்மை நிறுத்திய போக்குவரத்து போலீஸ்காரரிடம் அவர், “என்னுடைய வாகனமோட்டும் அனுமதியையும் அடையாளக் கார்டையும் எடுத்துக் கொள்வதற்கு உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது” (“Lu apa kuasa mahu ambil gua punya lesen dan IC?”)என அவர் கேள்வி எழுப்பியதாக போலீசார் கூறுகின்றனர்.
அந்தக் கேள்வி அவர் கைது செய்யப்பட்டதற்கும் போலீஸ் லாக்கப்பில் வைக்கப்பட்டதற்கும் காரணங்கள் எனப் போலீசார் குறிப்பிட்டனர்.
ஆனால் மிகவும் நன்றாக மலாய் மொழி பேசிய ஹியூ போலீசார் கூறுவதை மறுத்தார். தாம் அந்த அதிகாரியைப் படம் எடுத்த போது அவர் ஆத்திரமடைந்து ஹியூவை கைது செய்யுமாறு போலீஸ் ரோந்து வாகனம் ஒன்றுக்கும் நான்கு மற்ற அதிகாரிகளுக்கும் தகவல் அனுப்பியதாக ஹியூ சொன்னார்.
தாம் மூன்று நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த போது தமது உரிமைகள் பற்றிப் போலீசார் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் லாக்கப்பில் இருந்த போது தமது குடும்பத்தையும் நண்பர்களையும் தொடர்பு கொள்வதற்கு தாம் விடுத்த வேண்டுகோளும் மறுக்கப்பட்டதாகவும் அந்த வங்கி நிர்வாகி கூறிக் கொண்டார்.
அவர் இன்று பெட்டாலிங் ஜெயாவில் நிருபர்களிடம் பேசினார்.
மலேசியாஇன்று
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இதில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்: போலீசாருக்கு ஆத்திரத்தை மூட்ட வேண்டாம்
டேவிட் தாஸ்: இது தவறு என்பது தெளிவாகும். மூன்று நாட்களுக்கு ஹியூ கோக் மிங்கை தடுத்து வைக்கப் போலீசாருக்கு உரிமை இல்லை. அதுவும் இருக்கை வார்ப்பட்டையை அணியாமல் இருந்தது, கைது செய்யப்பட வேண்டிய குற்றமும் அல்ல. ஹியூவின் அடையாளக் கார்டையும் வாகனமோட்டும் அனுமதியைக் கேட்பதற்கு போலீஸ் அதிகாரிக்கு என்ன அதிகாரம் இருக்கிறது எனக் கேட்பது, போலீசாருடைய கடமைகளுக்கு இடையூறாக இருந்ததாகக் கருதவும் முடியாது. படம் எடுப்பது கூட குற்றமல்ல.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். போலீசார் தங்களது கடமைகளைச் செய்யும் போது கட்டுக்கோப்புடனும் அடக்கத்துடனும் நடந்து கொள்வது அவசியமாகும். அவர்கள் ஆயுதங்களை வைத்திருக்கின்றனர். கட்டுக்கோப்பும் அடக்கமும் இல்லாவிட்டால் சுடும் ஆயுதங்கள் தேவையில்லாமல் பயன்படுத்தப்பட்டு மோசமான விளைவுகள் ஏற்படக் கூடும்.
நான் சிறுவனாக இருந்தபோது போலீசார் மதிக்கப்பட்டனர். அவர்களும் மரியாதையுடனும் பணிவன்புடனும் நடந்து கொண்டனர். அவர்களில் பெரும்பாலோர் இன்னும் அப்படித்தான் நடந்து கொள்கின்றனர் என நான் துணிந்து கூற முடியும். ஆனால் அந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குச் சட்டம் என்றால் என்ன என்பது உறுதியாக தெரிவிக்கப்பட வேண்டும். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தமது குடும்பத்துக்கும் வழக்குரைஞருக்கும் தகவல் கொடுக்கும் உரிமையை வழங்காமல் ஒருவரை மூன்று நாட்களுக்கு தடுத்து வைத்தது மிகவும் கடுமையான விஷயமாகும்.
ஒங் குவான் சின்: மூன்று நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் ஹியூ விடுதலை செய்யப்பட்டபோது எந்தக் குற்றச்சாட்டும் நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. நலிவடைந்தவர்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே கோழைத்தனமான முறையில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கின்றனர் என்பதை இது காட்டுகிறது.
விசுவாசி: இது அரசியல் அல்லது விளம்பரத் தந்திரம் என நான் நினைக்கிறேன். நீங்கள் சட்டத்தை மீறியுள்ளீர்கள். அதற்கு நீங்கள் அபராதம் செலுத்தத்தான் வேண்டும். நிலமையை மோசமாக்க வேண்டாம்.
ஆதரவைப் பெறுவதற்காக யாரையும் எதனையும் தாக்கும் “போர்ப் பாதையை” டிஎபி இப்போது பின்பற்றுவதாகத் தோன்றுகிறது. மலேசியர்களுடைய அரசியல் விழிப்புணர்வை பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பதே விவேகமானதாகும். அது திருப்பி உங்களையே தாக்கக் கூடும்.
அனாக் பினாங்கு: ஹியூ சட்டத்தை மீறினாரோ இல்லையோ அவரை மூன்று நாட்களுக்குத் தடுத்து வைத்ததின் மூலம் போலீசார் சட்டத்தைத் தங்கள் கரங்களில் எடுத்துக் கொண்டது தெளிவாகத் தெரிகிறது.
போலீசாரும் போக்குவரத்து போலீஸ் காரணம் ஏதுமில்லாமல் பொது மக்களைத் தடுத்து வைப்பது அதிகார அத்துமீறலாகும். பலர் மரணமடைந்துள்ளனர். நாம் நமது ஆத்திரத்தை வெளிப்படுத்தா விட்டால் இன்னும் பலர் மரணமடைவர்.
போலீசார் சட்டத்தைத் தங்களது கரங்களில் எடுத்துக் கொள்கின்றனர். அவர்களைக் கண்டிப்பதற்கு அதிகாரம் ஏதுமில்லை. இது ஆபத்தான சூழ்நிலை. மக்கள் தங்கள் மனக்குறைகளைத் தெரிவிப்பதற்கு யாரும் இல்லை. போலீசாரிடமோ நீதித் துறையிடமோ அதிகாரிகளிடமோ போக முடியாது. நம்மை நாமே கவனித்துக் கொள்ள வேண்டும் எனத் தோன்றுகிறது.
வீரா: பொது இடங்களில் போலீஸ் அதிகாரியைப் படம் பிடிப்பது பாதுகாப்பை மீறிய செயலா? இல்லை என்றால் போலீஸ்காரரைப் படம் பிடித்ததற்காக ஒருவரை தடுத்து வைப்பதற்கு போலீஸ்காரருக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்? மலேசியா போலீஸ் நாடு அல்ல.
இனவாத எதிர்ப்பாளன்: முதலில் இந்தியர்கள், இப்போது சீனர்கள் அடுத்து மலாய்க்காரர்கள். அம்னோ அரசாங்கம் உண்மையில் பல இனமாகத் தோன்றுகிறது – ஏ குகன், தியோ பெங் ஹாக், அமினுல் ரஷிட் அம்சா.
உங்கள் அடிச் சுவட்டில்: ஹியூ அகங்காரத்துடன் நடந்து கொண்டாரா இல்லையா என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை. அதிகாரத்தை பயன்படுத்தும் போது போலீசார் அத்துமீறுகின்றனர் என்பதுதான் உண்மை.
நாம் அடி பணிய வேண்டும் அல்லது நாம் செய்தது சரியாக இருந்தாலும் தவறு என ஒப்புக் கொள்ள வேண்டும் அல்லது ”பேச்சுக்கள் மூலம்” பிரச்னையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூட அவர்கள் எதிர்பார்க்கலாம்.
நீலகிரி: திரு ஹியூ, நீங்கள் இருக்கை வார்ப்பட்டையை அணியாதது அதற்குக் காரணமல்ல. நீங்கள் “‘மலாய் மேலாண்மைக்கு” மரியாதை கொடுக்கவில்லை என்பதே காரணம். இப்போது புரிகிறதா?
டேவிட் தாஸ்: இது தவறு என்பது தெளிவாகும். மூன்று நாட்களுக்கு ஹியூ கோக் மிங்கை தடுத்து வைக்கப் போலீசாருக்கு உரிமை இல்லை. அதுவும் இருக்கை வார்ப்பட்டையை அணியாமல் இருந்தது, கைது செய்யப்பட வேண்டிய குற்றமும் அல்ல. ஹியூவின் அடையாளக் கார்டையும் வாகனமோட்டும் அனுமதியைக் கேட்பதற்கு போலீஸ் அதிகாரிக்கு என்ன அதிகாரம் இருக்கிறது எனக் கேட்பது, போலீசாருடைய கடமைகளுக்கு இடையூறாக இருந்ததாகக் கருதவும் முடியாது. படம் எடுப்பது கூட குற்றமல்ல.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். போலீசார் தங்களது கடமைகளைச் செய்யும் போது கட்டுக்கோப்புடனும் அடக்கத்துடனும் நடந்து கொள்வது அவசியமாகும். அவர்கள் ஆயுதங்களை வைத்திருக்கின்றனர். கட்டுக்கோப்பும் அடக்கமும் இல்லாவிட்டால் சுடும் ஆயுதங்கள் தேவையில்லாமல் பயன்படுத்தப்பட்டு மோசமான விளைவுகள் ஏற்படக் கூடும்.
நான் சிறுவனாக இருந்தபோது போலீசார் மதிக்கப்பட்டனர். அவர்களும் மரியாதையுடனும் பணிவன்புடனும் நடந்து கொண்டனர். அவர்களில் பெரும்பாலோர் இன்னும் அப்படித்தான் நடந்து கொள்கின்றனர் என நான் துணிந்து கூற முடியும். ஆனால் அந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குச் சட்டம் என்றால் என்ன என்பது உறுதியாக தெரிவிக்கப்பட வேண்டும். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தமது குடும்பத்துக்கும் வழக்குரைஞருக்கும் தகவல் கொடுக்கும் உரிமையை வழங்காமல் ஒருவரை மூன்று நாட்களுக்கு தடுத்து வைத்தது மிகவும் கடுமையான விஷயமாகும்.
ஒங் குவான் சின்: மூன்று நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் ஹியூ விடுதலை செய்யப்பட்டபோது எந்தக் குற்றச்சாட்டும் நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. நலிவடைந்தவர்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே கோழைத்தனமான முறையில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கின்றனர் என்பதை இது காட்டுகிறது.
விசுவாசி: இது அரசியல் அல்லது விளம்பரத் தந்திரம் என நான் நினைக்கிறேன். நீங்கள் சட்டத்தை மீறியுள்ளீர்கள். அதற்கு நீங்கள் அபராதம் செலுத்தத்தான் வேண்டும். நிலமையை மோசமாக்க வேண்டாம்.
ஆதரவைப் பெறுவதற்காக யாரையும் எதனையும் தாக்கும் “போர்ப் பாதையை” டிஎபி இப்போது பின்பற்றுவதாகத் தோன்றுகிறது. மலேசியர்களுடைய அரசியல் விழிப்புணர்வை பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பதே விவேகமானதாகும். அது திருப்பி உங்களையே தாக்கக் கூடும்.
அனாக் பினாங்கு: ஹியூ சட்டத்தை மீறினாரோ இல்லையோ அவரை மூன்று நாட்களுக்குத் தடுத்து வைத்ததின் மூலம் போலீசார் சட்டத்தைத் தங்கள் கரங்களில் எடுத்துக் கொண்டது தெளிவாகத் தெரிகிறது.
போலீசாரும் போக்குவரத்து போலீஸ் காரணம் ஏதுமில்லாமல் பொது மக்களைத் தடுத்து வைப்பது அதிகார அத்துமீறலாகும். பலர் மரணமடைந்துள்ளனர். நாம் நமது ஆத்திரத்தை வெளிப்படுத்தா விட்டால் இன்னும் பலர் மரணமடைவர்.
போலீசார் சட்டத்தைத் தங்களது கரங்களில் எடுத்துக் கொள்கின்றனர். அவர்களைக் கண்டிப்பதற்கு அதிகாரம் ஏதுமில்லை. இது ஆபத்தான சூழ்நிலை. மக்கள் தங்கள் மனக்குறைகளைத் தெரிவிப்பதற்கு யாரும் இல்லை. போலீசாரிடமோ நீதித் துறையிடமோ அதிகாரிகளிடமோ போக முடியாது. நம்மை நாமே கவனித்துக் கொள்ள வேண்டும் எனத் தோன்றுகிறது.
வீரா: பொது இடங்களில் போலீஸ் அதிகாரியைப் படம் பிடிப்பது பாதுகாப்பை மீறிய செயலா? இல்லை என்றால் போலீஸ்காரரைப் படம் பிடித்ததற்காக ஒருவரை தடுத்து வைப்பதற்கு போலீஸ்காரருக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்? மலேசியா போலீஸ் நாடு அல்ல.
இனவாத எதிர்ப்பாளன்: முதலில் இந்தியர்கள், இப்போது சீனர்கள் அடுத்து மலாய்க்காரர்கள். அம்னோ அரசாங்கம் உண்மையில் பல இனமாகத் தோன்றுகிறது – ஏ குகன், தியோ பெங் ஹாக், அமினுல் ரஷிட் அம்சா.
உங்கள் அடிச் சுவட்டில்: ஹியூ அகங்காரத்துடன் நடந்து கொண்டாரா இல்லையா என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை. அதிகாரத்தை பயன்படுத்தும் போது போலீசார் அத்துமீறுகின்றனர் என்பதுதான் உண்மை.
நாம் அடி பணிய வேண்டும் அல்லது நாம் செய்தது சரியாக இருந்தாலும் தவறு என ஒப்புக் கொள்ள வேண்டும் அல்லது ”பேச்சுக்கள் மூலம்” பிரச்னையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூட அவர்கள் எதிர்பார்க்கலாம்.
நீலகிரி: திரு ஹியூ, நீங்கள் இருக்கை வார்ப்பட்டையை அணியாதது அதற்குக் காரணமல்ல. நீங்கள் “‘மலாய் மேலாண்மைக்கு” மரியாதை கொடுக்கவில்லை என்பதே காரணம். இப்போது புரிகிறதா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|